திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழாவில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நெகிழ்ச்சியுரை

கல்வி வளர்ச்சிக்காக கல்வி நிறுவனங்களை வளர்த்தெடுப்பது திராவிடர் கழகம் மட்டுமே! திருச்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கல்லூரி தேவை என்ற அடிப்படையில் நிதி கொடுத்து ‘ஈ.வெ.ரா. கல்லூரி'யை உருவாக்கிக் கொடுத்தவர் தந்தை பெரியார்! ஆசிரியர் அய்யா அவர்களே, நீங்கள் எங்களுக்கெல்லாம் இருக்கும்…

viduthalai

ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? டில்லியில் தி.மு.க. எம்பிக்கள் கருப்புச்சட்டை போராட்டம்

புதுடில்லி, பிப்.9 ஒன்றிய இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்து, டில்லியில் திமுக எம்.பி.க்கள் நேற்று (8.2.2024) கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட் டனர். கடந்த 1-ஆம் தேதி ஒன்றிய இடைக் கால பட்ஜெட் தாக்கல்…

viduthalai

நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

புதுடில்லி,பிப்.9- நாடாளு மன்றத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அரசு கையகப்படுத்தும் நிலத் துக்கான இழப்பீட்டு தொகை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக் கையை வலியுறுத்தி நாடா ளுமன்ற முற்றுகை போராட் டத்தை நொய்டா விவசாயிகள் அறிவித்திருந்தனர். நொய்டா விவசாயிகளுக்கு…

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசை வீழ்த்தி – கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்

ஒன்றிய பிஜேபி அரசை வீழ்த்தி - கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் டில்லி போராட்டத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை சென்னை,பிப்.9- ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும்,…

viduthalai

நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமா?

நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமா? ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து டில்லியில் கேரள முதலமைச்சர் போராட்டம்! ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு! புதுடில்லி, பிப். 9- மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, டில்லியில்…

viduthalai

கருநாடகாவுக்கு உரிய நிதி ஒதுக்காது ஏன்? டில்லியில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம்

புதுடில்லி, பிப்.8 ஒன்றிய அரசை கண்டித்து கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நேற்று (7.2.2024) போராட்டம் நடத்தினர். இதில் கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், அமைச் சர்கள், காங்கிரஸ் நாடாளுமன்ற, சட்டமன்ற மேலவை…

viduthalai

ராமராஜ்யம் நடக்காது!

ராமராஜ்யம் நடக்காது! நாடு முழுவதும் பெரியார் ராமசாமி ராஜ்யமே நடக்கப் போகிறது தூத்துக்குடியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. உரை! தூத்துக்குடி, பிப். 8- தூத்துக்குடி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், உடன்குடியில் தி.மு.க. துணைப்…

viduthalai

தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் ஒன்றிய அரசு

ஒன்றிய பி.ஜே.பி. அரசு எதில்தான் அரசியல் செய்வது என்ற வரைமுறையில்லாமல் நடந்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை மிக்ஜம் புயல் வீறு கொண்டு தாக்கியது. 77 செ.மீ., அளவுக்குப் பெய்த மழையால் இந்த…

viduthalai

யார் தொழிலாளி?

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழி லாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக் காரர்கள்தாம். தொழிலாளி என்பவன்- - நாட்டின் நன்மைக்காக ஒரே தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு…

viduthalai

பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் – தேசிய சாலை பாதுகாப்பு விழா!

35ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஜெயங்கொண்டம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாகிரா பானு ஆகியோர் தலைமை ஏற்று துவக்கி வைத்தனர். அதில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகள்…

viduthalai

பிறந்த நாள் நன்கொடை

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இ.அருண்- விஜி இணையரின் மகன் அன்புவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூபாய் 500 வழங்கினர்.

viduthalai

நன்கொடை

திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பெரியார் பெருந் தொண்டர் திருமதி நாகரத்தினம் அம்மையாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (11-2-2024) முன்னிட்டு நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை ரூ.3000 வழங்கப்பட்டது. நினைவு நாளன்று தனித்தமிழ் பேச் சாற்றல் போட்டிகள் நடைபெற…

viduthalai