கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
30.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பாஜகவின் கொள்கைகள் நாட்டில் வன்முறையைப் பரப்புவதுதான் என பீகார் கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் நீதிப் பயணம் மேற்கொண்ட ராகுல் கண்டனம். டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத்…
பெரியார் விடுக்கும் வினா! (1227)
ஜாதி, மதம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய ஆட்சியாளர்களும், அரசியல் கட்சி நடத்துபவர்களும் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
ஒன்றியம் – நகரங்களில் தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள் திருவாரூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
திருவாரூர், ஜன. 30- திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 28.1.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் கழக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமை யில் தலைமைக் கழக அமைப் பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில விவசாய தொழிலாளி செயலாளர் க.வீரையன்,…
ஜாதி வாரி கணக்கெடுப்பு சமூக நீதிக்கான முதல் படி ராகுல் காந்தி கருத்து
புதுடில்லி, ஜன. 30- தெலங்கானாவில் தேர்த லுக்கு முன்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி விரைவில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும் என அந்த மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி 27.1.2024 அன்று அறிவித்தார். இதனை வரவேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்…
சேடக்குடிக்காடு ஜெயலட்சுமி அம்மையார் படத்திறப்பு
செந்துறை, ஜன. 30- அரியலூர் மாவட்ட கழகத் தலைவர்விடுதலை. நீலமேகனின் தாயார் ஜெயலட்சுமி அம்மையாரின் படத்திறப்பு நிகழ்ச்சி 28.1.2024 ஞாயிறு அன்று காலை 11 மணியளவில் செந்துறை சேடக்கு டிக்காட்டிலுள்ளஅவரது இல்லத்தில் நடைபெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன்…
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநாட்டில் ‘கல்வியில் கலைஞர்’ கருத்தரங்கம்
புதுக்கோட்டை, ஜன. 30- புதுக் கோட்டை மாவட்டம் சந்தைப் பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி யில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னை யில் நடைபெறக்கூடிய நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு ஆயத்தப்படுத்தும் வித மாக அவசர ஆயத்தக் கூட்டம் மாவட்ட தலைவர்…
பெரியார் இல்லம் திறப்பு விழா
கும்மிடிப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜனாதிபதி - வடிவு ஆகியோரின் பெரியார் இல்லம் திறப்பு விழா 28.01.2024 அன்று காலை கண்ணம் பாளையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பங்கேற்று தந்தை பெரியாரின் சிலையை…
கடவுளை நம்பமாட்டோம்: மக்களை உறுதிமொழி ஏற்கவைத்த தலைமை ஆசிரியர் கைதாம்!
பிலாஸ்பூர், ஜன. 30- சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்துக் கடவுள்களை நம்பமாட்டோம் என மக்களை உறுதிமொழி ஏற்க வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பராரி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியராக உள்ளவர் ரதலால் சரோவர், இவர்…
குடிநீர் ஆதாரங்களை ஒருங்கிணைக்கும் திட்டம்
சென்னையில் ரூ.2005 கோடி செலவில் குடிநீர் ஆதாரங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் திட்ட அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும் அய்.அய்.டி. சென்னை, ஜன. 30- சென்னையில் கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4.6 கோடி ஆகும். நாகரிக முன்னேற்றம்,…
மறைவு
தருமபுரி ஒன்றிய கழக தலைவர் மா.சென்றாயனின் வாழ்விணையர் மங்கம்மாள் (வயது 74) அவர்கள் 28.1.2024 அன்று மாலை 7:30 மணியளவில் மறைவுற்றார். அவரது உடல் வெண்ணாம்பட்டி பெரியார் நகர் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட கழக சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன்,…
“போலிச் செய்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து”
"போலிச் செய்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து" எச்சரிக்கும் உலக பொருளாதார மன்றம் வாசிங்டன்,,ஜன. 30- உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) கடந்த ஆண்டு செப்டெம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் கல்வி, வணிகம், அரசு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1,490…
ஈரோடு அ.கணேசமூர்த்தி பெரியார் நூலகத்திற்கு புத்தகம் மற்றும் விடுதலை சந்தா வழங்கினார்
27.01.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஈரோடு பெரியார் நூலகத்திற்கு கீழ்க்காணும் புத்தகங்களும், விடுதலை நாளிதழுக்கு சந்தாவும் தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகத்திடம் வழங்கினார். 1. இராவண காவியம். 2. திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு.…
