தென் மாநிலங்களுக்கான பொருளாதார கூட்டணி
தென் மாநிலங்களுக்கான பொருளாதார கூட்டணியை உருவாக்க தீவிரமான ஆலோசனை நடத்துவதற்கு சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ ராயரெட்டி முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது. இது காலங்கருதி மிகச் சரியாக மேற்கொள்ளப்படும் முடிவு என்பதில் அய்யமில்லை. "தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை…
வகுப்புரிமை
சமுதாய எண்ணிக்கைக்கு உள்ள விகிதாசார உத்தியோகங்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டு சட்டத்தில் குறிப்பிட்டாக வேண்டுமேயொழிய ஆட்சிக்கு வருகிறவர்கள் தயவைப் பொறுத்ததாக இருக்கக்கூடாது. -(குடிஅரசு, 25.8.1940)
மண்டலுக்கு எதிராகத் தூக்கப்பட்டதுதான் கமண்டல்!
மண்டலுக்கு எதிராகத் தூக்கப்பட்டதுதான் கமண்டல்! கமண்டல் போராட்டத்தில் எல்லாவிதமான வித்தைகளையும், சூழ்ச்சிகளையும் கையாண்டதால் - இன்றைக்கு அயோத்தியில் இராமன் கோவில்! ‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் - கடமையும்!'' திராவிட மாணவர் கழகத்தினர் நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர்…
மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. தலைமையிலான அணியை வீழ்த்துவதே ஒரே தீர்வு!
சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கண்டனம் ‘ஜனநாயகப் படுகொலை' - வெற்றி பெற்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குதல் போன்ற ஒழுங்கீனங்களை ஒழித்துக்கட்ட - நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. தலைமையிலான அணியை வீழ்த்துவதே ஒரே…
இந்தியா கூட்டணி உடையவில்லை – ‘‘வேற்றுமையில் ஒற்றுமை” என்பதுதான் இதன் அடிப்படை!
மோடிக்கு ராமனும் கைகொடுக்கமாட்டான் - வாக்காளர்களும் கைகொடுக்கமாட்டார்கள்! மதுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி மதுரை, பிப்.5 இந்தியா கூட்டணி - மோடி தலைமை யிலான ஆட்சிக்கு - கூட்டணிக்குப் பெரும் அச் சுறுத்தலாக இருக்கிறது. அதனால் இந்தியா கூட்டணி உடைந்துவிட்டது…
கண்ணிருந்தால் பார் ‘துக்ளக்’கே!
ஆரியர் - திராவிடர் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் - ஆராய்ச்சியாளர்கள் அபிப்பிராயம் “தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார் களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது”. இது ரோமேஷ் சந்திரடட் C.I.E.I.C.S எழுதிய “புராதன இந்தியா” என்னும் புத்தகத்தில்…
அப்பா – மகன்
மகன்: சுதந்திரத்திற்கு பின் அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தை உணரவில்லை என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறாரே, அப்பா? அப்பா: மக்களின் நல வாழ்வில் அக்கறை செலுத்துவதை விட்டு விட்டு கடவுளை காப்பாற்றும் வேலைதான் ஓர் அரசின் கடமையா…
30 லட்சம் பணிகளுக்கான காலி இடங்களை மோடி அரசு நிரப்பாதது ஏன்? : பிரியங்கா கேள்வி
புதுடில்லி,பிப்.5- பிரதமர் மோடி தரும் உத்தரவாதம் என்பது 'வேலை யின்மைக்கான உத்தரவாதம்' என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- "நமது நாட்டில் கோடிக் கணக்கான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், வேலைவாய்ப்புகளை…
பழங்குடியினர் வாழ்க்கை மேம்பட காங்கிரஸ் உதவிக் கரம் நீட்டும் நடைப்பயணத்தில் ராகுல் காந்தி உறுதி
தான்பாத்,பிப்.5- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த மாதம் 14-ஆம் தேதி மணிப் பூரில் பாரத ஒற்றுமை நீதி பய ணத்தை தொடங்கினார். 3.2.2024 அன்று ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்டம் துன்டியில் நடைப் பயணம் முடிவடைந்தது. இரவு ஓய்வுக்கு பிறகு,…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) துக்ளக்குக்குப் பதிலடி திராவிட மாடல் என்றால் தேள்கொட்டுவது ஏன்? கவிஞர் கலி.பூங்குன்றன் சாரை விறுவிறுத்தால் வளையில் தங்காது என்பது ஒரு பழமொழி! இது ‘துக்ளக்' கும்பலுக்குப் பொருத்தமானது.…
செய்தியும் சிந்தனையும்
செய்தி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். - பிஜேபி அண்ணாமலை பேச்சு சிந்தனை: குடும்பத்திற்கு ரூபாய் 15 லட்சம் வழங்கப்படும் என்ற மோடியின் 'ஜிம்லா' பேச்சு தானா இதுவும்.
பீகார் மாநிலத்தில் பிஜேபியின் குதிரை பேர முயற்சி
பாட்னா, பிப்.5- பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ் டிரீய ஜனதா தளம் உடனான மெகா கூட்டணியின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிதிஷ் குமார் தனது பதவிலிருந்து விலகி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதலமைச்…
