மனித சமூகம் தேய்ந்ததேன்?

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காத தாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது. ‘விடுதலை’ 16.6.1935  

Viduthalai

திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தந்தை ெபரியாரின் கூற்றை மேற்கோள்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்

இளைஞர்கள் முதியோரானால், ‘வயதாகிவிட்டது’ என்று நாம் அவர்களைச் சொல்வோம்; ஆனால், அய்யா அவர்கள், ‘முன்னாள் வாலிபர்கள்’ என்பார்! வாலிபம் என்பது, வயதைப் பொறுத்ததல்ல, உணர்வை பொறுத்தது! –தந்தை பெரியார் சென்னை, மார்ச் 28   இளைஞர்கள் எல்லாம், முதியோர் ஆகிவிட்டார்கள். வயதாகிவிட்டது என்று…

Viduthalai

இன்று (28.3.2026) அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவு நாள்! அந்தச் சுயமரியாதைக்காரர் ஊட்டிய உணர்வோடு – நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியை அமைத்திட சூளுரைப்போம்!

தஞ்சை, மார்ச் 28 – பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியின் நினைவு நாளான இன்று (28.3.2026) ‘‘அவர் ஊட்டிய சுயமரியாதை உணர்வோடு, மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியை அமைத்திட சூளுரைப்போம்’’ என்றார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி …

Viduthalai

அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தமிழர் தலைவர் மரியாதை!

பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (28.3.2026) காலை 10 மணிக்கு, தஞ்சை கீழராஜவீதி பெரியார் இல்லத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று, ராஜாகோரி இடுகாட்டில் உள்ள அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில், தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கிடையே, மலர்வளையம்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்பதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாரே...? - க.பொய்யாமொழி, கேளம்பாக்கம் பதில்: சில மாதங்களுக்கு முன்பே, இந்த ஆபத்தையும், பா.ஜ.க.வின் -…

Viduthalai

மயிலைக்கண்டு ஆடும் வான்கோழி: டில்லி இலவசப் பேருந்து திட்டத்தின் அவலட்சணம்!

தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டமும் தொலைநோக்குப் பார்வையுடனும், சமூக நீதி அடிப்படையிலும் உருவாக்கப் படுபவை. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் "விடியல் பயணம்" திட்டம். எந்தவித நிபந்தனைகளும் இன்றி, ஏழை எளிய பெண்கள் மற்றும் மாணவிகளின் முன்னேற்…

Viduthalai

நூல் அறிமுகம்

நூலின் பெயர்: திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும், வரலாற்று உண்மைகளும்! ஆசிரியர்: வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் முதற்பதிப்பு: மார்ச் 2026 பக்கம்: 372     விலை: ரூ.300/- வெளியீடு: யாழினியன் பதிப்பகம், 384, கிழக்கு எட்டாவது தெரு, கே.கே.நகர், மதுரை - 625 020 அலைபேசி எண்:…

Viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (26) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

மதம் மாறிய புலையர்களை ஏற்கெனவே மதம் மாறியிருந்த நாடார்களும் (சாணார்களும்), ஈழவர்களும் “புதுக் கிறிஸ்தவர்கள்” என்று கேலி செய்தனர். புலையர்கள் படிக்கத் தெரியாத நிலையில் இருந்தாலும், பாதிரியார்கள் அவர்கள் கைகளிலும் பைபிள்களைக் கொடுத்து விடுவர். அவர்களை மற்ற ஜாதியினர் “மடப்புலையன்”, “மடப்புலையி” என்று…

Viduthalai

ராம நவமி ஊர்வலத்தில் அதிநவீனத் துப்பாக்கியா?

சமூக வலைதளங்களில் ராம நவமி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதில் இளைஞர் ஒருவர் கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம், இந்திய ராணுவமே அரிதாகப் பயன்படுத்தும் 'F89 Auot Mini' (M249 SAW ரகம்) போன்ற நவீனத்…

Viduthalai

குஜராத்தின் ‘சட்டை கிழிக்கும்’ வினோத சாமியார்: பக்தர்களை மிரள வைக்கும் ஆக்ரோஷ வாக்கு!

அண்மைக் காலமாக குரங்கு போன்று, பாம்பு போன்று, நாய் போன்று எல்லாம் நடித்து அருள் வாக்குச் சொல்லும் சாமியார்கள் வட இந்தியாவில் பெருகிகொண்டே வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது குஜராத் மாநிலத்தில் ஒரு வினோத சாமியார். முற்றிலும் மாறுபட்டவர். இவர் அருள்…

Viduthalai