கம்யூனிஸ்ட் கட்சி: தேர்தல் பத்திரம் மூலம் ஒரு ரூபாயும் பெற்றதில்லை!
இரா.முத்தரசன் அறிக்கை சென்னை,பிப்.18- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, பாஜக ஒன்றிய அரசு பன் னாட்டு கார்ப்பரேட்டு நிறுவனங் களோடு இணைந்து செயல்படும் தனது கூட்டுக் களவாணி செயலை மறைத்துக் கொள்ள…
நாகை மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
கழக கிளைகளைக் கட்டமைப்பது- கழகக் குடும்ப விழா நடத்துவது- ஒன்றிய பிஜேபி அரசின் மக்கள் விரோத போக்கை தோலுரிக்கும் வகையில் தெருமுனைக் கூட்டங்களைப் பரவலாக நடத்துவது! நாகை மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு நாகை, பிப்.18- நாகை மாவட்ட திராவிடர் கழக…
ஒரே கேள்வி
ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ.18 கோடி ஆகும் என முடிவெடுக்கப்பட்ட துவாரகா நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு 14 மடங்கு, அதாவது ஒரு கி.மீட்டருக்கு ரூ.250 கோடி என அதிகரிக்கப்பட்டுள்ளது. ‘பாரத் மாலா' திட்டத்திற்கு ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூபாய்…
ஒன்றிய அரசுக்கு கோரிக்கை
டில்லி விவசாயிகள் போராட்டம் - குறைந்தபட்ச ஆதரவு விலை தேவை: ஒன்றிய அரசுக்கு கோரிக்கை புதுடில்லி, பிப்.18 விவசாயிகளின் போராட் டத்தால் காய்கறி விநியோகம் பாதிக்கப்பட் டுள்ளதால் டில்லியில் காய்கறி விலை உயரும் அபாயம் உள்ளதாக காஜிபூர் மொத்த விற்ப னைச்…
அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையர் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் உதவி!
சென்னை, பிப்.18 அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளும் புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர்…
‘வடகலை-தென்கலை’ என்று சண்டையிடுபவர்கள் யார்?
‘திராவிட மாடல்' ஆட்சி பிரிவினை ஆட்சியா? திராவிடர் இயக்க அடிப்படைக் கொள்கையே மனிதப் பிரிவினைக்கு எதிரான சமத்துவக் கொள்கை! ‘வடகலை-தென்கலை' என்று சண்டையிடுபவர்கள் யார்? கண்ணாடி வீட்டிலிருந்து திராவிடர் இயக்கக் கற்கோட்டை நோக்கிக் கல்லெறிவது புத்திசாலித்தனம் அல்ல! தமிழர் தலைவர் ஆசிரியர்…
தமிழ்நாட்டில் இரண்டாண்டுகளில் 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, பிப்.17 இரண்டாண்டுகளில் 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.02.2024) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டப் பயனாளிகளுக்கு…
தஞ்சை தமிழரசி மறைவு
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திடம் தமிழர் தலைவர் தொலைப்பேசி மூலம் ஆறுதல் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், மனிதநேயர் எஸ்.எஸ். இராஜ்குமார் ஆகி யோரின் சகோதரி தமிழரசி (வயது 67) (தந்தை பெரியா ரால் பெயர் சூட்டப்பட்டவர்) இன்று…
பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சிகளுக்கு பெரும் நெருக்கடி ப.சிதம்பரம் பேட்டி
கொல்கத்தா,பிப்.17- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த ப.சிதம்பரம் கூறிய தாவது:- நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், அயோத்தி ராமன் கோவில் முக்கிய பங்கு வகிக்குமா…
