பிஜேபி கூறும் மாநிலங்கள் ‘வரும் – ஆனால் வராது’ : கனிமொழி பேச்சு
கரூர், மார்ச் 29- "பாஜனதா என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகு தியில்கூடவெற்றி பெற முடியாது" என்று கரூரில் நடந்த பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. குறிப்பிட்டார். பிரச்சாரம் கரூர் நாடாளுமன்றதொகுதியில் தி.மு.க கூட்டணி கட்சியான காங் கிரஸ் சார்பில் ஜோதிமணி போட்டியிடு…
நாடு திரும்ப….
நாடு திரும்ப.... இலங்கை நீதிமன்றத்தில் இரா மேசுவரம் மீனவர்கள் 7 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தண்டனையை 5 ஆண்டு களுக்கு நிறுத்தி வைத்து, நாடு திரும்ப 7 பேருக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. குரூப்-1 தேர்வு தமிழ்நாடு அரசு…
கழகப் பொறுப்பாளர்கள் கரூர் நாடாளுமன்ற வேட்பாளருக்கு பாராட்டு
கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி அவர்கள் திண்டுக்கல் கழக மாநில அமைப்பாளர் வீரபாண்டியன், திண்டுக்கல் கழக மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை மற்றும் கழக தோழர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
நன்கொடை
மறைந்த சுயமரியாதை சுடரொளி க.பார்வதி, மறைந்த திராவிடர் கழக செயலவைத் தலைவர் கடலூர் சு.அறிவுக்கரசு ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் 6 உண்மை சந்தாக்களை கூடுவாஞ்சேரி மா.இராசு வழங்கினார். நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.3.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: ♦ சிறையில் இருந்து அரசுப் பணிகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்வதில் தடையில்லை - டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ கேசிஆர் கட்சியின் மா நிலங்களவை உறுப்பினர் கேசவராவ் மீண்டும் காங்கிரசில்…
பெரியார் விடுக்கும் வினா! (1281)
தீண்டாமை விலக்கு என்றால் என்ன? தீண்டாதவனைத் தொடுவதும், அவனை மோட்சத்திற்கு அனுப்ப என்று கோவிலுக்குள் கொண்டு விடுவதும்தானா? ஒரு மனிதனுக்குச் சாப்பாடும், உடையும், இடமும், கல்வியும் வேண்டுமா? அன்றி மனிதனைத் தொடுவதும், செத்த பிறகு அனுபவிப்பதாகச் சொல்லும் மோட்சமும் வேண்டுமா? எது…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மேனாள் மாணவர்கள் சந்திப்புக்கூட்டம்
திருச்சி, மார்ச் 29- பெரியார் மருந்தியல் கல்லூரியில் மேனாள் மாணவர் கள் சந்திப்புக்கூட்டம் 23.03.2024 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை வகித்த இந்நிகழ்ச்சி மேனாள் மாணவர் சங்கத்…
“தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” கழகப் பரப்புரைக் கூட்டம்
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பில் மயிலாப்பூர் பகுதியில் "தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்" கழகப் பரப்புரைக் கூட்டம் சென்னை, மார்ச் 29- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பில்…
நடக்க இருப்பவை…
30.3.2024 சனிக்கிழமை அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் அரியலூர்: மாலை 5.00 மணி ♦ இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம், கல்லங்குறிச்சி, அரியலூர் ♦ தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்),…
சொன்னதைச் செய்யும் கிளிப் பிள்ளையா தேர்தல் ஆணையம் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, மார்ச் .29 தேர்தல் சின்னம் விவகாரத்தில் பிரதமர் மோடி எழுதி கொடுப் பதைத் தான், தேர்தல் ஆணை யம் அறிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம்சாட்டினார். இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் நேற்று (28.3.2024)…
அனுப்புங்கள்
தேர்தல் நடத்தை விதிமீறல்களை படம் பிடித்து புகாராக அனுப்புமாறு பொது மக்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குரூப்-1 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவு வெளியீடு
சென்னை, மார்ச்.29- தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி என். பி.எஸ்.சி.) சார்பில் 95 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-1 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கதுணைப் பதிவாளர், துணை காவல் துறை துணைக்…
