மம்தா குறித்து பி.ஜே.பி.யின் சர்ச்சை கருத்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்
கொல்கத்தா,மார்ச் 28- மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா குறித்து பா.ஜனதா தலைவர் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை ஏற் பட்டு உள்ளது. மேற்கு வங்காள மாநில பா.ஜனதா மேனாள் தலைவரும், மேதினிபூர் நாடாளுமன்ற உறுப்பினருமான திலிப் கோஷ், வருகிற தேர்தலில் பர்தமான்துர் காபூர்…
அந்தோ,பரிதாபம் பிஜேபி! இமாசலப் பிரதேச இடைத்தேர்தலில் கட்சி மாறியவர்களை களம் இறக்கியது
புதுடில்லி, மார்ச் 28- இமாசல பிரதேசத்தில் நடைபெறும் சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை பா. ஜனதா அறிவித்தது. காங்கிரசில் இருந்து விலகி தங்கள் கட்சியில் சேர்ந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்…
இறுதி ஊர்வலத்தின்போது சாலைகளில் மலர் மாலைகளை வீசினால் கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,மார்ச் 28- கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஒருவரது இறப்பின் காரணமாக நடந்த இறுதி ஊர்வலத்தின்போது மலர் மாலைகள் சாலையில் வீசப்பட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும், எனவே, இது போன்ற அத்துமீறல்களை தடுக் கும் வகையில்…
எஸ்.பி.அய். விற்றது ரூ.12,156 கோடி – கட்சிகள் பணமாக்கியது ரூ.12,769 கோடி ரூ.613 கோடிக்கான தேர்தல் பத்திரங்களுக்கு கணக்கு எங்கே? எதிர்க்கட்சிகள் கேள்வி
புதுடில்லி,மார்ச் 28- தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எஸ்பிஅய்யால் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மொத்தம் ரூ.12,156 கோடி, ஆனால், அரசியல் கட்சிகள் பணமாக்கியதோ ரூ.12,769 கோடி. அரசியல் கட்சிகள் கூடுத லாக பணமாக்கி உள்ள ரூ.613 கோடி…
தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை ஏற்பாட்டுப் பணிகளில் கழகப் பொறுப்பாளர்கள்
திண்டுக்கல், மார்ச் 28- பழனியில் நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் 5-4-2024 வெள்ளி மாலை 5 மணிக்கு தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கூட்ட முன்னேற்பாட்டிற்காக திண்டுக்கல்லில்…
நன்கொடை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடசேரி பெரியார் பெருந் தொண்டர் என்.பி.சரவணனின் பெயர்த்தியும் பிரியா-சதீஷ் குமார் இணையரின் மகளுமான சக்தியின் 8ஆவது பிறந்தநாள் (28.3.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன் கொடையாக ரூ.500 தாத்தா சரவணன் வழங்கினார். நன்றி. வாழ்த்துகள்.
தூத்துக்குடி தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர்கள், காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு! உங்களுக்கே என்றும் வெற்றி என்று மகிழ்ந்து வாழ்த்தினர்! தூத்துக்குடி, மார்ச் 28- திமு கழகத் தலை வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 26.3.2024 அன்று…
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டக் கூட்டம்
2.4.2024செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை தாம்பரம் மாவட்ட பெரியார் வாசகர் வட்டம் சார்பாக இந்தியா கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் செல்வ மீனாட்சி சுந்தரம் உரையாற்றுகிறார்.…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் சுற்றுப்பயணம்
சென்னை, மார்ச் 28- நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் "இந்தியா" கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் 28.03.2024 ஆம் தேதி முதல் 17.04.2024 ஆம் தேதி வரை தமிழ்நாடு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.3.2024 தி வயர்: * வேலையில்லாத் திண்டாட்டத்தை அரசால் உண்மையில் தீர்க்க முடியாது என மோடி அரசின் தலை மைப் பொருளாதார ஆலோசகர் நாகேஷ்வரன் ஒப்புதல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பஞ்சாப், ஒடிசா மாநிலங்களில் கூட்டணி அமைக்கும் யுக்தி பாஜகவிற்கு…
