கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் "இந்தியா" கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினையை எழுப்ப முடிவு.👉ஜி 20 அழைப்பிதழில் ‘பாரத் ஜனாதிபதி’ என்று குறிப்பிட்டதால் சர்ச்சை. இந்தியாவை ‘பாரதம்’ என மாற்ற திட்டமா?: மசோதா…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1088)

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ - அவையெல்லாவற்றையும் மாற்று வதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும் - பார்ப்பானுக்குப் பதிலாகப் பணக்கார னைப் பட்டத்தில் வைப்பதும் -…

Viduthalai

செங்கல்பட்டு மாவட்ட கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ தேர்வை நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

22.8.2023 அன்று மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் தந்தை பெரியார் சிலை அருகில் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் செ.கவுதம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Viduthalai

நரேந்திர தபோல்கர் நினைவுநாள் – அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம் கருத்தரங்கம்

நாகர்கோவில், செப். 6 - அறிவியல் பிரச்சாரத்தை செய்ததற்காக மதவெறியர்களால் படுகொலை செய்யப் பட்ட பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம், அறியாமையை நீக்குவோம் என்ன தலைப்பில் கருத்தரங்கம்…

Viduthalai

“காஸ்மோபாலிட்டன் பெரியார்” (அனைவருக்குமானவர் பெரியார்) எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

Andhra Pradesh Rationalist Association  அமைப்பின் துணைத் தலைவர் ராசபாள்யம் ரகு (நெல்லூர்), தான் தெலுங்கில் எழுதிய, “காஸ்மோபாலிட்டன் பெரியார்” (அனைவருக்குமானவர் பெரியார்) எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன் ARA  அமைப்பின் செயலாளர் ஜெயராமுலு மற்றும்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழக்குரைஞர்கள் இளங்கோவன், அஸ்வத் இளங்கோவன் ஆகியோரால் அழைப்பு

சென்னை மாநிலக் கல்லூரியில், அதன் மேனாள் மாணவர்கள் சார்பாக செப்டம்பர் 15, நடக்கவிருக்கும், “பெரியார், அண்ணா, தந்தை பெரியார் பற்றி பேசுவதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழக்குரைஞர்கள் இளங்கோவன், அஸ்வத் இளங்கோவன் ஆகியோரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (பெரியார் திடல், 4.9.2023) 

Viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திருவரங்க பகுதி கழகக் கலந்துரையாடல்

திருவரங்கம், செப். 6 -  திருச்சி திருவரங்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டத்துக் கான கலந்துரையாடல் கூட்டமாக திருவரங்கம் பெரியார் மய்யத்தில் திருவரங்க பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் 3.9.2023. ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணிக்கு திருச்சி மாவட்ட கழக…

Viduthalai

அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம்! மாணவிகளிடம் பெரும் வரவேற்பு!

அரூர், செப். 6 - தர்மபுரி மாவட்டம், அரூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மணியம்மையார்  கல்வி நிறு வனம் சார்பில் 25.8.2023 ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் அரூர் அரசு மகளிர் மேல் நிலைப்…

Viduthalai

அய்தராபாத்தில் காங்கிரஸ் செயற்குழு பிரமாண்ட பொதுக்கூட்டம்

அய்தராபாத், செப்.6  அய்தராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள் ளார். அய்தராபாத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம்…

Viduthalai

‘இந்தியா’ – ‘பாரத்’ – துக்ளக் தர்பாரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் : பீட்டர் அல்போன்ஸ் கருத்து

சென்னை, செப்.6 இந்தியா பெயரை பாரத் என மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆளுங்கட்சி சார்பிலும், எதிர்க்கட்சி சார்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. "இந்தியா" கூட்டணி மீதான பயத்தால் மோடி நாட்டின் பெயரை பாரத் என மாற்றுகிறார் என எதிர்க்கட்சிகள்…

Viduthalai