2016 – 2022இல் குழந்தை பாலியல் வன்முறை வழக்குகள் 96% அதிகரிப்பு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி, ஜன.29 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வ றிக்கை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. செய்தித் தாள், தொலைக் காட்சி என்ற ஊடகங்களை கடந்து பல்வேறு சமூக ஊட…
இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒன்றிய பா.ஜ. அரசு திட்டம் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
விருதுநகர், ஜன.29 இட ஒதுக்கீட்டை படிப்படியாக ஒழிக்க வேண்டுமென்பது தான் ஒன்றிய பாஜ அரசின் திட்டமாக இருக்கிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள் ளார். விருதுநகரில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் நேற்று (28.1.2024) நடத்தப்பட்ட…
சமூக நீதிக்கு மீண்டும் மரண அடி
சமூக நீதிக்கு மீண்டும் மரண அடி உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறை கிடையாதாம்! யுஜிசி பரிந்துரைக்கு அமைச்சர் கண்டனம் சென்னை,ஜன.29- உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவி களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு போதிய விண்ணப்ப தாரர்கள் இல்லாவிட்டால்…
பீகார் மக்களுக்கு நிதீஷ்குமார் செய்த துரோகம் : கட்சித் தலைவர்கள் கண்டனம்
புதுடில்லி,ஜன.29-கூட்டணி மாறியதன் மூலம் பீகார் மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்ததாக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி: நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி. பீகார் மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்துவிட்டார். நிதிஷ்குமார் கடந்த 3-4 மாதங்களாக பெரும் கூட்டணியை உடைக்க திட்டமிட்டு…
குருநாதரும் – சீடரும் முரண்படுவது ஏன்?
'துக்ளக்' ஆசிரியர் திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யர்வாள் எதற்கெடுத்தாலும் தனது குருநாதர், குருநாதர் என்று 'சோ' ராமசாமியை அர்ச்சித்துக் கொண்டிருப்பார். ஆனால் இனவுணர்வுச் சிக்கல் என்று எதிர்பாராதவிதமாக வருகிறபோது அவரையும் காலில் போட்டு மிதித்துத் தள்ளி விடுவார் ஆடிட்டர் என்பதற்கு இந்த…
பக்தி
பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும் அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகின்றது. ("குடிஅரசு", 28.10.1943)
தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடக்கவிருக்கும் நேர்காணலில் சுழற்சி முறையில் நீதிபதிகளை நியமித்தால் நீதிமன்ற வழக்கு விசாரணை பாதிக்கப்படாது – வழக்காடிகளுக்கும் சிரமம் இருக்காது!
தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடக்கவிருக்கும் நேர்காணலில் சுழற்சி முறையில் நீதிபதிகளை நியமித்தால் நீதிமன்ற வழக்கு விசாரணை பாதிக்கப்படாது - வழக்காடிகளுக்கும் சிரமம் இருக்காது! நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படவேண்டிய அம்சங்கள்பற்றி ‘கொலிஜியம்' கூறியதை - இதிலும் தலைமை நீதிபதி பின்பற்ற வேண்டுகிறோம்! சென்னை சிறப்புக்…
”அண்டப் புளுகா – அறியவேண்டிய உண்மையா?”
‘‘ஊசிமிளகாய்'' ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘‘மன் கீ பாத்'' எனப்படும் ‘‘மனதின் குரல்'' ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி! இந்த ஆண்டின் முதல் ஒலிபரப்பு நேற்று (28-1-2024) வெளியானது. அதில் பிரதமர்…
செய்தியும், சிந்தனையும்….!
கழுகுகள் - ஜாக்கிரதை! ♦ கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு. - வனத்துறை கணக்கெடுப்பில் தகவல் >> பறவைகளில் மட்டுமா? மனிதர்களிலும் சமூக நீதியைக் கொத்தித் தூக்க கழுகுகள் உண்டே! கலைத்துவிடலாமா? ♦ எதிரிகள் தொல்லைகளைப் பொடிப் பொடியாக்க வல்ல கருங்காலி மாலைகள்…
சமூகநீதியை ஒழிக்க ஒன்றிய பி.ஜே.பி. அரசின் தந்திரம்!
சமூகநீதியை ஒழிக்க ஒன்றிய பி.ஜே.பி. அரசின் தந்திரம்! ஓபிசி -எஸ்சி -எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடில் ''தகுதியானவர்கள் '' கிடைக்காவிட்டால், பொதுப் பிரிவாக அறிவிப்பாம்! கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது; மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், இந்தப் பாம்பு…
தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
சேத்பட் நாகராஜன்- விஜயகுமாரி இல்ல மணவிழாவிற்கு வருகை தந்த கழகத் தலைவர் அவர்களை அவரது குடும்பத்தினர் சார்பில் வரவேற்றனர். உடன்: ஆவடி மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு, மாவட்ட செயலாளர் இளவரசன், செய்யாறு மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், செய்யாறு தி.காமராஜ்,…
சரவணக்குமார்-ரீட்டா ஆகியோரின் புதிய இல்ல திறப்பு விழாவில் தமிழர் தலைவர் வாழ்த்து
ப.சரவணக்குமார்-ரீட்டா இணையரின் புதிய இல்லத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர், புதிய இல்லத்தைப் பார்வையிட்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், விடுதலை நகர் ஜெயராமன், வே.பாண்டு, சோ.சுரேஷ், தாம்பரம் ப.முத்தையன், வி.பன்னீர்செல்வம் மற்றும் விக்னேஷ்வர், தருண்குமார் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.…
