செய்தியும், சிந்தனையும்….!

திட்டங்களைப் போட்டால்தானே...? * ஒன்றிய அரசு திட்டங்களை தி.மு.க. தடுக்கிறது. - பிரதமர் மோடி குற்றச்சாட்டு >> திட்டங்களைப் போட்டால்தானே தடுக்க முடியும். ஊழலா, உத்தமமா? * கணக்கில் உள்ளதால் தேர்தல் பத்திரம் ஊழல் ஆகாது. - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்…

Viduthalai

ஜெகன்மோகன் புலம்பல்!

எனக்கு எதிராக தெலுங்குதேசம், பி.ஜே.பி.,, ஜனசேனா, காங்கிரஸ் கட்சி இணைந்து பிரச்சாரம் செய்கின்றன. இதுபோதாது என்று, எனது தங்கையை அரசியலுக்கு அழைத்து வந்து, அவர்மூலம் என்மீது சேற்றை வாரி இறைத்து வருகின்றனர். நான் எந்தத் தவ றையும் செய்யவில்லை. கடவுள் என்…

Viduthalai

அப்பா – மகன்

தெரிகிறதே...! மகன்: சமூகநீதியின் இலக்கணமாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்று பி.ஜே.பி. அண்ணாமலை புகழாரம் சூட்டியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ணிகீஷி என்ற பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதி யினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்ததிலிருந்தே தெரிகிறதே, மகனே!

Viduthalai

வாக்காளப் பெருமக்களே, சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை அப்படியே நம்பி விடாதீர்கள்!

கோயபல்ஸ் பாணியில் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.ஜே.பி.யின் பொய்த் தொழிற்சாலைகள்! தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை பொய்யான - தவறான தகவல்களைப் பரப்பு வதற்கே கோயபல்ஸ் பாணியில் பொய்யுரைக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கி வைத்துள்ளனர். வாக்காளப் பெருமக்களே, சமூக வலைதளங்களில்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : செந்தில் பாலாஜிக்கு ஒன்றிய அரசு அனுப்பிய எய்ம்ஸ் மருத்துவர்களின் மருத்துவ அறிக்கை கொடுத்தும் பிணை இல்லை? அதே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சரத் சந்திர ரெட்டிக்கு முதுகுவலி என்றதும் பிணை கொடுக்கிறது நீதிமன்றம் - ஏன் இந்த…

viduthalai

‘அது வேற வாய்’

குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியதால் போட்டியில் இருந்து விலகியது அமமுக - இது அன்று. 10.02.2023 ஈரோடு சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட தினகரன் கட்சியின் அமமுக வேட்பு மனு தாக்கல் செய்தது. மேலும் தனக்கு…

viduthalai

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான செயல்பாடு?

தமிழ்நாட்டில் 28.03.2024 அன்று வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. இந்த தேர்தலில் சில அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பல அங்கீகரிக்கப்படாத கட்சிகள் களத்தில் நிற்கின்றனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளோடு அங்கீ கரிக்கப்படாத மதிமுக,…

viduthalai

தேவதாசி முறை: முடிந்து போனதா? இன்றும் தொடர்கிறதா?

பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டதாக பரவலாக நம்பப்பட்ட ஒரு வழக்கம் இன்னமும்கூட நடந்துகொண்டிருக்கிறது. கடவுள் பெயரைச் சொல்லி பெண்குழந்தைகளின் வாழ்வை சுரண்டும் இந்த 'மாத்தம்மா' நடைமுறையைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் யார்? இதில் பாதிக்கப் பட்டவர்கள் எத்தனைபேர்? போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடத்…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (9) – 1000 கொடியோடு வேலூர் சென்ற தஞ்சை கலைச்செல்வி! – வி.சி.வில்வம்

இயக்கமே குடும்பம் என்று கருதும் மகளிர் தமிழ்நாட்டில் நிறைய இருக்கிறார்கள். தெருமுனைக் கூட்டம், பொதுக் கூட்டம், போராட்டம், மறியல், மாநாடு என அனைத்திலும் மகளிர் பங்கேற்பு இருக்கும்! அதுவும் திடீர், திடீரென ஆசிரியர் அறிவிப்பார், அசரமாட்டார்கள் மகளிர்! என்னதான் பெண்கள் வாழ்வில்…

viduthalai

உணவு வழங்கலிலும் ஊக்குவிக்கப்படுகிறதா தீண்டாமை?

1927ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி, மகாராட்டிராவின் மஹத்தில் உள்ள ஒரு பொதுக் குளத்திலிருந்து ‘தீண்டத்தகாதவர்கள்’ தண்ணீரைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, பாபாசாகெப் அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்திற்குத் தலைமை தாங்கினார். இது நடந்து தொண்ணூற்றேழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பிரபலமான செயலி…

viduthalai