‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை
டாடா மோட்டார்ஸ் ரூபாய் 9000 கோடி முதலீடு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து சென்னை, மார்ச் 14 சென்னையில் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5…
2019 ஏப்ரல் முதல் தேதி முதல் கடந்த மாதம் வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி தகவல்
புதுடில்லி, மார்ச் 14- கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கடந்த மாதம் 15ஆம் தேதி வரை 22, 217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்களை…
‘‘பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான்” பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்காமல், தேர்தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் என்ன இளிச்சவாயன்களா? ‘‘பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான்'' பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! இனி இந்த பொய்களும்,…
Periyar Tv – Periyarism Globalized | Interaction with Mr. Mohit
#Periyarism #mohit #GlobalizedInteraction #modi #பெரியார் #periyar #periyartvplus
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் – மக்கள் பெற்ற பயன்கள் எவை? மாநில திட்டக் குழு துணைத் தலைவர் டாக்டர் ஜெ.ஜெயரஞ்சன் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்
சென்னை,மார்ச் 13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள பதினோரு (11) ஆய்வு அறிக் கைகளை சமர்ப்பித்தார். இவற்றில், தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களான,…
14.3.2024 வியாழக்கிழமை இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன் தெருமுனைக் கூட்டம்
புவனகிரி: மாலை 5 மணி * இடம்: பாலம் முகப்பில், புவனகிரி * தலைமை: யாழ்திலீபன் (மாவட்ட இணை செயலாளர்) * முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), மழவைபெரியார்தாசன் (மாவட்ட துணை தலைவர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்), கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை * பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார். சுயநலத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை அடமானம் வைத்து விட்டார் என எர்ணாவூர் நாராயணன் குற்றச்சாட்டு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * வங்க தேசத்தில்…
பெரியார் விடுக்கும் வினா! (1266)
கோவில்களின் கர்ப்பக்கிரகம் மூலத்தானமென்பதில் பார்ப்பனரல்லாத இந்துக்கள் பிரவேசிக்க ஆகமம், நகைகள் ஆகிய இரண்டு காரணங்களைக் கொண்டும் பார்ப்பனர் தடை கூறுகிறார்கள். ஆகமம் என்பதன் பொருள் ‘ஓர் ஏற்பாடு' என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளென்று ஒன்று உண்டா? ஏற்பாடு என்பவையெல்லாம் மாறுதல்…
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பறவைகள் பலவிதம்
பேராசிரியர் நம்.சீனிவாசன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகம் பச்சைப்பட்டு போர்த்திய பெரும் நிலம். எங்கு நோக்கினும் செடிகள், கொடிகள், மரங்கள். 'குயில் கூவிக் கொண்டிருக்கும்; மயில் ஆடிக் கொண்டிருக்கும்' என்று இலக்கியத்தில் படித்ததை யெல்லாம் இங்கு கண்ணாரக் கண்டு களிக்கலாம்.…
ஆளுநருக்கான வேலையா இது?
ஆளுநர் - வேந்தர் அவர்கள், அனைத்து மாநில பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, முதல்முறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குரிமை செலுத்துவதை உறுதிப் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். முதல்முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அடுத்த 10 நாட்களுக்குள்…
சிறீரங்கத்தில் சிலை நகர்த்தி வைக்கப்பட்டதாம் பக்தர்கள் திடீர் போர்க் கொடியாம்!
சிறீரங்கம், மார்ச்.13- சிறீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக் தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நகர்த்தி வைக்கப்பட்ட சிலை சிறீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை யானதாக கூறப்படும் இச் சிலை முன்பு…
வறுமை ஒழிந்து விட்டதா? மோடி அரசின் மற்றொரு “ஜூம்லா?”
ஜனவரி 2024 இல், நிட்டி (NITI) ஆயோக் தனது விவாதக் கட்டுரையில், உடல்நலம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் போன்ற பல அளவுருக்களைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் ‘பல பரிமாண வறுமை’ 11.3 சதவீதமாக இருந்ததாக தெரிவித்தது. கடந்த 10 ஆண்டுகளில்…
