எங்களுக்கு நிதிஷ்குமார் தேவையில்லை ராகுல் காந்தி திட்டவட்டம்

பாட்னா,ஜன.31- பீகார் மாநிலத் தின் புர்னியா பகுதியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நியாய நடைப் பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது;- "பீகார் மாநிலத்தில் சமூக நீதிக்காக 'மகாகத்பந்தன்' கூட்டணி தொடர்ந்து போராடும். எங்களுக்கு நிதிஷ் குமார் தேவையில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்…

viduthalai

கீழ வெண்மணி தியாகிகளை கொச்சைப்படுத்துவதா?

ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் சென்னை, ஜன.31 மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்றுவெளியிட்ட அறிக்கை: தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பற்றி கொஞ்சம்கூட அறியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். நினைவுச் சின்னத்தை கேலிக்குரிய அவமானம் என கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பும்…

viduthalai

சென்னை மாதவரத்தில் இருந்து தென் மாவட்ட பேருந்துகள் இயக்கப்படும்

சென்னை, ஜன.31 வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நேற்று (30.1.2024) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறிய தாவது: கோயம்பேட்டில் இருந்து இயங்கிவந்த அரசு…

viduthalai

தமிழர் தலைவரிடம் திருக்குறள் 3.0 புத்தகம் வழங்கப்பட்டது

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வந்திருந்த தினகர் ரத்னசபாபதி, ஆசிரியர் அவர்களை சந்தித்து திருக்குறள் 3.0 புத்தகம் வழங்கினார்.உடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.(30-1-2024,சென்னை

viduthalai

ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் பின்பற்ற வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜன.31 பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசா ணைகள்; பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற் றும் அனைத்து…

viduthalai

இப்படியும் ஒரு செய்தி!

வீட்டை சுத்தம் செய்வதற்கு மனைவியிடம் ரூபாய் 74 ஆயிரம் கட்டணம் கேட்ட கணவர் வீட்டில் ஓய்வில் இருந்தார் கணவர். வீட்டை சுத்தம் செய்யும்படி கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார் மனைவி. சில மணி நேரங்கள் கழித்து அவருக்கு கைப்பேசியில் ஒரு குறுந்தகவல் வந்தது.…

viduthalai

தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் : அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை, ஜன.31 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங் களுக்கு ரூ.135.48 கோடி மதிப் பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யும் வகையில்உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

viduthalai

மயிலாடுதுறையில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி

மயிலாடுதுறை, ஜன.31- மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி காந்தியார் நினைவு நாளான நேற்று (30.1.2024) மயிலாடுதுறையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை டி.இ.எல்.சி சர்ச் முன்பு உள்ள காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட பேரணியை தமிழ் வளர்ச்சி மற்றும்…

viduthalai

விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா? ஆளும் பிஜேபிக்கு காங்கிரஸ் எம்.பி. கண்டனம்

புதுடில்லி, ஜன.31 சிபிஅய், அமலாக்கத் துறை (இ.டி) உள்ளிட்ட ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது என நேற்று(30.1.2024) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி புகார் தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு…

viduthalai

15 மாநிலங்களில் விரைவில் காலியாகும் 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-இல் மாநிலங்களவை தேர்தல்

புதுடில்லி,ஜன.31- வரும் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 மாநிலங்களின் 56 தொகுதிகளில் மாநிலங் களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 29.1.2024 அன்று அறிவித்…

viduthalai

லண்டனுக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை

சென்னை, ஜன.31 விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மய்ய வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் சிலையினை 2024 மே மாதத்தில் நிறுவவுள்ளது. அச்சிலையினை வழியனுப்பும்…

viduthalai

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் இந்தியாவில் இனி தேர்தலே நடக்காது

காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு புவனேசுவரம்,ஜன.31- நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கான பணியில் தீவிரமாக…

viduthalai