விவசாயிகள் – ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை தோல்வி போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு!

புதுடில்லி, பிப். 21- "ஒன்றிய அரசின் பரிந்துரைகளை நிரா கரிக்கிறோம். இன்று முதல் டில்லி நோக்கி முன்னேறி செல் வோம்" என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர். வேளாண் விஞ்ஞானி சுவாமி நாதன் ஆணையத்தின் பரிந் துரைகளின்படி 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச…

viduthalai

தாய்மார்களுக்கு மகப்பேறு சிறப்பு அழைப்பு மய்யம் கால்நடைகளை பிடிக்கும் பணிக்காக கூடுதல் தொழிலாளர்கள் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்

சென்னை,பிப்.21- சென்னை மாநகராட் சிக்கான 2024-_2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அப்போது 2024_-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அப்போது பொது சுகாதாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக் கையில்; கத்திவாக்கம் நகர்ப்புற ஆரம்ப…

viduthalai

‘இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்க!’ ராமேசுவரத்தில் இருந்து பாம்பன் வரை மீனவர்கள் பேரணி

ராமேசுவரம், பிப்.21 இலங்கைச் சிறையில் சிறையில் உள்ள மீனவர் களை விடுதலை செய்யக் கோரி, ராமேசுவரத்திலி ருந்து பாம்பன் வரை நேற்று (20.2.2024) மீன வர்கள் பேரணி நடத் தினர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 3-ஆம் தேதி ராமேசுவரத்தைச்…

viduthalai

உலகத் தாய்மொழி நாள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதியேற்பு

சென்னை,பிப்.21- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உலகத் தாய்மொழி நாளில் (21.2.2024) சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உறுதிமொழியை வாசிக்க, அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனை வரும் எழுந்து நின்று உறுதிமொழி கூறி உறுதியேற்றனர். இதுகுறித்து சமூக வலைத்தளப்பதிவில் முதல…

viduthalai

தூத்துக்குடியில் 2000 ஏக்கரில் விண்வெளி பூங்கா விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

சென்னை, பிப்.21 தமிழ் நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் தூத்துக் குடியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விண் வெளிப் பூங்கா அமைக் கப்படும் என்ற அறிவிப்பு, ‘கேளுங்கள் கொடுக்கப் படும்’ என்பதின் பலனாய் கிடைத்தாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணா…

viduthalai

விளை பொருளுக்கு சிறந்த விலை கிடைக்க தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

சென்னை, பிப் .21 தமிழக சட்டப் பேரவையில் நேற்று (20.2.2024) வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: விளைப் பொருட் களுக்கு விலங்குகளால் ஏற்படும் சேதாரம், விவசாயிகளுக்கு பெரும்…

viduthalai

மறைவு

கன்னியாகுமரி மாவட்டம் பெரும்செல்வவிளை பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் கறுப்புச்சட்டை இராமன் வாழ்விணையர் பிரசன்னா (வயது74) கடந்த 18.2.2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவல் அறிந்தததும் குமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், துணைத்தலைவர் ச.நல்லபெருமாள்…

viduthalai

26.2.2024 திங்கள்கிழமை கலைஞர் நூற்றாண்டு விழா – வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி: மாலை 5 மணி * இடம்: திங்கள் நகர், பெரியார் திடல், கன்னியாகுமரி * தலைமை: உ.சிவதாணு * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: தா.ஜெபராஜ் * துவக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி…

viduthalai

நன்கொடை

உரத்தநாடு வட்டம், வடசேரி கிராமம் தாமரைசெல்வன் (மறைவு)-கவிதா ஆகியோரின் மகன் பிரபாகரன்-பிரியா இணையரின் முதலாம் ஆண்டு இணையேற்பு நாள் மகிழ்வாக (23.2.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 வழங்கப்பட்டது.

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.2.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * காஞ்சிபுரம் சலவைத் தொழிலாளியின் மகன் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி. * வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டில்லியில் போராட்டம்…

viduthalai