இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் நாகை மீனவர்கள் மீது தாக்குதல்
நாகை, பிப்.4 நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக் குதல் நடத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல் வேறு இன்னல்களை சந்தித்து வருகின் றனர். தொடரும் தாக்குதலால் மீனவர் கள் மத்தியில்…
பிப்.8இல் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்புச் சட்டை அணிந்து தி.மு.க. உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் டி.ஆர்.பாலு அறிவிப்பு
சென்னை, பிப். 4- தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசின் ஓரவஞ்சணையை கண் டித்து போராட்டம் அறிவித் துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு ஒன்றிய அரசு இன்னும் நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.…
மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை பரப்புரை
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் குமரிமாவட்ட திராவிடர்கழக தோழர்கள். நாகர்கோவில் வடசேரி மாநகரப் பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட…
காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் பெரியார் பேருரையாளர் புலவர் இராமநாதனார் அறக்கட்டளை தொடக்கம்
காரைக்குடி, பிப். 4 காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் "பெரியார் பேருரையாளர்" புலவர் இராமநாதனார் நூற் றாண்டு நினைவு அறக் கட்டளை தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்க் கல்லூரியின் மேனாள் முதல்வர் தமி ழாகரர் தெ.முருகசாமி…
மாணவர்கள் கல்விச் சுற்றுலா
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கூடலூர் மலைவாழ் மற்றும் பழங்குடியினர் கிராமங்களில் சமூகப்பணித்துறை மாணவர்கள் கல்விச் சுற்றுலா வல்லம், பிப். 4- தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை மாணவர் கள்…
எழுச்சியுடன் தொடங்கியது கணியூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கணியூர், பிப். 4- தாராபுரம் கழக மாவட்டம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 4.2.2024 அன்று கணியூர் ஓம்முருகா திருமண மண்ட பத்தில் மிக எழுச்சியுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர் ஜெ.தம்பிபிரபாகரன் அனைவரையும் வரவேற்று…
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் பதவி விலகல்
சண்டிகர், பிப். 4- பஞ்சாப் மாநில ஆளுநர் பன் வாரிலால் புரோஹித் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது சொந்த காரணங்களுக்கா கவும், வேறு சில கடமை களுக்காகவும் ஆளுநர் பதவியை விட்டு விலகு வதாக பன்வாரிலால் புரோஹித் பதவி விலகல் கடிதத்தில்…
ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்க பி.ஜே.பி. சதி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தேவ்கர், பிப். 4- வரும் மக்கள வைத் தேர்தலை முன் னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை ‘பாரத் ஜோடோ நியாய நடைப்பயணம்’ மேற்கொண்டு வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கர் மாவட்டத்துக்கு அவர் வந்தடைந்தார்.…
ஆண்டாள் சக்தியோ சக்தி!
ஆண்டாள் சக்தியோ சக்தி! சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் திருட்டு சிறீவில்லிபுத்தூர், பிப். 4- சிறீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாக அதி காரி முத்துராஜா மது ரையில் சிலை கடத்தல் தடுப்பு காவல் பிரிவில் பரபரப்பு புகார் ஒன்றை…
நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (4.2.2024)யொட்டி, அவரின் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.300 நன்கொடையை அவரது இணையர் வி.சுசீலா வேணுகோபால் வழங்கியுள்ளார். நன்றி!
