திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டில் வளர்ச்சி திசையை நோக்கி இருக்கும் டி.கே.எஸ்.இளங்கோவன் தகவல்
தஞ்சை, மார்ச் 3- ஜிஎஸ்டியால் மக்கள் பல சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் என்ன மாற்றங்களை, திருத்தங்களை கொண்டு வர வேண்டும், முடிந்தால் ஜிஎஸ்டியை ரத்து செய்வது பற்றியும் நடவ டிக்கை எடுப்போம் என திமுக…
ஈரோடு சி.என்.சி.கல்லூரியில் துணைப்பொதுச்செயலாளர் மதிவதனி சிறப்புரை
2.3.2024 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்களிடையே "சரிபாதி பெண்கள்" என்ற தலைப்பில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஒரு மணிநேரம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ப. கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். தலைமைக்…
போலியோ செட்டு மருந்து முகாம்
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (3.3.2024) திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73 உட்பட்ட திருவேங்கடம் சாலை, நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் நாகை இள. மேகநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்தார் (1.3.2024, சென்னை). மேனாள் சட்டப்பேரவைச் செயலாளர் இரா. செல்வ ராஜ் மற்றும் திராவிட இயக்கத் தோழர் காருகுடி சின்னையா பெயரனும்,…
வேலூர் மாவட்ட காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் – ஈசுவரி இணையரது 50ஆம் ஆண்டு பொன்விழா மணநாள் விழா
குடியாத்தம், மார்ச் 3- திராவிடர் இயக்கத்தில் 50ஆண்டுகள் தடம்பதித்து நிறைவுபெற்ற, வேலூர் மாவட்ட காப்பாளர், பெரியார் பெருந் தொண்டர் குடியாத்தம் வி.சடகோபன்-ஈசுவரி இணையரது 50ஆம் ஆண்டு பொன்விழா மணநாள் விழா குடியாத்தம் நகரில் சிறப்பாக நடைபெற்றது. 25.02.2024 அன்று குடியாத்தம் புவனேசு…
அரசு போக்குவரத்து கழகம் சாதனை 17 தேசிய விருதுகளுக்கு தேர்வு – அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, மார்ச் 3 அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங் களின் கூட்டமைப்பு (கிஷிஸிஜிஹி) மூலமாக வழங்கப்படும் 2022-_2023 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 17 விருது களுக்கு தேர்வாகியுள்ளது…
பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு படையெடுத்தாலும் வெற்றி என்பது பகற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து
தஞ்சை, மார்ச் 3 மத அரசியலுக்கும் தமிழ் துரோகத்திற்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதைக் காட்டும் தேர்தலாக, வரும் தேர்தல் அமைய வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார். தஞ்சையில் உள்ள ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…
காவலர் மருத்துவமனையில் ஊர்க்காவல் படையினரும் மருத்துவ உதவி பெறலாம்
சென்னை, மார்ச் 3 ஊர்க் காவல் படையினருக்கு விரிவு படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவித் திட் டத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் 1.3.2024 அன்று தொடங்கி வைத்தார். காவல்துறையினருடன் இணைந்து ஊர்க் காவல் படையினரும் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக…
உலோகம் கலந்த ரப்பர் குண்டு மூலம் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதா அரியானா பா.ஜ.க. அரசு?
சண்டிகர், மார்ச் 3- விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் தலைமையில் கடந்த மாதம் மோடி அரசுக்கு எதிராக…
டபுள் என்ஜின் ஆட்சியின் தவறான நிர்வாகத்தால் அதிகரிக்கும் தற்கொலைகள்
குஜராத் தற்கொலை குறித்து மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு புதுடில்லி, மார்ச் 3 குஜராத்தின் தற்கொலை விகிதம் கவலை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுக்கு ஏற்கெனவே பல அநியா யங்களை இழைத்துள்ள பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சியின்…
பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி
தமிழ்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை இயக்குநர் உத்தரவு சென்னை, மார்ச் 3 பெங்களூரு குண்டுவெடிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்கள்,தங்கும் விடுதி களில் காவல்துறையினர் தீவிர…
அ.தி.மு.க.வின் திடீர் ஞானோதயத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன லாபம்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி செங்கல்பட்டு, மார்ச் 3- செங்கல்பட்டில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையில் இருந்து... தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக டெபாசிட் பெற முடியாது. 2019ஆம்…
