பெரியார் விடுக்கும் வினா! (1089)

சுயமரியாதை இயக்கம் சகல ஜாதியும், ஒழிந்துதான் ஆக வேண்டும் என்று சொல்லும்போது - அது மனிதச் சமூகத்தினிடமிருந்து எவ்விதப் பெருமையையும், மதிப்பையும் எதிர்பார்த்தது உண்டா? ஜாதி ஒழிப்புக்குத் தடையாகக் கொண்டு வந்து போடப்படும் எந்தவிதமான முட்டுக்கட்டையையும் இலட்சியம் செய்து பின் வாங்கியது…

Viduthalai

8.9.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன்  (மாநிலச்…

Viduthalai

உதயநிதிஸ்டாலின் குறித்த தவறான செய்தி-மன்னிப்பு கேட்டது ‘டைம்ஸ் நவ்’

தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஸனாதனம் குறித்துப் பேசியதை வட இந்திய முன் னணி ஊடகங்கள் போலியாக திரித்து தகவலை வெளியிட்டு வருகிறது. இதற்கு திமுக வழக் குரைஞர்கள் அணி போலி செய் திகள் வெளியிடும் ஊடகங்கள் மீது…

Viduthalai

கோவன் கலைக்குழுத் தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

மக்கள் பெருந்திரள் போராட்டத்தில் நடைபெற்ற கோவன் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி, பயனாடை அணிவித்தார் (சிதம்பரம், 5.9.2023)

Viduthalai

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் 'விஸ்வ கர்மா யோஜனா' என்ற குலக் கல்வித் திட்டத்தைக் கண்டித்து அனைத்துக் கட் சிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் (6.9.2023)சாய்ப்போம் சாய்ப்போம்சனாதனத்தைச் சாய்ப்போம்!சமைப்போம் சமைப்போம்!சமதர்மத்தைச் சமைப்போம்!விஸ்வகர்மா யோஜனா குலக்கல்வித் திட்டமே!செருப்புத் தைப்பவர் பிள்ளைகள்செருப்புத் தைக்கத்தான் வேண்டுமா?நீதிபதி…

Viduthalai

ஒரேநாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது டி.ஆர்.பாலு பேட்டி!

புதுடில்லி, செப். 7 - ஒரே நாடு, ஒரே தேர் தல் நடைமுறைக்கு சாத்தியமில் லாதது என நாடாளுமன்ற கழகக் குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, 'ஒரே நாடு -…

Viduthalai

ஜே.பி. நட்டா தொடங்கி வைத்த யாத்திரை; அழைப்பு விடுக்காததால் கடுப்பான உமா பாரதி

ம.பி. பா.ஜ.க.வில் சலசலப்புபோபால், செப்.7 மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், அடுத்த சில மாதங்களில் மாநில சட்டப் பேரவை  தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா  ‘ஜன் ஆசிர்…

Viduthalai

மேலும் உரக்கப் பேசுங்கள் ஆளுநரே!

பாரதம், தமிழகம், பாரத மாதா, ஜெய்ஹிந்த் என்று சென்னை அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசி இருக்கிறார்.இப்படி அவர் பேசுவது தான் நல்லது. இவர்களை எளிதாக தமிழ்நாட்டு மக்கள் அடை யாளம் காண்பார்கள். காரணம் தந்தை…

Viduthalai

தேர்தல் ஆணையம் 5 ஆண்டுகளுக்கு ‘‘கோல்ப்’’ விளையாடலாம்! மேனாள் தலைமைத் தேர்தல் அதிகாரி குரேஷி கிண்டல்!

புதுடில்லி, செப். 7 “’ஒரு நாடு ஒரே தேர்தல்’ என்ற பேச்சு கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சில நன்மைகள் மற்றும் சில தீமைகள் உள்ளன. அடிக்கடி தேர்தல் நடத்துவதால் பெரும் செலவு ஏற்படுவதாகவும், வளர்ச் சிப் பணிகள்…

Viduthalai

பகுத்தறிவுவாதிகளைக் கொன்றவர்கள் ஸனாதன் சன்ஸ்தா தானே?

பகுத்தறிவுவாதிகள் கொலையில் பின்னால் இருந்தது ஸனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்து மத அமைப்பு!அதே ஸனாதனம் குறித்துதான் அமைச்சர் உதயநிதி பேசி யுள்ளார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பேசு பொருளாகி உள்ளார். அவரது தலையைச் சீவ முதலில் ரூ.10 கோடி…

Viduthalai