திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் நினைவு நாள்!
ஞானியாரடிகள் விரும்பி வந்தோர்க்கெல்லாம் சமய வேறுபாடில்லாமல் தமிழ் மொழியை போதித்தார். அடிகளின் ஆலோசனையின்படி தான் பாண்டித்துரைத்தேவரும், அவர் சகோதரர் பாஸ்கர சேதுபதியும் மதுரையில் தமிழ்ச்சங்கத்தை 1901இல் இல் நிறுவினர். தூயத் தமிழ்மொழியை மக்களிடையே கொண்டுசெல்ல சைவ சித்தாந்த அமைப்பு ஒன்றை உருவாக்கி,…
காந்தியார் படுகொலை – தந்தை பெரியார் சிந்தனை!
காந்தியார் கொலையுண்ட செய்தியைக் கேட்டதும், தந்தை பெரியார் விடுத்த முதல் அறிக்கையில் கூறியதாவது : “காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம்…
மூடன்
கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன். ("குடிஅரசு", 18.5.1930)
‘சுயமரியாதைச் சுடரொளி’ கே.கே.சின்னராசு 30 ஆம் ஆண்டு நினைவு நாள்!
திருப்பத்தூர், ஜன.31- ‘சுயமரியாதைச் சுடரொளி' திருப் பத்தூர் மாவட்ட மேனாள் தலைவர் கே. கே. சின்ன ராசு அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 30.01.2024 செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் கே. சி. எழிலரசன் மாவட்ட தலைவரின்…
பெண்கள் சுயசார்பு கொண்டவர்களாக இருக்கவேண்டும்!
கடவுள், ஜாதி, மத, இன அடையாளங்களால் அடிமைப்பட்டு தங்களின் வலிமையை இழக்கக் கூடாது! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடியில் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி: கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்று பரிசளிப்பு கடலூர்,…
79 ஆண்டுகளுக்குமுன்…
ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான 'அக்ரேனி' யில் 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன். இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் நாதுராம் கோட்ஸேதான். அதில் காந்தியாரை வதம் செய்யப்படவேண்டிய பத்து தலை ராவணனாக சித்தரித்துள்ளார்கள். காந்தியாரோடு இதர காங்கிரஸ் தலைவர்களும் உள்ளனர். அத்துடன் மிகவும் முக்கியமாக…
‘சங்கி’களுக்கு ‘இந்து’ ராம் சாட்டையடி!
சென்னை, ஜன. 31 சங்கிகள் என் றால் மதச்சார்பின்மைக்கு எதிரான வர்கள், இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிப்பவர்கள் என்று மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார். காந்தியாரின் நினைவு நாளினை முன்னிட்டு, நேற்று (30-1-2024)…
அப்பா – மகன்
ஆழ்ந்த தூக்கத்தில்.... மகன்: ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்று மாணவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ஆழ்ந்த தூக்கத்தில் மக்கள் இருப்பதால்தானே மோடி அரசு ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது, மகனே!
குரு – சீடன்
தமிழில் பாடமாட்டார்களே...? சீடன்: திருவையாறில் பஞ்சரத்தின கீர்த்தனை கள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி என்று செய்தி வந்துள்ளதே, குருஜி? குரு: ஆனால், மருந்துக்கும்கூட தமிழில் பாட மாட்டார்களே, சீடா!
‘சாமி தரிசனம்’ என்று கூறி மனைவி கொல்லப்பட்ட அவலம்: கணவன் கைது
திருப்பதி, ஜன.31- திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோவில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காள ஹஸ்தி நகர காவல்துறை…
உணவுப் பாழ்!
ஆண்டொன்றுக்கு 1.3 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவதாக ஒரு தகவல் கூறுகிறது. பில்லியன் என்பது நூறு கோடியாகும்.
செய்தியும், சிந்தனையும்….!
சொல்வது யார்? * மகாத்மா காந்தியின் லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருக்கிறது. - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் >> மதச்சார்பின்மை அவசியம் என்று காந்தியார் சொன்னதற்காக, அவர் உயிரைப் பறித்த ஆர்.எஸ்.எஸின் பிரச்சாரகரா இதைப்பற்றி எல்லாம் பேசுவது? ஒதுக்க முடியவில்லை! *…
