வேளாண் துறை வளர்ச்சிக்கான மேம்பாட்டு தொழில் நுட்பத்தில் வாகனங்கள் தயாரிப்பு
சென்னை, பிப்.5- விவசாயிகள் தங்களின் வாழ்வில் வளம் சேர்ப்பதற்கான வழிமுறைகளை சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனது ஹெவி டூட்டி டிராக்டர்களின் செயல்திறனை புதிய தொழில் நுட்பத்தைத் தொடர்ந்து புகுத்தி அதை மேம்படுத்திக் கொண்டே…
தலைமை நீதிபதியின் பார்வைக்குச் செல்லாமலேயே தி.மு.க. அமைச்சர்கள் வழக்கை கையிலெடுத்த நீதிபதி
புதுடில்லி, பிப். 5- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார். இதற்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்தார்.…
அமோனியா வாயுக் கசிவு ஏற்படுத்திய எண்ணூர் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, பிப். 5- சென்னை எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்படுத்திய கோரமண்டல் உரத் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.5.92 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.…
ஆளுநர் ஆர்.என். ரவி டில்லி பறந்துள்ளார்
ஆளுநர் ஆர்.என். ரவி டில்லி பறந்துள்ளார் வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் அவர் ஆற்றும் உரை கடந்த ஆண்டு போல பிரச்சினையாகுமா? சென்னை, பிப். 5- ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக நேற்று (4.2.2024) டில்லி புறப்பட்டு…
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சென்னை,பிப்.5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப் பதாவது:- நாகை மாவட்டம், வேதா ரண்யத்தை அடுத்த ஆறுக் காட்டுதுறையிலிருந்து தமிழ் நாடு மீனவர்கள் அய்ந்து பேர் பிப்ரவரி 2,…
சம்பா பயிர்களுக்காக மேட்டூர் அணையிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு
மேட்டூர், பிப். 4- டெல்டா மாவட்டங்களில் பயிரிடப் பட்ட சம்பா பயிர் களை காத்திட, மேட்டூர் அணை யிலிருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீர் இன்று மாலை முதல் திறந்து விடப்பட்டது. நடப்பாண்டில், வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததாலும்,…
நன்கொடை
'பெரியார் உலகத்'திற்கு நன்கொடை வழங்கல் கீழப்பாவூர் அய். இராமச்சந்திரன் - சு. உமா ஆகியோரது மகன் மருத்துவர் உ.இரா. மானவீரன் - மருமகள் மருத்துவர் ச. சண்முகப்பிரியா ஆகியோர் கழகத் தலைவர் ஆசிரியரை சந்தித்து, மருத்துவர் சண்முகப்பிரியா டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
வடலூர் – பெரியார் பெருந்தொண்டர் லீலாவதி நாராயணசாமி
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மாமியார் பெரியார் பெருந்தொண்டர் லீலாவதி நாராயணசாமி (வயது 94) அவர்களை நேற்று (3.2.2024) வடலூரில் உள்ள அவரின் இல்லத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். உடன்:…
பயனாடை அணிவித்து வாழ்த்து
மதுரை - உசிலம்பட்டி மாவட்ட கழகத் தலைவர் த.ம. ராஜாராம் என்ற எ.எரிமலை - இரா. மஞ்சுளா இணையரின் 30 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (3.2.2024)
வடலூருக்கு வருகை
வடலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழக மற்றும் தி.மு.க., தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (3.2.2024)
மதுரைக்கு வருகை
மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (மதுரை, 3.2.2024)
