உயர்தர பாதுகாப்பை உறுதி செய்யும் குடியிருப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தம்
சென்னை, பிப்.5- பொதுமக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் அதன் கட்டுமானங்களின் உயர்தர பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை அய்.அய்.டி. நிபுணர்கள் குழு பரிந்துரைகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கும் கட்டுமான நிறுவனமாகிய ஜெயின்…
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விழா
திருச்சி,பிப்.5- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.கலைவாணர் அரங்கில் 03-02-2024 (சனிக்கிழமை) காலை 10.00 மணி அளவில் மழலையர் பிரிவின் யூ.கே.ஜி. மாணவர்களுக்கான 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான…
இராமேசுவரத்திற்குச் சென்று ஒரு நாள் முழுவதும் கண்மூடியிருக்கும் மோடி – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாதது ஏன்?
செய்தியாளர்: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே இரண்டு முறை வந்துவிட்டார்; இப் பொழுது மூன்றாவது முறையாக வரவிருக்கிறார்; அவருடைய வருகை தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; பா.ஜ.க.விற்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் சொல்கிறார்கள்; தமிழ்நாட்டிற்குப் பிரதமருடைய தொடர்…
வேப்பம்பட்டில் வி.விஜயலட்சுமி மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
3.2.2024 அன்று ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர், சமூக செயற்பாட்டாளர் செ.பேரரசன்(எ)இராஜன் அவர்களின் மூத்த சகோதரி வி.விஜயலட்சுமி (வயது 63) திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் உடல் நல குறைவால் இயற்கை எய்தினார் என்பதை தெரிவித்துக் வருந்துகிறோம். தோழர் செ.இராஜன்…
திண்டுக்கல் நாராயணன் பிறந்த நாள் நன்கொடை
திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் திண்டுக்கல் இரா.நாராயணன் பிறந்த நாள் நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கினார். வாழ்த்துகள்!
விடுதலை வளர்ச்சி நிதி
வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள் குடியாத்தம் வி.சடகோபன்-ஈஸ்வரி இணையரின் பேத்தியும், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.இரம்யா-கண்ணன் இணையரின் மகளுமான மருத்துவர் இர.க.அறிவுச்சுடர் தமிழ்நாடு அரசு மருத்துவராக பதிவு பெற்றதின் மகிழ்வாக ரூ.1000 விடுதலை வளர்ச்சி நிதியாக கழக துணைத் தலைவர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.2.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ வேலையின்மைக்குக் காரணம் மோடி தான்; கடந்த பத்தாண்டு மோடி ஆட்சி அநியாய காலம் என ராகுல் தாக்கு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: ♦ பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட வற்புறுத்திய மோடி அரசின்…
பெரியார் விடுக்கும் வினா! (1232)
பண்டிதர்கள், உபாத்தியாயர்கள், தமிழ்ச் செல்வர்கள்... புராண இதிகாசங்கள் - அதுவும் தமிழர்களுக்குச் சம்பந்த மில்லாததும், தமிழர்களுக்கு இழிவைத் தரக்கூடியதும், தமிழர் முற்போக்கைத் தடுக்கக் கூடியதும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததுமான விசயங்கள் கொண்ட புராண இதிகாசங் களை - சமய ஆதாரங்கள் போலவும், தேசச்…
மண்ணின் மைந்தன்’ அரங்கம்! (அரங்கு எண்: 69)
மயிலாடுதுறை புத்தகத் திருவிழாவில் மயிலாடுதுறை எழுத்தாளர்களுக்கென தனியாக 'மண்ணின் மைந்தன்' (அரங்கு எண்: 69) மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்பன், கல்கி, சாண்டில்யன், சாமி.சிதம்பரனார், சா.கந்தசாமி, கலி.பூங்குன்றன், விடுதலை இராஜேந்திரன், எம்.எஸ்.உதயமூர்த்தி என 50 க்கும் மேற்பட்ட மண்ணின் மைந்தர்களின்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 10.2.2024 சனிக்கிழமை (ஒரு நாள்) நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: அண்ணல் அம்பேத்கர் அறிவகம் அறக்கட்டளை, கரூர் (தருமபுரி சாலை) மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி தொடக்க…
கணியூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கணியூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடைபெற்றது கல்லூரி, பள்ளி மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர் கணியூர், பிப். 5- தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கணியூர் ஓம்முருகா திருமண மண்டபத்தில் (4.2.2024) ஞாயிற்றுக்கிழமை மிக…
