வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் வழக்குப் பணியாளராக பணியாற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை, ஜன. 5- வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் வழக்கு பணியாளராக பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர…

viduthalai

தேர்தல் தொகுதிப் பங்கீடு: காங்கிரஸ் மேலிடம் பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர் பேட்டி

சென்னை, ஜன.4 சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று (3.1.2026) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைமையுடன்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

கு.மு. அண்ணல் தங்கோ மறைந்த நாள் இன்று (4.1.1974) தனித் தமிழ் ஆர்வலரும், திராவிடர் கழகத்தில் அங்கம் வகித்தவருமான கு.மு. அண்ணல் தங்கோ, காந்திமதி என்றிருந்த  அன்னை மணியம்மையாரின் பெயரினை  அரசியல் மணி என்று மாற்றியவராவார். தமிழ் மொழியின் சிறப்பை வளர்க்…

viduthalai

சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் ஆசிரியர்களையும் கைவிட மாட்டோம் கல்வி அமைச்சர் மகேஷ் உறுதி

சென்னை, ஜன.4  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம். நல்லமுடிவு எடுப்போம் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார். ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதிமுதல்…

viduthalai

போதைப்பொருள் தடுப்பு செயல்பாடுகளில் காவல்துறையினர் தனி ஈடுபாடு காட்ட வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை

சென்னை, ஜன.4 கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நேற்று (3.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத் துறை நிலைய…

viduthalai

தி.மு.க. தேர்தல் அறிக்கை கருத்துச் சொல்ல சிறப்பு செயலி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார்

சென்னை, ஜன.4 பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) அறிமுகம் செய்தார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும்…

viduthalai

தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பல தரப்பினரும் வரவேற்பு பாராட்டு

சென்னை, ஜன.4 தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசியல் கட்சிகள் மற்றும் அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 'தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம்'…

viduthalai

புதிய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜன.4 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய ‘திராவிட மாடல்’ அரசு! நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போ துமே உண்மையாக இருக்கும்…

viduthalai

கொள்கை மாவீரர் எல்.ஜி. (எல். கணேசன்) அவர்கள் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

1965இல் தமிழ்நாட்டை குலுக்கிய – ஹிந்தித் திணிப்புக்கு எதிரான வரலாறு காணாத மொழிப்போர் போராட்ட முன்னணி தளபதிகளில் ஒருவரும், திராவிட இயக்கத்தின் கொள்கைப் பாசறை செம்மலும்,  தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறந்த பேச்சாளரும், கருத்தாளரும், எழுத்தாளரும், திராவிட இயக்கத்தின் கொள்கைச்…

viduthalai

கோயில்கள் ஆன்மிகத்துக்கே, மதவெறி அரசியலுக்கு அல்ல! அனைத்து ஜாதி அர்ச்சகர் சங்கம் கடும் கண்டனம்

சுசீந்திரம், ஜன.4 கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் திருக் கோயில் தேரோட்ட நிகழ்வின் போது வன்முறையைத் தூண்டும் வகையில் முழக்கமிட்ட பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப் பினருக்கு, அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

viduthalai