திராவிட விவசாய தொழிலாளர் அணி கலந்துரையாடல் கழகத் துணைத் தலைவர் கருத்துரை

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாகை, மார்ச்.4- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுரைக் கிணங்க திராவிட விவசாய தொழிலாளர் அணி நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3-.3.-2024 மாலை 6.30 மணி அளவில் கீழ்வேளூர் அனீபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் சிறப்புரையாற்றினார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான “இந்தியா கூட்டணி” வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய “தெருமுழக்கம்” பெருமுழக்கமாகட்டும் கூட்டங்களை கிராமங்கள் தோறும் நடத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து கிராம பகுதிகளில் கழக கொடி ஏற்றுவிழா நிகழ்ச்சியை மிக எழுச்சியோடு நடத்துவதுஎனவும் விவசாய தொழிலாளர் அணியை புதுப் பித்து கட்டமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

திருவாரூர் ஒன்றியம் சோழங்கநல்லூர்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுரைக்கிணங்க திராவிட விவசாய தொழிலா ளர் அணி திருவாரூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 3.3.2024 காலை 10:30 மணி அளவில் சோழங்கநல்லூர் வெள்ளை மாளிகை திருமண அரங்கத்தில் நடைபெற்றது திராவிடர் கழக துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான “இந்தியா கூட்டணி” வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய “தெருமுழக்கம்” பெருமுழக்கமாகட்டும்.
கூட்டங்களை கிராமங்கள் தோறும் நடத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து கிராமப் பகுதிகளில் கழகக் கொடியேற்றுவிழா நிகழ்ச்சியை மிக எழுச்சியோடு நடத்துவதுஎன முடிவு செய்யப் பட்டது.

குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுரைக்கிணங்க திராவிட விவசாய தொழிலா ளர் அணி குடவாசல் ஒன்றிய ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 03-03-2024 முற்பகல் 12:30 மணி அளவில் மஞ்சக்குடி சிவானந்தம் இல்லத்தில் நடை பெற்றது திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.
2024 நாடாளுமன்றத் தேர் தலில் தி.மு.க தலைமையிலான “இந்தியா கூட்டணி” வேட்பா ளர்களை வெற்றி பெறச்செய்ய “தெருமுழக்கம்” பெருமுழக்கமா கட்டும் கூட்டங்களை கிராமங் கள் தோறும் நடத்துவது, தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர் களை அழைத்து கிராமப் பகுதி களில் கழகக் கொடியேற்றுவிழா நிகழ்ச்சியை மிக எழுச்சியோடு நடத்துவதுஎன முடிவு செய்யப் பட்டது

கொரடாச்சேரி ஒன்றியம் கண்கொடுத்தவனிதம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுரைக்கிணங்க திராவிட விவசாய தொழி லாளர் அணி கொரடாச்சேரி ஒன்றிய கலந்துரையாடல் கூட் டம் 3-.3.-2024 மாலை 4.30 மணி அளவில் கண்கொடுத்தவனிதத் தில் நடைபெற்றது. கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் சிறப்புரையாற்றினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான “இந்தியா கூட்டணி” வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய “தெருமுழக்கம்” பெருமுழக்கமாகட்டும் கூட் டங்களை கிராமங்கள் தோறும் நடத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து கிராமப் பகுதிகளில் கழகக் கொடியேற்றுவிழா நிகழ்ச்சியை மிக எழுச்சியோடு நடத்துவது என முடிவு செய் யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *