முச்சூடும் முட்டாள் தனமே!
மே.த. கவர்னர் அவர்கள் திருநெல்வேலிக்கு விஜயம் செய்யும் போது, அவருக்கு உபசாரப் பத்திரமளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் ஆதிக்கம் பெற்ற திருநெல்வேலி ஜில்லா போர்டு எப்படியோ தீர்மானித்து விட்டது. அது தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டிக்குப் பிடிக்கவில்லை. ஜில்லா போர்டு உபசாரப் பத்திரமளிக்கத்…
வரவேற்பு
கடலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள், பல கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (3.2.2024)
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஏற்ப ஓபிசி இட ஒதுக்கீடு: அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தனிநபர் மசோதா
புதுடில்லி, பிப். 3- நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி புதன்கிழமை அன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங் கியது. அதனை அடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி ஒன்றிய இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதிய மைச்சர் நிர்மலா…
எலந்தங்குடி சோமு இல்ல திருமணம்
முதுபெரும் திராவிட இயக்க தோழர் மயிலாடுதுறை எலந்தங்குடி சோமு அவர்களின் பெயரனும் சந்திர மோகன் - விஜயலட்சுமி இணையரின் மகனுமான முத்துச்சோழன் மற்றும் மயிலாடுதுறை வதிஸ்டாச்சேரி கோ. பன்னீர்செல்வம் - செல்லம்மாள் இணையரின் மகள் அகிலா ஆகியோ ரின் திருமண விழா…
அறிஞர் அண்ணாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதை
அறிஞர் அண்ணாவின் 55ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிஞர் அண்ணாவின் படத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். (ஸ்பெயின்)
‘பெரியார் 1000’ வினா-விடை போட்டித் தேர்வு
கலந்துரையாடல் கூட்டம் ‘பெரியார் 1000’ - 2024ஆம் ஆண்டுக்கான வினா-விடை போட்டித் தேர்வு குறித்த கலந்துரையாடல் கூட்டம் வரும் 04.02.2024 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு காணொலி (Zoom Meeting) வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பகுத்தறிவாளர் கழக மற்றும்…
குமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பாக சமூகநீதி விழிப்புணர்வு பரப்புரை
குமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பாக சமூகநீதி விழிப்புணர்வு பரப்புரை குமரிமாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூர் எம்.இ.டி கல்வியல் கல்லூரியில் மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. தந்தை பெரியாருடைய பகுத்தறிவு…
கருணை அடிப்படையிலான பணி நியமனம்
நேற்று (2.2.2024) தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், கூட்டுறவுத் துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்…
அ.தி.மு.க.வை வைத்து பா.ஜ.க. எந்த நாடகத்தை நடத்தினாலும் தி.மு.க. கூட்டணியை வெல்ல முடியாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
சென்னை, பிப். 3- அவதூறுகளைப் பரப்பு வதில் பாஜகவும், அதிமுகவும் சளைத்தவை யல்ல என்றும் பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்றும், தொண்டர்களுக்கு எழு திய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று…
ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட்டிலும் மதுரை எய்ம்ஸ் குறித்து அறிவிப்பு இல்லை
மதுரை, பிப். 3- ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டிலும் மதுரை எய்ம்ஸ் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பிரதமர் மோடி ஜனவரி 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கும்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்.19இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
சென்னை, பிப்.3---தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் முனை வர் கி.சீனிவாசன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யின் கூட்டம் 12.2.2024 அன்று, காலை 10.00 மணிக்கு, சென்னை - 600 009, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில்…
வேட்பாளர் மனுதாக்கலுக்கான கடைசி தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்
சென்னை, பிப். 3- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி தேதிக்கு 10 நாள்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். சென்னை, தலைமை செயலகத்…
