கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.2.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ ரத யாத்திரை என்ற பெயரில் பலரது மரணத்திற்கு காரணமாகி அவர்களது கல்லறைகளின் படிகளில் எல்.கே.அத்வானிக்கு பாரத் ரத்னா விருதா? என அசாதுதின் ஒவைசி கடும் தாக்கு. ♦ இந்தியா கூட்டணியின் உறுதியால் ஜார்க்கண்ட் அரசை…
பெரியார் விடுக்கும் வினா! (1231)
இன்று மக்களுக்கு இருக்கும் சுதந்திரத்துக்கு மேல் - மேலும் சுதந்திரம் தேவையில்லை. இருக்கிற சுதந்திரத்தையே குறைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இப்படிச் சொல்லுவது ஏன்? 21 வயதான ஆண், பெண் அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? தற்குறிகளா?…
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கலந்துரையாடல்
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில் ஒரு மாத காலத்திற்குள் 150 விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்குவது, 10க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களை நடத்துவது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு உரத்தநாடு, பிப். 4- உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர்…
பட்டதாரி ஆசிரியர் தேர்வு
பட்டதாரி ஆசிரியர் தேர்வு கட்டாய தமிழ் தகுதித் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மையினருக்கு விலக்கு கிடையாது சென்னை, பிப். 4- தமிழ்நாட்டில் இன்று (பிப்.4) நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மையின ருக்கு…
ஸநாதனம் பற்றி சர்ச்சை பேச்சு உதயநிதிக்கு நீதிமன்றம் சம்மனாம்
பெங்களூரு, பிப். 4- ஸநாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கடந்த…
பார்ப்பனரே இல்லாத ஓர் அமைப்பு இருக்கிறதென்றால், திராவிடர் கழகம்தான்!
பார்ப்பனரே இல்லாத ஓர் அமைப்பு இருக்கிறதென்றால், திராவிடர் கழகம்தான்! இந்தியா முழுவதும் திராவிட அலை வீசுகிறது- திராவிட இந்தியா ஆகிறது! திராவிட மாணவர் கழகத் தோழர்களிடையே கவிஞர் கலி.பூங்குன்றன் உரை சென்னை, பிப்.4- ‘‘இந்தியா முழுவதும் திராவிட அலை வீசுகிறது- திராவிட…
நவமியில் தொடங்கிய ‘நல்ல காரியம்?’
கருஞ்சட்டை ‘‘1927இல் கதர்ப் பணிக்காக காந்திஜி கோவைக்கு வந்தார். கோவை பகுதியில் கதர்ப் பணியைத் தீவிர மாக எடுத்து நடத்தியவர் அய்யாமுத்து. அவர் இராமகிருஷ்ண வித்யாலயம் என்ற பள் ளிக் கட்டிடத்துக்கு காந்திஜியிடம் அடிக்கல் நாட்ட வேண்டினார். காந்திஜியும் ஒப்புக் கொண்டு,…
2024 ஆம் ஆண்டு அரசியலில் மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கும் ஆண்டாக இருக்கும்!
2024 ஆம் ஆண்டு அரசியலில் மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கும் ஆண்டாக இருக்கும்! தமிழ்நாட்டின் உணர்வு அகில இந்தியாவிலும் வேகமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது! கடலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி கடலூர்,பிப்.4 ‘‘தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள திராவிடர் இயக்கம் ஊட்டிய உணர்வு, இப்பொழுது வட…
அறிஞர் அண்ணா நினைவு நாள்: தமிழர் தலைவர் புதுச்சேரியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்
அறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இன்று (03.2.2024) சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புதுச்சேரியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சியில்…
ஏழாம் ஆண்டு நினைவு நாள் நன்கொடை!
தஞ்சை டாக்டர் தமிழ்மணி, வழக்குரைஞர் த.வீரசேகரன், த.ராஜேந்திரன் (லேட்), வழக்குரைஞர் த.சித்தார்த்தன், த.அருமைக்கண்ணு ஆகியோரின் தாயார் மணியம்மாள் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு (4-2-2024) நாளினை யொட்டி, ‘‘பெரியார் உலக''த்திற்கு ரூ.15 ஆயிரம் நன்கொடை அளிக்கப்பட்டது.
