அண்ணாமலை உள்ளிட்ட 5பேர் மீது வழக்கு

கடலூர்,ஏப்.1- கடலூரில் அனுமதியின்றி தோதல் பரப்புரை மேற்கொண்டதாக, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் 30.3.2024 அன்று வழக்குப் பதிவு செய்தனர். கடலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணின் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடு…

viduthalai

2024 பொதுத் தேர்தலில் பாசிசத்தை வீழ்த்த ஆசிரியர் வழங்கியுள்ள கருத்து போர் ஆயுதங்கள் (4 புத்தகங்கள்) 

1. மக்கள் விரோத பாஜக அரசை விரட்டியடிப்போம்! (10 ஆண்டு பிஜேபி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளின் தொகுப்பு) பக்கங்கள் : 48 நன்கொடை :  ரூ.20 2. பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு போஸ்ட் பெய்டு ஊழல்கள் - தேர்தல் பத்திர முறைகேடுகள்…

viduthalai

விதிமீறல் : பிஜேபி நிர்வாகிமீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை, மார்ச் 31- தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன். ஜாபர்கான்பேட்டை பகுதியில் 28.3.2024 அன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுமை ஆட்டோவில் பேண்டு வாத்திய குழுவினர் அமர்ந்து இசைத்தனர். அந்த சுமை ஆட்டோவை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவற்கு தேர்தல்…

viduthalai

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 950 பேர் இறுதிப்போட்டி

சென்னை, மார்ச் 31- தமிழ்நாட் டில் உள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று (30.3.2024) வெளியிடப் பட்டது. அதன்படி, மாநிலம் முழு வதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவைத் தேர்தல் 7 கட்டங் களாக நடைபெறும் என…

viduthalai

ஜிண்டாலும் – ஜனார்த்தனனும்!

ஊழல் செய்தவர்களை பாஜகவில் சேர்த்துக் கொண்டால் அதுதான் ஊழல் ஒழிப்பு என்று புது அகராதியை உருவாக்கியிருக்கிறார் பிரதமர் மோடி! சங்கிகள் இதை கல்வெட்டில் எழுதி வைத்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டால் எதிர்கால சந்ததிகள் பார்த்து புரிந்து கொள்வார்கள் பாஜகவின் ஊழல் ஒழிப்பு…

viduthalai

நாடு முழுவதும் பா.ஜ.க. தோல்வி உறுதி சேலம் பிரச்சார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கருத்து

சேலம்,மார்ச் 31- “தமிழ்நாட்டில் பரிதாபமாக இருக்கிறது பாஜக. ‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு’ என்ற காமெடி போல, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் கிடைக்காமல் தமிழ் நாடு பாஜக திணறியது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையத்தில் நேற்று…

viduthalai

வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பிஜேபி வேட்பாளர்மீது 242 வழக்குகள் நிலுவை

கொச்சி, மார்ச் 31- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு பா.ஜனதா சார்பில் கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். இவர் மீது 242 குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.…

viduthalai

ஒன்றிய விசாரணை அமைப்புகள்மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

புதுடில்லி,மார்ச்.31- ஒன்றிய விசா ரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படு வதாக 1ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் முறையிட திரிணாமுல் காங்கி ரசுக்கு நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநில முதல மைச்சர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள்…

viduthalai

இதுவும் ஒரு ஈ.டபுள்யூ. எஸ்ஸோ!

என்னிடம் பணம் இல்லை. அதனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால் 2022 மாநிலங்களவைத் தேர்தலில் அவர் அளித்த தரவுகளில் தனக்கு ரூ.1.8 கோடி சொத்துள்ளது என்று கூறியுள்ளாரே! ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் உயர்…

viduthalai

மதத்தின் காரணமாக அடிமைத்தனமும் – பொருளாதார கஷ்டமும் தொடரலாமா? – தந்தை பெரியார்

தலைவரவர்களே, சகோதரர்களே, நான் இங்கு இப்படி ஒரு கூட்டத்தில் பேச வேண்டியிருக்கும் என்று கருதவே யில்லை. ஜமீன்தாரர் (டாக்டர் சுப்பராயன்) அவர்கள் ஒரு காரியமாய் என்னை இங்கு வர வேண்டுமென்று 10, 15 நாட்களுக்கு முன்னமே எழுதியதை உத்தேசித்து அவர்களைக் காண…

viduthalai