விடுதலை சந்தா

அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இராஜேந்திரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் 2 விடுதலை அரை ஆண்டு சந்தா மற்றும் 21 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகையாக மொத்தம் ரூ.39,600/- வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழகத் தோழர்…

viduthalai

டாக்டர் அமரேசன் மறைவிற்கு இரங்கல்!

பிரபல சிறுநீரக இயல் மருத்துவத் துறை நிபுணரும், தமிழ் உணர்வும், சமூகநீதி உணர்வு கொண்டவரும், தந்தை பெரியார்மீது மாறாப் பற்றுக் கொண்டவருமான புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ்.அமரேசன் அவர்கள் (வயது 87) இன்று (8-2-2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம். அவர்…

viduthalai

ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் – திருச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்றார்

திருச்சி, பிப்.8 ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலச்சிந்தாமணி அண்ணா சிலை அருகே இன்று (8.2.2024) சி.பி.எம். திருச்சி…

viduthalai

ஜெயமணி இல்ல அறிமுக விழா

நாள்: 09.02.2024 வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணி இடம்: செந்துறை, சுந்தரா நகர், அரியலூர் மாவட்டம் வரவேற்புரை: தங்க. சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர் ப.க.) முன்னிலை: சி. காமராஜ் (பொதுக் குழு உறுப்பினர்) சு. மணிவண்ணன் (கழக காப்பாளர்) இரத்தின. இராமச்சந்திரன்…

viduthalai

இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு மீனவர் 6 பேர் விடுவிப்பு

ராமேசுவரம்,பிப்.8- ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி 480 விசைப் படகுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கட லுக்கு சென்றனர். இதில் 2 விசைப் படகு களில் அய்சக், ஈஸ்டர் ஆரோக்கியதாஸ், சிசேரியன், சமா…

viduthalai

வாக்காளர் பட்டியலில் 1.66 கோடி பெயர் நீக்கம் தேர்தல் ஆணையம் தகவல்

புதுடில்லி, பிப்.8- வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டி யலில் பல இடங்களில் உள்ள ஒரே நபரின் பெயர்களைக் கண்டு பிடித்து நீக்க வேண்டும் என்று சம்விதான் பச்சாவோ டிரஸ்ட் என்ற…

viduthalai

தி.மு.க. கூட்டணியை பிளவுபடுத்த யாராலும் முடியாது! சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

விழுப்புரம்,பிப்.8- தமிழ்நாட் டில் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்று வரு கிறது; அது சில நாள்களில் நிறைவடையும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ் ணன் தெரிவித்தார். விழுப்புரத்தில் 6.2.2024 அன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

viduthalai

புற்றுநோயை துப்பறியும் பாக்டீரியா

புற்றுநோய் ஒரு கொடிய நோய். ஆரம்பத்திலேயே அதைக் கண்டுபிடித்தால் மட்டுமே நோயாளிகளைக் காப்பாற்ற முடியும். அதிலும் குறிப்பாக, குடல் புற்றுநோயைக் கண்டறிய தற்போதுள்ள முறைகள் அதிக செலவு எடுப்பவை, எளிமையானவையும் அல்ல. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இந்தப் புற்று நோயைச்…

viduthalai

ஜப்பானில் சுனாமியைத் தடுக்கும் சுவர்

சுனாமி எனும் ஆழிப் பேரலைகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றிலும் மிக மோசமான சுனாமிகள், அது உருவாகிய இடத்திலிருந்து 1,000 கி.மீ., வரை உள்ள பகுதிகளில் கூட அழிவை ஏற்படுத்த வல்லவை. இத்தகைய மோசமான சுனாமிகள், பத்தாண்டுகளுக்கு இருமுறை வருகின்றன. இவற்றை விட…

viduthalai

‘உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்’ – வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

சென்னை,பிப்.8-- உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறை களை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மக்களை நாடி அவர்களின் குறை களை தீர்க்க தமிழ்நாடு அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக தொழு நோய் ஒழிப்பு நாள் சிறப்புக் கருத்தரங்கம்

திருச்சி, பிப்.8- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக தொழு நோய் ஒழிப்பு நாள் சிறப்புக் கருத்தரங்கம் பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் 06.02.2024 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர்…

viduthalai

அறிவோம் அறிவியல்!

இங்கிலாந்தைச் சேர்ந்த நார்த்தும்ரியா பல்கலைக் கழக ஆய்வில் கண்களில் ஏற்படும் ரத்த அழுத்த மாறுபாடுகளைக் கண்டறிந்து மருத்துவர்களுக்குத் தகவல் அனுப்பும் நவீன கண் கான்டாக்ட் லென்ஸ் களை வடிவமைத்துள்ளது. இதன் வாயிலாக, நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும் கண்நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து…

viduthalai