14.3.2024 வியாழக்கிழமை இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன் தெருமுனைக் கூட்டம்
புவனகிரி: மாலை 5 மணி * இடம்: பாலம் முகப்பில், புவனகிரி * தலைமை: யாழ்திலீபன் (மாவட்ட இணை செயலாளர்) * முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), மழவைபெரியார்தாசன் (மாவட்ட துணை தலைவர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்), கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை * பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார். சுயநலத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை அடமானம் வைத்து விட்டார் என எர்ணாவூர் நாராயணன் குற்றச்சாட்டு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * வங்க தேசத்தில்…
பெரியார் விடுக்கும் வினா! (1266)
கோவில்களின் கர்ப்பக்கிரகம் மூலத்தானமென்பதில் பார்ப்பனரல்லாத இந்துக்கள் பிரவேசிக்க ஆகமம், நகைகள் ஆகிய இரண்டு காரணங்களைக் கொண்டும் பார்ப்பனர் தடை கூறுகிறார்கள். ஆகமம் என்பதன் பொருள் ‘ஓர் ஏற்பாடு' என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளென்று ஒன்று உண்டா? ஏற்பாடு என்பவையெல்லாம் மாறுதல்…
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பறவைகள் பலவிதம்
பேராசிரியர் நம்.சீனிவாசன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகம் பச்சைப்பட்டு போர்த்திய பெரும் நிலம். எங்கு நோக்கினும் செடிகள், கொடிகள், மரங்கள். 'குயில் கூவிக் கொண்டிருக்கும்; மயில் ஆடிக் கொண்டிருக்கும்' என்று இலக்கியத்தில் படித்ததை யெல்லாம் இங்கு கண்ணாரக் கண்டு களிக்கலாம்.…
ஆளுநருக்கான வேலையா இது?
ஆளுநர் - வேந்தர் அவர்கள், அனைத்து மாநில பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, முதல்முறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குரிமை செலுத்துவதை உறுதிப் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். முதல்முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அடுத்த 10 நாட்களுக்குள்…
சிறீரங்கத்தில் சிலை நகர்த்தி வைக்கப்பட்டதாம் பக்தர்கள் திடீர் போர்க் கொடியாம்!
சிறீரங்கம், மார்ச்.13- சிறீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக் தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நகர்த்தி வைக்கப்பட்ட சிலை சிறீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை யானதாக கூறப்படும் இச் சிலை முன்பு…
வறுமை ஒழிந்து விட்டதா? மோடி அரசின் மற்றொரு “ஜூம்லா?”
ஜனவரி 2024 இல், நிட்டி (NITI) ஆயோக் தனது விவாதக் கட்டுரையில், உடல்நலம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் போன்ற பல அளவுருக்களைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் ‘பல பரிமாண வறுமை’ 11.3 சதவீதமாக இருந்ததாக தெரிவித்தது. கடந்த 10 ஆண்டுகளில்…
இதுதான் குஜராத் மாடலோ!
எதற்கெடுத்தாலும் உ.பி. மாடல், குஜராத் மாடல் என்று அளக்கிறார்களே! உண்மையில் அந்த மாடல்கள் தான் என்ன? எடுத்துக்காட்டுக்கு குஜராத் மாடலில் இருந்து ஒரு முக்கிய தகவல். அதுவும் அடிப்படையான கல்விக் கண்களைத் திறக்கும் முக்கிய அம்சத்தில் குஜராத் பி.ஜே.பி. அரசு செய்துள்ள…
நாட்டு முன்னேற்றம்
கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன் மிக்க அற்பமாகவும் குறையாகவும், வாழ்வில் இழிவாகவும் இருக்கும்படியான தொழில் முறைகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும். அதுதான் நாட்டு முன்னேற்றமாகும். ('குடிஅரசு', 11-11-1944)
‘‘உருவத்தால் வேறுபட்டாலும், உள்ளத்தால் நாம் அனைவரும் ஒருவரே” என்று ஒன்றுபட்டு இருக்கக்கூடிய ஒரு சமுதாயம்!
அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - தமிழ் மறவர் பொன்னம்பலனார் - உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத்தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம்! உடையார்பாளையம், மார்ச் 13 ‘‘உருவத்தால் வேறுபட் டாலும்,…
