நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து அரசியல் முழக்கம்: காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி, செப். 25- நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அரசியல் முழக்கங்கள் எழுப்பப்பட்ட விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவைத்தலைவர் ஜெக்தீப் தன் கருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பி உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ஆம் தேதி…
புதுச்சேரியில் கருத்துரிமைக்குத் தடை!
புதுச்சேரி, செப். 25- 23.9.2023 அன்று மாலை 6 மணி அளவில் புதுச் சேரி, அரியாங்குப்பம் .மேரி தெரு .தங்கவேலு பாஞ்சாலி அரங்கில் ஸநாதனம் குறித்த கருத்தரங்கு நடைபெற இருந்த நிலையில் அரங்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொண் டிருந்த வேளையில்…
ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளை காப்பாற்றிய சிறுவன்
ஹவுரா, செப் 25 - மேற்கு வங்க மாநிலம், மால்டா கிராமத்தில் வசித்து வருபவன் சிறுவன் முர்சலீன். இவன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான்.அப்போது ரயில் பாதைக்கு அடியில் நிலம் சரிந்து பெரிய ஓட்டை இருப்பதை…
திடீர் ஆய்வு
கிருஷ்ணகிரி, அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.9.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடி விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர், மின்சார வசதி,…
பலத்த காவல் கண்காணிப்பு இருந்தும் திருப்பதி கோவிலுக்குச் சொந்தமான மின்சாரப் பேருந்து திருட்டு காப்பாற்ற முடியாத சக்தியில்லாத பெருமாள்
திருப்பதி, செப்.25 திருமலையில் பயன் படுத்தப்பட்டு வரும் மின்சார பேருந்தை திருடிச் சென்றவர்கள் சார்ஜ் தீர்ந்து போனதால் அதனை காளஹஸ்தி அருகே சாலையில் விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதிக அளவு கூட்டம் கூடுவதால் பலத்த பாதுகாப்பு…
அரசு அலுவலகமா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா?
அரசு அலுவலகங்களில் வழிபாட்டுக் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என்கிற அரசாணையை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது பழனி நகர்மன்றம்.பழனியில் அண்ணாமலை நடைபயணம் வந்த நேரத்தில் பழனி நகராட்சி அலுவலகத்தில் பணி யாற்றும் பணியாளர்களை வெளியே அனுப்பி கேட்டை அடைத்து வைத்து இரவு…
விநாயகர் சதுர்த்தி பி.ஜே.பி. எம்.எல்.ஏ. கூட்டத்தில் தடியடி
பெலகாவி, செப்.25 பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர், விட்டல் ஹலேகர் நடத்திய,கூட்டத்தில் கல் வீசப்பட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.இவரது சொந்த ஊர் கானாபுரா அருகே உள்ள டோபினஹட்டி கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி,…
பூமியில் பகல் இரவு சமமாக இருக்கும் ஒளிப்படம் அய்ரோப்பிய விண்வெளி மய்யம் வெளியீடு
பாரிஸ், செப்.25 அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மய்யம் (ஈஎஸ்ஏ) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நேற்று (24.9.2023) ஒரு செயற்கைக்கோள் ஒளிப்படத்தை வெளியிட்டது. அதில், சூரியனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகி உள்ளது. ‘ஈக்வினாக்ஸ்’ என்பது…
திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
அக்டோபர் 16-இல் சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு பாராட்டு விழாதிருநெல்வேலி,செப்.25- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் தச்சநல்லூரில் அவரது இல்லத்தில் 24.9.2023 அன்று காலை…
தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு அறிக்கை
"உடல் உறுப்புகள் கொடை கொடுப்போருக்கு அரசு மரியாதை"மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம் நம் முதலமைச்சர்! உடல் உறுப்புகளைக் கொடையாகக் கொடுப்போருக்கு, அரசு மரியாதை அளிக்கப்படும் என்று நமது 'திராவிட மாடல்' அரசின் முதலமைச்சர் அறிவித்திருப்பது மற்ற மாநிலங்களுக்கு முன்னு தாரணமானது & மாமனித…