கலைஞர் நூற்றாண்டு விழா

கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, கலைஞர் நூற்றாண்டு இலச்சினைப் பொறித்த மோதிரத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே அணிவித்தார் (மணப்பாறை, 1-3-2024).

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1256)

மக்களில் சிலர் பாத்திரக்கடை, சிலர் ஜவுளிக் கடை, சிலர் பலசரக்குக் கடை என்று வைத்து வாழ்வது போல சில கட்சிக்காரர்கள் அரசியலையும் ஒரு கடைச் சரக்காக, வியாபாரத் ஸ்தாபனமாக ஆக்கி வயிறு வளர்க்கின்றனர். ஏமாற்றுக்காரர்களான இவர்களை மக்கள் நம்பலாமா? - தந்தை…

viduthalai

செய்யாறில் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற்றாண்டு விழா தொடக்கம்

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யாறு, மார்ச் 2- செய்யாறு முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்க நாளை (1.3.2024) முன்னிட்டு அவ ரது மகன் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் வேல்.…

viduthalai

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழா

கந்தர்வகோட்டை, மார்ச் 2- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அக்கச்சிப்பட்டியில் தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட கல்வி அலுவ லர் (தொடக்கக் கல்வி) செந்தில் தலைமை வகித்து பேசியதாவது:- மாணவர் கள்…

viduthalai

கலந்துரையாடல் கூட்டம்

3.3.2024 ஞாயிற்றுக்கிழமை திராவிடர் கழக இளைஞரணி - வடசென்னை மாவட்டம் சார்பில் "இந்தியா" கூட்டணி வெல்ல வேண்டும் - ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் அயன்புரம்: மாலை 6.00 மணி * இடம்: நெட்டா முத்தியால்கான் (என்எம்கே) தெரு, அயன்புரம் *…

viduthalai

மோடி உள்பட யாரும் தி.மு.க.வை தொட்டுக் கூட பார்க்க முடியாது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை

சென்னை, மார்ச் 2- பிரதமர் மோடி இல்லை. அவருடைய தாத்தாவே வந்தாலும் தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், 'மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத்…

viduthalai

தி.மு.க. ஆட்சியின் சாதனை!

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 10 லட்சம் புதிய பயனாளிகள் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் சென்னை,மார்ச்.2- தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த 33 மாதங் களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோ ருக்கு முதலமைச்சர் காப் பீட்டுத் திட்ட அட்டை புதிதாக வழங்கப்பட்டுள்ளதாக…

viduthalai

ரோபாட்டிக்ஸ் பயிற்சி பெற்ற முதல் அணி மாணவர்களுக்கு சான்றிதழ்கள்

வல்லம். மார்ச். 2- ரோபோடிக்ஸ் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உள்விளையாட்டரங்கில் நடை பெற்றது. இவ்விழாவில் பேரா. சர்மிளா பேகம் (கனிணி மற்றும் அறிவியல் துறை…

viduthalai

கருநாடக முதலமைச்சரிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல்

பெங்களூரு, மார்ச் 2 கடந்த 2014 ஆம் ஆண்டு கருநாடகாவில் சித்தராமையா முதலமைச்சராக இருந்த போது ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க உத்தரவிட் டார். கடந்த 2018ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தது. இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பைப் பிற்படுத்தப்பட் டோர்…

viduthalai

மகாராட்டிரா மகா விகாஸ் அகாடி கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு!

மும்பை, மார்ச் 2 மகாராட்டிராவில் எதிர்க்கட்சிக் கூட்டணி யான 'மகா விகாஸ் அகாடி கூட்டணி' கட்சி களிடையே, மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது! . மொத்தம் உள்ள 48 தொகுதிகளில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - 20, காங்கிரஸ்…

viduthalai