தொழிலாளர் கிளர்ச்சி
எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந் திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாக இருக்க வேண்டும். (‘குடிஅரசு’, 1-10-1933)
இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் படத்திறப்பு
முதன்முதலாக விசாகப்பட்டினக் கடற்கரை அருகில் தந்தை பெரியாருக்கு சிலை அமைத்த பெருமைக்குரியவர் இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால்! ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் படத்திறப்பு - நினைவேந்தலில் பங்கேற்று கழகப்…
ஒரே கேள்வி!
10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங், 117 முறை செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருக்குப் பிறகு, கடந்த 10 ஆண்டுகளாகப் பதவி வகிக்கும் நரேந்திர மோடி ஒரே ஒருமுறை கூட செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த…
வரலாற்றில் என்றும் மறக்க முடியாத திருநாள்
வரலாற்றில் என்றும் மறக்க முடியாத திருநாள் நேற்று (26-2-2024)! அண்ணா, கலைஞர் சிலைகள், ‘கலைஞர் உலகம்' எனும் அருங்காட்சியகம் - மறுமலர்ச்சித் திட்டங்களுக்கான முதலமைச்சர் கலைஞரின் ஆணைகள் - நூல்கள் விற்பனையகம் - அரிய ஒளிப்படங்கள் - எண்ணற்ற அணிகளுடன் உருவாக்கம்!…
3500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின்சார கார் ஆலை ரூபாய் 16 ஆயிரம் கோடியில் உருவாகிறது
3500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின்சார கார் ஆலை ரூபாய் 16 ஆயிரம் கோடியில் உருவாகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் தூத்துக்குடி, பிப்.26 வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்…
புழல் தோழர் ஏழுமலை மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
புழல்,பிப்.26- புழல் தோழர் டி.பி.ஏழு மலை கடந்த 24.2.2024 அன்று மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு, தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், தொழிலாளர் அணி தலைவர் ஏழுமலை,…
விடுதலை சந்தா
மு.நாச்சிமுத்து (திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் மேனாள் ஒன்றிய செயலாளர்) அவர்களின் 75ஆவது பிறந்த நாளையொட்டி விடுதலை சந்தா வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பல்லடம் இளங்கோவன் மற்றும் தோழர்களுடன்.
நன்கொடை
சங்கராபுரம் ஒன்றிய திராவிடர் மாணவர் கழக தலைவரும், மின்சாரத் துறையில் கேங்மேனாக பணிபுரிபவரும், 'விடுதலை' வாசகரும், தாலி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட வருமான மா.ஏழுமலை- ஜெயலட்சுமி இணையரின் முதலாம் ஆண்டு திருமண நாள் (26.02.2024)மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
26.2.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் திறமையான திட்டங்களால், உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளுக்கு முன் உரிமை தருகிறார்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத் இந்தியா கூட்டணியின் பேரணி மார்ச் 3ஆம் தேதி பாட்னாவில்…
