பெரியார் காய்ச்சல்!
இரா.மோகன்ராஜன் கடந்த ஆண்டு இறுதித் திங்களில் சமூக ஊடகங்களில் தமிழர் தலைவர் பெரியாரைப் பன்றியாகச் சித்தரித்து ஒரு கேலிச் சித்திரம் வெளியாகியது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று அந்தக் கேலிச் சித்திரத்தின் பின்னிருந்தவர்களுக்கு உறுதியாக ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும். மேலும், அந்தக்…
இருபெரும் முன்னோடிகள் பெரியாரும் – சிங்காரவேலரும்
(சிந்தனைச்சிற்பி சிங்கார வேலர் நினைவு நாள் 11-2-1946) பா.வீரமணி தந்தை பெரியாரும், சிந்தனைச்சிற்பி சிங்கார வேலரும் இந்திய துணைக் கண்டத்தின் ஒப்புயர்வற்ற சிந்தனை யாளர்கள், புரட்சிச் சிந்தனையாளர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று உரைக்க விரும்பாதவர்கள்; யாருக்கும் எதற்கும் அடிபணியாதவர்கள், முகமனுக்கோ தேவையற்ற…
ஆயிரம் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஒன்றே ஒன்றுதானா?
ஒற்றை கோயிலைத் திறந்து எல்லாவற்றையும் மறக்கடிக்கப்பட்டது. 1.Vodafone 50,000 கோடி இழப்பு..! 2. Airtel 23,000 கோடி இழப்பு..! 3. BSNL 14,000 கோடி இழப்பு..! 4. MTNL 755 கோடி இழப்பு..! 5. BPCL 750 கோடி இழப்பு..! 6.…
தி.மு.க. தலைவரின் குரல்!
இட ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிடுக - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - (22.11.2019) இடஒதுக்கீடு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…
கடலூர் அல்லவா, அலை வீசியது!
கவிஞர் கலி.பூங்குன்றன் கடந்த மூன்றாம் தேதி கடலூரில் நடைபெற்ற, திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல - இந்தியத் துணைக் கண்டத்திற்கே வெளிச்சம் தரும் விவேகமிகுந்த தீர்மானமாகும். தீர்மானம் எண்:…
பிற இதழிலிருந்து… சாதனைப்பயணம்! ‘முரசொலி’ தலையங்கம்
தமிழ்நாட்டின் வளத்துக்கும் நலத் துக்கும் மிகமிக முக்கியமான சாதனைப் பயணத்தை முடித்துவிட்டு வந்திருக் கிறார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அவருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை முதலில் சொல்வோம்! எட்டுநாட்கள் அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்றார் முதல மைச்சர் அவர்கள்.…
திருவள்ளுவர் சிலைக்கருகில் ராமன் கொடியா?
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றும், 'எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு' என்றும், 'எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்றும் உலக மானுடத்திற்கு ஒப்பற்ற உயர் சிந்தனையின் மணத்தைப் பரப்பிய திருவள்ளுவருக்கு ஒரு கூட்டம்…
புராணப் பண்டிதர்
எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும். ("குடிஅரசு", 18.5.1930)
பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 16ஆம் ஆண்டு விழா கலைவிழா
நாள்: 9.2.2024 மாலை 5.30 மணி சிறப்பு விருந்தினர்: ஏ.சாகிராபானு (போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர், போக்குவரத்து காவல்நிலையம், ஜெயங்கொண்டம்) இவண்: தாளாளர், முதல்வர், பெற்றோர் ஆசிரியர் கழகம், பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, கல்விக்கிராமம், ஜெயங்கொண்டம்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.2.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * கருநாடகா, கேரளா மாநிலத்திற்கு உரிய நிதி வழங்காததைக் கண்டித்து நடத்தப்படும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து மோடி அரசு தீர்வு காண வேண்டும் என்கிறது தலையங்க செய்தி. * விவசாயிகள் போராட்டம். டில்லி எல்லையில் காவல்…
பெரியார் விடுக்கும் வினா! (1236)
எவன் - ஜாதியை, நமது இழிவை, மடமையை ஒழிக்கப் பாடுபடுகிறானோ அவனுக்குத்தான் ஓட்டுப் போட வேண்டுமே ஒழிய வரியைக் குறைக்கிறேன், ஓட்டுப் போடுங்கள் என்கின்றவர்கள் பேச்சை நம்பி அவர்களுக்கு ஓட்டுப் போடலமா? எவன் வந்தாலும் வரியைக் குறைக்க முடியுமா? குறைக்கின்றேன் என்பது…
பெருங்குடியில் 50 ஏக்கர் நிலம் மீட்பு
சென்னை, பிப். 9- சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 180ஆவது வார்டு, திருவள்ளுவர் நகர் முதல் மற்றும் 2ஆவது அவென்யூவில் நடைபெற்று வரும் சாலை மற்றும் நடைபாதை பணியை ஆணை யர் ஜெ.ராதாகிருஷ்ணன் 7.2.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து,…
