கேரளாவில் கோட்சேவை பெருமைப்படுத்தி காவி கருத்தொலி பேராசிரியைமீது வழக்கு
திருவனந்தபுரம், பிப்.5- கேரள மாநிலம் கோழிக்கோடு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.அய்.டி.) கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியையாக இருப்பவர் ஷைஜா ஆண்டவன். இவர், முகநூலில் வந்த ஒரு பதிவுக்கு கருத்து தெரிவிக்கையில், கோட்சே இந்தியாவை காப்பாற்றியதில் பெருமை உண்டு என…
நன்கொடை ரூ.10,000
ஆஸ்திரேலியாவில் வாழும் தாயுமானவர் அவர்கள் இரவாஞ்சேரி அரங்க ராசா மூலம் 'பெரியார் உலகத்'திற்கு ரூ.10,000 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கப்பட்டது. இரவாஞ்சேரி அரங்க ராசா - வாணி ஆகியோரின் இளைய மகன் மருத்துவர் ஆர். பிரதீப் இந்திய…
கெஜ்ரிவால் அம்பலப்படுத்தினார் பா.ஜ.க.வில் இணைய அழைப்பு வந்ததாம்
புதுடில்லி, பிப்.5 பாஜகவில் இணைய தனக்கு அழைப்பு விடுக் கப்பட்டது என்றும் ஆனால், ஒரு போதும் செல்ல மாட்டேன்’’ என டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க தனது சட்டமன்ற உறுப் பினர்கள் 7…
திருச்சியில் சிபிஎம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் பங்கேற்பு கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!
மாநில உரிமைகளைக் காக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் (மார்க்சிஸ்ட்) தமிழ் நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப் பட இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திருச்சியில் பிப்.8ஆம் தேதி…
இந்தியாவில் புதிய வெற்றிப் பாதையை நோக்கி நடைபோடுவது தமிழ்நாடு அரசே!
பிரபல அமெரிக்க நாளேடு 'நியூயார்க் டைம்ஸ்' புகழாரம் ஒட்டு மொத்த இந்திய மாநிலங்கள் பயணிக்கும் பாதையை தவிர்த்து தமிழ்நாடு வேறு வழிகளில் பயணித்து வெற்றி பெற்று வருகிறது என 'நியூயார்க் டைம்ஸ்' குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில், தொழில் மயமாக்கலைப் பொறுத்த வரை தமிழ்நாடு…
‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.5000
மதுரை ராஜேஸ்வரி ராமசாமி, தனது உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்காக வழங்குவதாக விண்ணப்பப் படிவம் வழங்கினார். அதனை தமிழர் தலைவரிடம் தெரிவித்து பெரியார் உலகத்திற்கு தனது குடும்பத்தினர் சார்பில் ரூ.5,000 வழங்கினார். நன்றி (மதுரை - 4.2.2024)
மாணவர்களுக்கு சான்றிதழ்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது - கணியூர் (4.2.2024) (செய்தி 6ஆம் பக்கம் காண்க)
உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்களின் வாக்குகளை கவர பி.ஜே.பி தந்திரமான திட்டங்கள்
லக்னோ, பிப். 5- உத்தரப் பிரதேசத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பாக முஸ்லிம் வாக்காளர் களை கவர பாஜக ‘குவாமி சவுபால்’ என்ற புதிய பிரச்சார வியூகத்தை கையில் எடுக்க உள்ளது.2019 மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில்…
பிஜேபியில் சேர்ந்தால் குற்றவாளி ‘புனிதனாகலாம்’!
கடந்த ஆண்டு மார்ச் மாதம் - தமிழ்நாட்டில் பீகாரிகளை வெட்டிக்கொலை செய்து வீதிகளில் உடல்களைத் தொங்கவிடுகிறார்கள் - என்று போலி செய்தி பரப்பிய மனீஷ் காஷ்யப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் இருந்து பீகாரில் உள்ள தர்பங்கா சிறைக்கு மாற்றப்பட்டார்.…
தேர்தலும் – பொதுவுடைமையும்
எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற தேசியத்தின் பேராலும், சமுதாயத்தின் பேராலும் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு பொது உடைமைப் பிரசாரமோ, சமதர்மப் பிரசாரமோ செய்வது என்பது ஒரு நாளும் அறிவுடைமையான காரியமோ, யோக்கியமான காரியம் என்றோ…
உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. அரசின் திருமணத் திட்டத்தில் மாபெரும் ஊழல் மோசடி
பாலியா, பிப். 5- உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் 568 இணையர் களுக்கு நடைபெற்ற கூட்டு திருமணத் தில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஏழைகளுக்கு அரசு செலவில் கூட்டுதிருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்,…
என்னைப் பொறுத்தவரையில், நான் என்னை ஓர் ‘ஆசிரியர்’ என்று கருதிக் கொள்வதைவிட, ஒரு மாணவன் என்று கருதுகிறேன்!
‘‘தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன்’’ என்பதுதான் மிகவும் முக்கியம்! அன்றைக்கும் மாணவன், இன்றைக்கும் மாணவன், நாளைக்கும் மாணவன்! ‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் - கடமையும்!'' திராவிட மாணவர் கழகத்தினர் நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை,…
