‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்” சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்!

* நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல - மக்கள் விரோத அரசே! *இந்தப் பாசிச ஆட்சியை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்! *எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாளும் வலுப்பெற்று வருகிறது! * ஆளும் பி.ஜே.பி., குறுக்கு வழியில் வெற்றிபெற முயற்சிக்கிறார்கள்? நூற்றுக்கு…

viduthalai

தேர்தல் பத்திர விபரம் தொடர்பான வங்கி அறிக்கை ஒரே சொடுக்கில் பெறக்கூடிய தகவலுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பதா? ராகுல் காந்தி கேள்வி

புதுடில்லி, மார்ச் 5- தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடக் கால அவகா சம் கோரியதற்குக் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த கருத்தாகத் தீர்ப்பு வழங்கினர்.…

viduthalai

அவையில் பேசவோ வாக்களிக்கவோ லஞ்சம் வாங்கும் எம்பிகளுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

புதுடில்லி, மார்ச் 5- சட்டமன் றம் மற்றும் நாடாளுமன் றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் பெறுதல் தொடர் பான வழக்கு விசாரணை யில் இருந்து நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப் பினர்களுக்கு விலக்கு கிடையாது என உச்ச நீதி மன்றம் அதிரடி…

viduthalai

புதுடில்லி, சென்னையைத் தொடர்ந்து கொல்கத்தாவில் நாளை (மார்ச் 6) நடைபெறும் மாபெரும் மாணவர் பேரணியில் திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு

சென்னை, மார்ச் 5- “தேசியக் கல்விக் கொள்கையை நிராகரித்து, கல்வியைக் காப் போம்! பா.ஜ.க.வை நிராகரித்து, இந்தியாவைக் காப்போம்!” என்னும் முழக்கத்துடன் கடந்த ஆண்டு இந்தியா முழுமையும் உள்ள முக் கியமான மாணவர் அமைப்புகள் இணைந்து இந்திய மாணவர்களின் அய்க்கியம் (United…

viduthalai

கலைஞர் உலக அருங்காட்சியகம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி

சென்னை, மார்ச் 5- கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொது மக்கள் 6-3-2024 (புதன்கிழமை) முதல் பார்வையிடுவதற்கு அனு மதிக்கப்படுவார்கள் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது. இது தொடர் பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப் பதாவது:- தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர்…

viduthalai

நேரடி பயனாளர் பரிவர்த்தனை திட்டம் 6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை, மார்ச் 5- 2024-2025ஆ-ம் கல்வியாண்டில் 6ஆ-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்க ளது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங் கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து உள் ளார்.…

viduthalai

தமிழ்நாட்டில் 4,027 மகளிருக்கு புற்றுநோய் அறிகுறிகள்

சென்னை, மார்ச். 5- தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 1.21 லட்சம் பெண்களி டம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 4,027 பேருக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தோல் தொழிற் சாலை, சாயப்பட்டறை போன்றவை அதிகமுள்ள மாவட்டங்களில் புற்று நோய் பாதிப்பு அதிகமுள்ளது.…

viduthalai

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை செல்ல விரும்பினால் அவர்களின் கோரிக்கை மனு பரிசீலிக்கப்படும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை, மார்ச். 5- மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு முகாமில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில்…

viduthalai

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி வேலைவாய்ப்பில் அதிக நம்பிக்கை தரும் அமைச்சர் தியாகராஜன் தகவல்

சென்னை, மார்ச். 5- தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வியக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருப் பதால் அனைத்துத் தரப்பினருக்கும் குறிப்பாக மாணவர்கள், இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட் டவற்றில் அதிகநம்பிக்கை ஏற்பட் டுள்ளது என்று தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பழனி…

viduthalai