அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர் தினம், கழகக் காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை இணையர் பெரியார்பெருந்தொண்டர் டே.சாந்தி அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பெரியார் படிப்பகத்தில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர் தினம், கழகக் காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை இணையர் பெரியார்பெருந்தொண்டர் டே.சாந்தி அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மருத்துவர் கவுதமி தமிழரசன்…

viduthalai

பெரியார் மண் என்றால் என்ன?

அன்னை மணியம்மையார் அவர்களின் 105 ஆவது பிறந்த நாள் விழா தமிழ்நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது! தஞ்சையில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தோழர்கள் புடைசூழ அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று (10.3.2024) அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்திலுள்ள அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா, டாக்டர் உ.பர்வீன்,…

viduthalai

தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு

தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மு.அய்யனார் மற்றும் தோழர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

viduthalai

ஆசிரியருடன் சந்திப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு , பாரசீகம் மற்றும் உருது மொழியின் துறைத் தலைவர் பேராசிரியர் Dr.A. ஜாகிர் உசேன் , தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களிடம் அரபு மொழியில் பாரதியார் கவிதைகள், அவ்வையா ரின் ஆத்திச்சூடி, பாரதிதாசன் கவிதைகள்,…

viduthalai

விடுதலை சந்தா

பஹ்ரைன் வாழ் தமிழர் சிவக்குமார் சண்முகம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் இரண்டு ஆண்டு விடுதலை சந்தாவுக்காக ரூ. 4000-த்தை வழங்கினார்.உடன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன். (08.03.2024,சென்னை).

viduthalai

ஆசிரியருடன் சந்திப்பு

நிலவு பூ. கணேசன் அவர்களின் மகன் செல்வமணி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மறைந்த என். நமச் சிவாயம் அவர்களின் புத்தகத்தை வழங்கினார். உடன் சண்முகநாதன், சிறீதர் (8.3.2024,சென்னை).

viduthalai

மார்ச் 10: அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாள் மதச்சார்பின்மையை முழங்கிய மணியம்மையார்

- வெற்றிச்செல்வன் அரசியலில் பெண்களுக்கான இடம் மிகக் குறைவாகவே இன்றைக்கும் இருக்கிறது. ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன் ஓர் இயக்கத்தையே தலைமையேற்று வழிநடத்தியவர் அன்னை மணியம்மையார். இவருடைய பெற்றோர் (பத்மாவதி - கனகசபை) இவருக்கு வைத்த பெயர் காந்திமதி. இவருடைய தந்தையின்…

viduthalai

உம்மை அல்லால் எவருமில்லை

தந்தையென வாழ்ந்திட்ட பெரியாருக்கு தலைப்பிள்ளை பெண்மகவாய் உம்மை அல்லால் எவருமில்லை எமதருமை மணியே அம்மா ஈடில்லா அன்பரசி பள்ளி நாளில் சந்தித்த பெரியாரை பின்னர் ஒருநாள் சமநீதித் தன்மானத் தலைவ ராக சந்திப்போம் என்றுணரா நீங்கள் எங்கள் சமத்துவப்போர்த் தலைவருக்குத் துணையாய்…

viduthalai

சென்னையில் அன்னை மணியம்மையாரின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து – நினைவிடத்தில் மரியாதை

சென்னை, மார்ச் 10- அன்னை மணியம் மையாரின் 105ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. தொண்டறச் செம்மல் அன்னை மணியம் மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாளான…

viduthalai

11.3.2024 திங்கள்கிழமை தெரு முழக்கம் – பெரு முழக்கம்

இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்-ஏன்? விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் அரும்பாக்கம்: மாலை 6 மணி இடம்: சக்தி நகர் - மாரியம்மன் கோவில் சந்திப்பு, அரும்பாக்கம் தலைமை: சா.தாமோதரன் (மாவட்ட துணை செயலாளர்) முன்னிலை: இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), செ.ர.பார்த்தசாரதி…

viduthalai

நன்கொடை

தென்காசி மாவட்ட காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை அவர்களின் வாழ்விணையர் சாந்தி அவர்களின் 70ஆவது பிறந்த நாள் (12-3-2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள். - - - - - திராவிடர் கழக ஒசூர்…

viduthalai