தமிழ்நாட்டில் ஏப்ரல்13 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
சென்னை,மார்ச் 22- மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பள்ளிகளில் கோடை விடுமுறை ஏப்ரல் 13-ஆம் தேதியே தொடங்குவதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் தொடங்குவதால் அந்தப்…
இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது
தமிழர்கள் என்பதால் ஒன்றிய அரசு அலட்சியமா? ராமேசுவரம், மார்ச் 22 ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (20.3.2024) சுமார் 500 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நள்ளிரவு நெடுந்தீவு அருகே, விக்டோரியன், அருளா னந்தன், ராஜ்…
இதன் பின்னணியின் மர்மம் என்ன?
ஜக்கியின் ஈசா யோகா மய்யத்திற்குச் சென்ற 6 பேரைக் காணவில்லை சென்னை, மார்ச் 22 ஈஷா யோகா மய்யத்தில் பணியாற்றிய வர்களில் இது வரை 6 பேர் காணாமல் போய் உள்ள தாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.…
காங்கிரஸ் வெளியிட்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியல் புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டி
புதுடில்லி, மார்ச் 22 மக்களவைத் தேர்தலை முன்னிட்டுகாங்கிரஸ் சார் பில் 3-ஆவது வேட்பாளர் பட்டியல் நேற்றிரவு (21.3.2024) வெளியிடப் பட்டது. இதில் 57 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி புதுச்சேரி தொகுதியில் எம்.பி. வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார். மேற்குவங்கத்தில் 8…
தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாட அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை, மார்ச் 22 அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக்கட்சி பிரதிநிதிகள் பங் கேற்கும் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாளை (23.3.2024) நடை பெறும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்…
விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
புதுக்கோட்டை, மார்ச் 22 புதுக் கோட்டை மாவட்டம் இலுப் பூரில் உள்ள மேனாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று (21.3.2024) சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சராக இருந்தவர்…
தேர்தல் ஆணையமானாலும் ஒரு நியாயம் வேண்டாமா….
பெண்கள் கையிலிருந்த கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுக்க சொன்னவர் - பெரியார் அரசுப்பணிக்கு வந்த படித்த பெண்களிடம் கோலப் பொடியா... இப்படிப்பட்ட வேலைகளால் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா..... இதுதான் டிஜிட்டல் இந்தியாவா... ஒவ்வொரு வீட்டிற்கும் 4 செல்போனும் 4 டிவியும் வந்துவிட்டன…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.3.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்வது குறித்து ஆளுநர் ரவிக்கு 24 மணி நேரம் கெடு: சட்டம் தெரியாதா? அரசமைப்புக்கு எதிராக செயல் படுவதா? உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *…
பெரியார் விடுக்கும் வினா! (1274)
கடவுள் நம்பிக்கை என்பது ஒரு ஒட்டுவார் ஒட்டி நோய். ஆதலால் ஒருவரைப் பார்த்து ஒருவர் நம்பிக்கைக் காரர்கள்ஆகிறார்கள். கடவுள் நம்பிக்கைக்காரனை அறிவு தெரியாதவன் என்றுதான் சொல்லலாமே ஒழிய அயோக் கியன் என்று சொல்லக் கூடுமா? கடவுள் நம்பிக்கைக்காரர் களில் எவராவது ஆராய்ச்சி…
இதுதான் பிஜேபி ஆட்சியின் சாதனை உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கான இடம் 126-முதலிடம் பின்லாந்து
ஒட்டாவா, மார்ச் 22- உலகின் மகிழ்ச்சி யான நாடுகள் பட்டியலில் பின் லாந்து, டென்மார்க், அய்ஸ்லாந்து நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. அய்.நா. ஆதரவுடன் ஆண்டு தோறும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப் படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் தனிநபர்…
கழகத் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
தோழர் கரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் இராமாபுரம் பகுதி தோழர் க.சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். நகர் பகுதி பெரியார் மணிபொழியன், விருகை பகுதி க.செல்வம் மற்றும் தோழர்கள் கண்ணன், மாசிலா விநாயகமூர்த்தி ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இன்று (22.3.2024)…
