பெரியார் விடுக்கும் வினா! (1252)

பேச்சுக்கு மாத்திரம் மதிப்புக் கொடுத்துக் காரியத்தைப் பற்றி கவனிக்காமல் இருந்ததால்தான் - நாட்டில் யோக்கியதையும், உண்மையும் ஒரு சிறிதும் இல்லாமல் - வாய்ப் பேச்சுக்காரரே இன்று தலைவர்களாகவும், பிரபலஸ்தர்களாகவும் தேசாபிமானிகளாகவும் போற்றப்படுகின்ற நிலை உருவாகியுள்ளதல்லவா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

viduthalai

ஜாதி, மத மறுப்பு இணையேற்பு

வினிதா - தினேஷ் ஆகியோரின் ஜாதி, மத மறுப்பு இணையேற்பினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் இன்று (26.2.2024) பெற்றோர்கள் முன்னிலையில் நடத்தி வைத்தார்.

viduthalai

ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டர்கள் சந்திப்பு

ஆவடி,பிப்.26- ஆவடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத்தின் மூத்த முன்னோடிகள் பெரியார் பெருந்தொண்டர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்து அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் மேனாள் திராவிடர் கழக மாநில தொழிற்சங்க தலைவர் திருமுல்லைவாயில் ஆர்.‌திருநாவுக்கரசு அவர்களை 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை காலை…

viduthalai

‘சுயமரியாதைச் சுடரொளி’ உல்லியக்குடி மானமிகு மு.ரெங்கசாமி நூற்றாண்டு

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி உல்லியக்குடி மு.ரெங்க சாமி அவர்களின் நூற்றாண்டு இன்று நிறை வடைகிறது. 1924 பிப்ரவரி 26 அன்று உல்லி யக்குடி என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். தமது பதின் பருவத் திலேயே தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று செயல்…

viduthalai

ஜெயகோபால் படத்திறப்பு – நினைவேந்தல்

விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திக சங்கத்தின் நிறுவனர் மறைந்த ஜெயகோபால் படத்திறப்பு - நினைவேந்தல் கழகப் பொதுச்செயலாளர் பங்கேற்பு விசாகப்பட்டினம்,பிப்.26- ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் இந்திய நாத்திக சங்கத்தின் நிறுவனர் மறைந்த ஜெயகோபால் படத்திறப்பு - நினைவேந்தல் நேற்று (25.2.2024) காலை…

viduthalai

சாக்கோட்டை பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டட திறப்பு விழா (மு. சண்முகம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மதிப்பு)

சாக்கோட்டை பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டட திறப்பு விழா (மு. சண்முகம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மதிப்பு) நாள்: 28.2.2024 புதன்கிழமை மாலை 5 மணி தலைமை: மு.சண்முகம் (மாநிலங்களவை உறுப்பினர், தொ.மு.ச. பேரவை…

viduthalai

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் திராவிட விவசாய தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 3.3.2024 நேரம்: காலை 9 மணி நடைபெறும் இடம்: கீழ்வேளூர் பங்கேற்கும் ஒன்றியம்: கீழையூர், கீழ்வேளூர், திருமருகல் நேரம்: முற்பகல் 11 மணி நடைபெறும் இடம்: பருத்தியூர் பங்கேற்கும் ஒன்றியம்: கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி நேரம்: மாலை 4 மணி நடைபெறும்…

viduthalai

தாழ்த்தப்பட்ட சமூக மக்களை வீடு புகுந்து தாக்கிய பா.ஜ.க. கவுன்சிலருக்கு கண்டனம்

ஈரோடு, பிப்.26 வீடு புகுந்து தாழ்த்தப்பட்டவர்கள்மீது தாக் குதல் நடத்திய பாஜக கவுன் சிலருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள…

viduthalai

5 கோடி கரும்பு விவசாயிகளை வஞ்சித்த ஒன்றிய மோடி அரசு! : கரும்பு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை, பிப். 26 ஒரு குவிண் டால் கரும்புக்கு ரூ. 24 மட்டுமே விலையை உயர்த்தி 5 கோடி கரும்பு விவசாயிகளை மோடி அரசு வஞ்சித்துள்ள தாக தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து கரும்பு விவசாயிகள்…

viduthalai

புதிய பொறுப்பாளர்கள்

மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வடுககுடி வீர.கோவிந்தராஜ் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் வீ.மோகன் மாவட்ட செயலாளர் சௌ.சுரேஷ் திருவாரூர் மாவட்ட காப்பாளர் கங்களாஞ்சேரி பி.இரத்தினசாமி மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி மாவட்ட துணைச் செயலாளர்…

viduthalai

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை:29.2.2024 வியாழக்கிழமை, மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. ♦ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் கி.சுப்புராம் (சென்னை உயர்நீதிமன்றம்) (துணைத் தலைவர்,…

viduthalai

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குக!

வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தல் மதுரை, பிப்.26 சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை ஆட்சி மொழி யாக்க ஒன்றிய அரசும் உச்சநீதிமன்ற மும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக்…

viduthalai