முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் புலவர் பெரியார்நேசனின் படத்திறப்பு

கல்லக்குறிச்சி ஒன்றிய கழக தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் புலவர் பெரியார்நேசனின் படத்திறப்பு 3.3.2024 ஞாயிறு காலை 11 மணியளவில் கல்லக்குறிச்சி ஏ.எல்.சி. கூட்டரங்கில் கல்லக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளருமான சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில், திமுக மேனாள் நகர…

viduthalai

நடக்க இருப்பவை…

5.3.2024 செவ்வாய்க்கிழமை 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடகும்பகோணம் மாநகர கழகம் நடத்தும் தெருமுழக்க, பெருமுழக்க கூட்டம் தாராசுரம்: மாலை 6 மணி ♦ இடம்: கடைவீதி தாராசுரம் ♦ தலைமை: பெரியார் பெருந்தொண்டர் வை.இளங்கோவன் (கழக…

viduthalai

திராவிட விவசாய தொழிலாளர் அணி கலந்துரையாடல் கழகத் துணைத் தலைவர் கருத்துரை

நாகை, மார்ச்.4- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுரைக் கிணங்க திராவிட விவசாய தொழிலாளர் அணி நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3-.3.-2024 மாலை 6.30 மணி அளவில் கீழ்வேளூர் அனீபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது கழக துணைத் தலைவர் கவிஞர்…

viduthalai

பி.ஜே.பி. அறிவித்த 195 வேட்பாளர்களில் தற்போதுள்ள 33 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

புதுடில்லி, மார்ச். 4- மக்களவைத் தேர்தலுக்காக பாஜக நேற்று (3.3.2024) தமது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 195 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டிய லில் 33 தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்…

viduthalai

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட வேண்டும் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தல்

சென்னை, மார்ச். 4 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதி ராக ஜனநாயக இயக்கங்களை நடத்த வேண்டும் என்று மூத்த வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய குற்றவியல் சட்டம் (அய்பிசி), இந்திய…

viduthalai

விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் சென்னை, மார்ச். 4- மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலையும் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத…

viduthalai

மூலநோயின் ஆழம் என்னவாகும்?

மூலநோயை கவனிக்காமல் விட்டால் என்னவாகும் எச்சரிக்கிறார் மருத்துவர் சந்திரசேகர் மூலநோயை சரியாக கவனித்து அதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் முதற்கட்டமாக உடலில் ஹீமோ குளோபின் அளவு குறையும். ஏனெனில் இரத்தப்போக்கு அதிக மூலப்பிரச்சினையால் வெளியேறும். அதனால் ஹீமோகுளோபின் அளவு குறையும். 18 வயது…

viduthalai

இளமைக்கு எதுதான் வழி?

இளம் வயதிலேயே சிலர் பார்ப்பதற்கு வயதான தோற்றமாக காட்சியளிக்கிறார்கள். இதற்கான காரணங்களைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார். சிலர் இளம் வயதிலேயே பார்ப்பதற்கு வயதான தோற்றமளிப்பார்கள். சிலர் வயதானாலும் இளமையாக இருப்பார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக…

viduthalai

தூக்கமா இல்லை துக்கமா? எது வேண்டும்?

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் நாம் வாழும் இன்றைய நவீன உலகில், நம் நேரத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடை வதில்லை, தவிர்க்கமுடியாத சங்கிலியாக அது தூங்கும் நேரத்தையும்…

viduthalai

பீகாரில் ‘இந்தியா’ கூட்டணியின் மக்கள் கடல் பேரணி 5 இலட்சம் மக்கள்கூடி, எதிரணியைக் கலங்கடித்தது

அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்! பாட்னா, மார்ச் 4 - பீகார் மாநிலத் தின் முக்கிய கட்சியான “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி “ஜன் விஸ்…

viduthalai

அய்யா வைகுண்டர் விஷ்ணுவின் அவதாரம் என்பதா? ஆளுநருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கடுங்கண்டனம்

சென்னை,மார்ச் 4- அய்யா வைகுண்டர் விஷ்ணுவின் அவதாரம் என்று கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் வலுத்துள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார தினத் தையொட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வைகுண்டரை விஷ்ணு பகவான்…

viduthalai

தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்

சென்னை, மார்ச். 4- தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது இத்தேர்வினை 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 8,20,000 மாணவர்கள் எழுதுகின்றனர். இதுதவிர 5000 தனித் தேர்வர்களும் 187 சிறைவாசிகளும் தேர்வு எழுதவுள்ளனர். சுமார் 3,300 தேர்வு…

viduthalai