குலத் தொழில் கல்வியை முறியடிக்க ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவோம் வாரீர்!
மருத்துவர் சமூக சங்கங்களின் கூட்டமைப்பாளர்கள் அறிக்கைநிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 மூலம் தடம் பதித்து விஞ்ஞானத்தில் வளர்ச்சி கண்ட இந்தியா என்னும் நிலையில், ஒன்றிய அரசு குலத் தொழில் கல்வியை (விசுவகர்மா யோஜனா) மீண்டும் கொண்டு வர முயற்ச்சிப்பது நம்மை…
இந்தியா பெயர் ‘பாரத்’ என்று மாற்றம் – ஒன்றிய பிஜேபி அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் நாடெங்கும் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, செப் 6 ஜி - 20 மாநாடு தொடர்பான அழைப்பிதழில் 'இந்தியா'வுக்கு பதில் 'பாரத்' என்று குறிப்பிடப்பட்டு இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெயர் மாற்றத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் பெருமாத்தூர் தி.சு. போன் பழனியாண்டி தம் 89ஆவது பிறந்த நாளையொட்டி (15.3.2023) கழக வளர்ச்சி நிதியாக ரூ.300 நன்கொடை வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணி வித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
காரைக்கால் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு பெரியார்முரசுக்கு இரங்கல்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த பெரியார்முரசு (இயற்பெயர் ஆறுமுகம்) தனது 93ஆம் வயதில் மறைவுற்ற செய்தி அறிந்து பெரிதும் வருந் துகிறோம்.நடக்க முடியாத உடல் நிலையிலும் தள்ளாடித் தள்ளாடி இயக்க நிகழ்ச்சி களில் எல்லாம் பங்கு கொள்ளத்…
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவார்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த தீர்த்தமலையில் விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. ஒரு வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் கார் ஒன்று விநாயகர் கோவிலுக்கு வந்தது. அதில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் இறங்கினர். அப்போது கோவில் பூசாரி…
உரிமையைப் பெறும் வழி
நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம் உரிமைகளை பெற முடியும். ('குடிஅரசு' 30.5.1951)
பா.ஜ.க.வில் குழப்பம்! ‘தினமலரே’ கூறுகிறது
மரியாதையே இல்லையே!‘பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தால், கட்சியின் மேலிட தலைவர்கள் இப்படி உத்தரவு போடுகின்றனரே...’ என, ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா புலம்புகிறார்.ராஜஸ்தானில், முதல்வர்அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த சில மாதங்களில்…
திசை திருப்பும் திரிநூல்
தி.க., தலைவர் வீரமணி பேச்சு:எல்லாவற்றுக்கும், ‘ஒரே ஒரே’ என்று போடுகிறீர்களே... ஒரே ஜாதி என்று சொல்வதற்கு உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை... மக்கள் அனைவரும் ஒரே ஜாதி என்று சொல்வதற்கு ஏன் உங்களுக்கு துணிச்சல் இல்லை... ஒரே மதத்தைக் கேட்கிறீர்களே... ‘ஒரே…
சிதம்பரம் மக்கள்நலக் குழுவின் சார்பில் தமிழர் தலைவருக்கு ஆளுயர மாலை அணிவித்துப் பாராட்டு!
சிதம்பரம் மக்கள் நலக் குழுவின் தலைவரும், பா.ம.க. மாநில துணைத் தலைவருமான வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பா.மோகன் (வடக்குமாங்குடி), கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தமிழ்நாடு அரசின் ‘தகைசால் விருது' பெற்றமைக்காக…
சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
சிதம்பரத்திற்கு ரயிலில் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். (5.9.2023)