மாணவர்களே – விட்டுக் கொடுப்பது வீணானதோ இழிவானதோ அல்ல! – தந்தை பெரியார்

மாணவர் கழகத்தின் சார்பாக அழைக்கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மாணவர்கள் நிலை நிரந்தரமானதல்ல; என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நேற்று குழந்தை களாய் இருந்தவர்கள்தான் இன்று பள்ளிகளிலும், கல்லூரி களிலும் மாணவர்களாய் படித்து வருகிறீர்கள். நாளை நீங்கள்தான்…

viduthalai

மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்

எத்தகைய இடர் வந்தாலும், யாரையும் எதிர்பார்த்து காத்திருக்காமல், மக்கள் பணியாற்றும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி! உங்கள் குடும்பங்களில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் இருப்பேன்! இருப்பேன்!! இருப்பேன்!!! கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நலத் திட்ட…

viduthalai

ஒரே கேள்வி!

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வக்கில்லாமல், அரியானா நெடுஞ்சாலைகளில் கூரான இரும்பு ஆணிகளைப் பதித்து விவசாயிகளின் டிராக்டர்களைப் பஞ்சராக்கும் வித்தைதான் மோடி செய்த ஒரே சாதனை?

viduthalai

எந்த இடத்தில் இந்திய ஆட்சி?

உலகளவில் பட்டினியால் வாடும் நாடுகள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து Concern Worldwide and Welthungerhilfe என்ற ஜெர்மனியின் அமைப்பு ஆண்டுதோறும் பட்டியல் வெளியிடும். இதனை அடிப்படையாக வைத்து முதலீடுகள், புதிய தொழில் துவங்க பிறநாடுகள் முன்வரும் இந்த…

viduthalai

தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்! – கவிஞர் கலி.பூங்குன்றன்

நேற்று (24.2.2024) சனியன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாநில இளைஞரணிப் பொறுப் பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் கூடியது. மாநிலம் தழுவிய நிலையில் 225 கருஞ்சட்டைச் சிறுத்தைகள்…

viduthalai

சிப்காட்- சில்லாநத்தம் தொழிற்பூங்கா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.02.2024) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட்- சில்லாநத்தம் தொழிற்பூங்காவில், வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் (VinFast Auto Limited)-இன் மின் வாகன உற்பத்தி (EV manufacturing)ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை,…

viduthalai

கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்! பிப்.26 இல் அறிஞர் அண்ணா – கலைஞர் ஆகியோர் நினைவிடங்களில் தாய்க்கழகம் வீர வணக்கம்!

திராவிடர் இயக்கத்தின் ஒப்பற்ற முதலமைச்சராகி ஓராண்டு காலத்தில் முப்பெரும் சாதனைகளைச் செய்த அறிஞர் அண்ணா, அவர் உருவாக்கிய ஆட்சியையும், இயக்கத்தையும் கட்டிக் காத்த முத்தமிழறிஞர் முதலமைச்சர் கலைஞர் நினைவிடங்களை மிக அருமையாகப் புதுப்பித்தும், கலைஞரின் விருப்பத்தை சட்டப் போராட்டத்தின்மூலம் நிறைவேற்றி, ஒரு…

viduthalai

மறைவு

தலைமை கழக அமைப்பாளர் திருத்துறைப்பூண்டி சு.கிருஷ்ண மூர்த்தி அவர்களின் சம்பந்தி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி செ.முத்துசாமி (வயது 91) நேற்று (23.02.2024) காலை 11 மணி அளவில் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன்,…

viduthalai

மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

25-02-2024 ஞாயிற்றுக்கிழமை மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மத்தூர்: மாலை 4 மணி ♦ இடம்: வெங்கடாசலம் இல்லம். அம்பேத்கர் நகர், மத்தூர் ♦ வரவேற்புரை: வே.திருமாறன், ஒன்றிய செயலாளர்♦ தலைமை:கி.முருகேசன், ஒன்றிய தலைவர் ♦ முன்னிலை: த.அறிவரசன்…

viduthalai

படத்திறப்பு

ஆந்திரா - விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திகர் சங்கத்தின் தலைவர் ஜெயகோபால் நினைவேந்தல் - படத்திறப்பு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திகர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் 7.2.2024 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.…

viduthalai

பாராட்டு

தமிழ்நாடு அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான "தமிழ்ச் செம்மல்" விருது ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் பேராசிரியர் முனைவர் வணங்காமுடி அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களால் (22.2.2024) வழங்கப்பட்டது. மாவட்ட திராவிடர் கழக தலைவர்…

viduthalai

கன்னியாகுமரியில் பெரியார் புத்தகநிலையம் சார்பாக அனைத்து கிராமப்புறங்களிலும் பெரியார் நூல்கள்

நாகர்கோயில், பிப். 24- தந்தை பெரியா ருடைய கருத்துகளை அனைத்து மக்களுக்கும் எடுத்துக்கூறும் வகை யில் நாகர்கோவில் பெரியார் புத் தக நிலையம் சார்பாக கன்னியா குமரியில் அனைத்து கிராமப்புறங் களிலும் பெரியார் நூல்கள் திட் டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.…

viduthalai