ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஒன்றிய அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு

காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள் புதுடில்லி,மார்ச் 14- வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு அரசு வேலை களில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படும்…

viduthalai

மறைவு

திராவிடர் கழக வழக்கறிஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு. சித்தார்த்தனின் தந்தையாரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான எஸ்.எஸ். முத்து (வயது 93) மறைவுற்ற செய்தி அறிந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் சென்று மலர் மாலை வைத்து இறுதி…

viduthalai

மார்க்ஸ் நினைவு நாள் [14.3.1883]

கார்ல் மார்க்ஸ் - எந்தக் காலத்துக்குமான சிந்தனையாளர் கடந்த 1,000 ஆண்டுகளில் தலைசிறந்த சிந்தனையாளர் களுள் ஒருவர், உலகத் தொழி லாளர்களின் ஒற்றுமையை ஓங்கி ஒலித்த குரல், பொரு ளாதார மாமேதை, காலம் கடந்தும் அரசியல் தளங்களில் உச்சரிக்கும் பெயர்: கார்ல்…

viduthalai

குஷ்பு தனக்குத்தானே தேடிய அவமானம்!

‘‘ஊசி மிளகாய்’’ பல கட்சிகளுக்குச் சென்று பா.ஜ.க.வில் சேர்ந்து, மகளிர் ஆணையத்தின் உறுப்பின ராகவும் பொறுப்பு வகிக்கிறார் குஷ்பு! அவர் அரசியலில் கருத்துத் தெரிவிக்கும் போது, ஒட்டு மொத்த மகளிர் குலத்தையே கேவலப்படுத்தும் வகையில், தி.மு.க. அரசு - தமிழ்நாட்டு முதலமைச்சர்…

viduthalai

மதக் கலவரத்தைத் தூண்ட திட்டமா?

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேசுவரத்திற்குப் பாதயாத்திரையாக வந்தபோது தன்னை சிலர் தாக்கியதாக பெண் சாமியாரிணி ஷிப்ரா (வயது 38) புகார் அளித்திருந்தார். விசாரணையில் பெண் சாமியாரிணி அளித்தது பொய் புகார் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து பெண் சாமியாரிணி மீது…

viduthalai

இடைநிலை ஆசிரியர் தேர்வு இணையதளம் மூலம் மார்ச் 20 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச் 14 ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024-ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங் களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01/2024, நாள் 09.02.2024…

viduthalai

திருப்தியான இடம்

பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும். ('குடிஅரசு', 11-11-1944)

viduthalai

“வனவிலங்குகளுக்கு மாநில எல்லை என்ற ஒன்றே கிடையாது” 3 மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சு!

பந்திப்பூர், மார்ச் 14 வனவிலங் குகளை பாதுகாப்பதில் கருநா டகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் சிறப் பாக செயல்படுகின்றன எனவும், அதனால்தான் இந்த மாநிலங் களில் வனவிலங்குகளின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது என வும் கருநாடக வனத்துறை…

viduthalai

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்

சென்னை, மார்ச்.14 தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் நாட்டில்15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை ஆணை யர் 12.3.2024 அன்று வெளியிட்ட…

viduthalai

ஒரே கேள்வி!

பாரபட்சமில்லாமல் எல்லா மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளை உடைத்தல், ஆட்சியைக் கவிழ்த்தல், ஆளுநர் களைக் கொண்டு பாரதீய ஜனதா அரசமைக்கும் வகையில் பஞ்சாயத்து பேசுதல் என்று அனைத்து வகையான ஜனநாயக விரோத செயல்களை செயல்படுத்துவதற்கான உள்ளடி அமைச்சராகத் தானே உள்துறை அமைச்சர் செயல்பட்டு…

viduthalai

கத்தார் தமிழர் சங்கத்திற்கு பாடப் புத்தகங்கள் வழங்கினார் கல்வி அமைச்சர்

சென்னை, மார்ச் 14 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1 முதல் 10ஆம்…

viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

கடவுள் சக்தி? ♦ கோவில் பணியாளர்களுக்கு முழு உடற் பரிசோதனைத் திட்டம் தொடக்கம். >> கோவில் பணியாளர்களைக் கூட காப்பாற்ற முடியாத கடவுளா? அந்தோ பரிதாபம்! பதிலடி ♦ பெரிய வீரன்னா வாரணாசியில் மோடியை எதிர்த்து ராகுல் போட்டியிட வேண்டியதுதானே! -…

viduthalai