கழக குடும்ப விழா : பொதுச்செயலாளர் வாழ்த்து!
தஞ்சை,பிப்.8- தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் அவர்களின் 78- ஆம் பிறந்த நாளில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 6-2 -2024 அன்று தனது 78-ஆம் பிறந்த நாள் காணும் தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர்…
வருந்துகிறோம்! பொள்ளாச்சி கழக செயல் வீரர் பாரதி மறைவு
திருப்பூர், பிப்.8- பெரியார் பெருந் தொண்டர் பொள்ளாச்சி கி.பாரதி சில காலம் இதய நோயால் பாதிக்கப் பட்ட நிலையில் 3.2.2024 அன்று காலை 8:45 மணியளவில் தனது 67ஆவது வயதில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். அடுத்த நாள்…
தஞ்சை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கு.பரசுராமன் மறைவு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் இறுதி மரியாதை
தஞ்சை,பிப்.8-- தஞ்சை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் 5-2-2024 அன்று உடல்நல குறைவால் மறைவுற்றார். திராவிடர் கழகத் தலைவர் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார். 6-2-2024 அன்று நண்பகல் ஒரு மணி அளவில்…
தென்காசி மாவட்டத்தில் பெரியார் – 1000
தென்காசி மாவட்டத்தில் பெரியார் - 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி - வினா போட்டி தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடு 1. இசக்கி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, தென்காசி 2. எம்.கே.வி.கே. மேல்நிலைப்பள்ளி, தென்காசி 3. அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம்…
மறைவு
விழுப்புரம் மாவட்டம் மாம் பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வரும், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவருமாகிய பெரியார் பெருந்தொண்டர் கு.தாமோதரன் கடந்த 6.2.2024 அன்று பிற்பகல் 2 மணியளவில் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். நேற்று (7.2.2024)…
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
10.2.2024 சனிக்கிழமை திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர்: பிற்பகல் 3 மணி ♦ இடம்: மாவட்ட கழக அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் ♦ வரவேற்புரை: சீ.சரசுவதி (மாவட்ட மகளிரணி செயலாளர்)…
வா.மு.சே.வுக்கு வாழ்த்து!
தமிழ், தமிழர் என்ற உணர்வோடு, ஆண்டு 89 வயதிலும் (9.2.2024) தளராது நடைபோடும் பெருங் கவிக்கோ அவர்களுக்கு நமது இதயங்கனிந்த வாழ்த்துகள்! அவர் நூற்றாண்டையும் கடந்து, நல்ல உடல்நலத்துடன் சிறப்பாக வாழ்ந்திட அன்பு மேவிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கி.வீரமணி,…
இந்தியா கூட்டணியிலிருந்து எவர் போனாலும் வெற்றி பெறுவோம்! தலைவர்களை நம்பி அல்ல இந்தத் தேர்தல் – மக்களை நம்பி இருக்கிறது!
எந்தத் தலைவர், என்ன முடிவெடுக்கிறார் என்பது அலட்சியப்படுத்தப்படவேண்டிய செய்தியாகும்! சென்னை சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, பிப்.8 இந்தியா கூட்டணியிலிருந்து எவர் போனாலும் வெற்றி பெறுவோம்; எப்படி என்று கேட்டால், தலைவர்களை நம்பி அல்ல இந்தத் தேர்தல்;…
பாரத நாத்திக சமாஜ நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!
ஒருங்கிணைந்த ஆந்திராவில் தந்தை பெரி யாரின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்க இளமைக் காலம் முதல் அரும்பாடு பட்டவரான தோழர் டாக்டர் ஜெயகோபால் (வயது 80) அவர்கள் நேற்று (07.02.2024) மாலை கால மானார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வருந்துகிறோம். மிக்க…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (9.2.2024) வெள்ளி காலை 9.30 செந்துறை - இல்ல அறிமுக விழா மாலை 5.00 புதுக்கோட்டை - கலைஞர் நூற்றாண்டு விழா
தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங்கின் 78ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை
தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங்கின் 78ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட் (தஞ்சை 8.2.2024)
நன்கொடை
6.2.2024 அன்று தஞ்சை நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவரும் ,மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.பரசுராமன் உடல் நலக்குறைவால் காலமானார். இன்று (8.2.2024) இரகுமான் நகர் இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அன்னாரது படத்திற்கு மாலையணிவித்து ,துணைவியார் விசயலட்சுமி, மகள் மருத்துவர்…
