உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. அரசின் திருமணத் திட்டத்தில் மாபெரும் ஊழல் மோசடி

பாலியா, பிப். 5- உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் 568 இணையர் களுக்கு நடைபெற்ற கூட்டு திருமணத் தில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஏழைகளுக்கு அரசு செலவில் கூட்டுதிருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்,…

viduthalai

என்னைப் பொறுத்தவரையில், நான் என்னை ஓர் ‘ஆசிரியர்’ என்று கருதிக் கொள்வதைவிட, ஒரு மாணவன் என்று கருதுகிறேன்!

‘‘தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன்’’ என்பதுதான் மிகவும் முக்கியம்! அன்றைக்கும் மாணவன், இன்றைக்கும் மாணவன், நாளைக்கும் மாணவன்! ‘‘இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் - கடமையும்!'' திராவிட மாணவர் கழகத்தினர் நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை,…

viduthalai

உயர்தர பாதுகாப்பை உறுதி செய்யும் குடியிருப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தம்

சென்னை, பிப்.5- பொதுமக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் அதன் கட்டுமானங்களின் உயர்தர பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை அய்.அய்.டி. நிபுணர்கள் குழு பரிந்துரைகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கும் கட்டுமான நிறுவனமாகிய ஜெயின்…

viduthalai

திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விழா

திருச்சி,பிப்.5- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.கலைவாணர் அரங்கில் 03-02-2024 (சனிக்கிழமை) காலை 10.00 மணி அளவில் மழலையர் பிரிவின் யூ.கே.ஜி. மாணவர்களுக்கான 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான…

viduthalai

இராமேசுவரத்திற்குச் சென்று ஒரு நாள் முழுவதும் கண்மூடியிருக்கும் மோடி – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாதது ஏன்?

செய்தியாளர்: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே இரண்டு முறை வந்துவிட்டார்; இப் பொழுது மூன்றாவது முறையாக வரவிருக்கிறார்; அவருடைய வருகை தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; பா.ஜ.க.விற்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் சொல்கிறார்கள்; தமிழ்நாட்டிற்குப் பிரதமருடைய தொடர்…

viduthalai

வேப்பம்பட்டில் வி.விஜயலட்சுமி மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

3.2.2024 அன்று ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர், சமூக செயற்பாட்டாளர் செ.பேரரசன்(எ)இராஜன் அவர்களின் மூத்த சகோதரி வி.விஜயலட்சுமி (வயது 63) திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் உடல் நல குறைவால் இயற்கை எய்தினார் என்பதை தெரிவித்துக் வருந்துகிறோம். தோழர் செ.இராஜன்…

viduthalai

திண்டுக்கல் நாராயணன் பிறந்த நாள் நன்கொடை

திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் திண்டுக்கல் இரா.நாராயணன் பிறந்த நாள் நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கினார். வாழ்த்துகள்!

viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள் குடியாத்தம் வி.சடகோபன்-ஈஸ்வரி இணையரின் பேத்தியும், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.இரம்யா-கண்ணன் இணையரின் மகளுமான மருத்துவர் இர.க.அறிவுச்சுடர் தமிழ்நாடு அரசு மருத்துவராக பதிவு பெற்றதின் மகிழ்வாக ரூ.1000 விடுதலை வளர்ச்சி நிதியாக கழக துணைத் தலைவர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

5.2.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ வேலையின்மைக்குக் காரணம் மோடி தான்; கடந்த பத்தாண்டு மோடி ஆட்சி அநியாய காலம் என ராகுல் தாக்கு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: ♦ பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட வற்புறுத்திய மோடி அரசின்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1232)

பண்டிதர்கள், உபாத்தியாயர்கள், தமிழ்ச் செல்வர்கள்... புராண இதிகாசங்கள் - அதுவும் தமிழர்களுக்குச் சம்பந்த மில்லாததும், தமிழர்களுக்கு இழிவைத் தரக்கூடியதும், தமிழர் முற்போக்கைத் தடுக்கக் கூடியதும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததுமான விசயங்கள் கொண்ட புராண இதிகாசங் களை - சமய ஆதாரங்கள் போலவும், தேசச்…

viduthalai