நூறுநாள் வேலைத்திட்ட கூலி உயர்வு மோடியின் தேர்தல் நாடகம்: விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் விமர்சனம்

சென்னை, ஏப்.1- நூறுநாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் தினக்கூலியை உயர்த்தியது பிரதமர் மோடியின் தேர் தல் நாடகம் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மத்தியக்குழு விமர்சித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் அகில இந்திய தலைவர்…

viduthalai

மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம் …!! தமிழர் தலைவரின் பிரச்சாரப் பெரும் பயணம் வெல்லட்டும் !!!

மன்னை சித்து இந்திய ஒன்றியத்தின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெறுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என நீட்டி முழங்கும் ஒன்றிய மோ(ச)டி அரசு தேர்தலை மட்டும் 7…

Viduthalai

நிர்மலா சீதாராமனும் ஜெய்சங்கரும் போட்டியிடாதது ஏன்?

தமிழிசை சவுந்தர்ராஜன் ஒரு மாநில ஆளுநராக இருந்தவர் - ஆனால் அவரை பதவி விலகச்சொல்லி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள் - காரணம் அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக…

Viduthalai

இந்தியா கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

நாகர்கோவில், ஏப். 1- குமரி மாவட்ட திராவிடர்கழக கலந்துரையா டல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய் யத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந் தன் முன்னிலை வகித்து…

viduthalai

சுயமரியாதை

மனிதன் தனக்குள்ளாவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு - தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஏற்பட வேண்டும். ('குடிஅரசு' 3.4.1927)  

Viduthalai

‘விடுதலை’ சந்தா

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.7000த்தை கழக தலைவர் ஆசிரியரிடம் கழக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழுவில் வழங்கினர்.

viduthalai

தஞ்சை: திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி - வாக்களிக்கின்ற நாள் வரையில் தோழர்களே உங்களுக்கு வேறு பணியே இருக்கக்கூடாது! ‘‘கருப்புச் சட்டைக்காரன் - காவலுக்குக் கெட்டிக்காரன்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு அப்பணியை கண்துஞ்சாமல் செய்யவேண்டும்! தஞ்சை, ஏப்.1 வருகின்ற ஏப்ரல் 19…

Viduthalai

நடக்க இருப்பவை

2.4.2024 செவ்வாய்க்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 5ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி ♦ இடம்: பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ♦ தலைப்பு: இந்தியா கூட்டணிக்கு ஏன்…

viduthalai

ஒடுக்கப்பட்டோர் – சிறுபான்மையினர் – மகளிர் ஆகியோரின் உரிமை சார்ந்த இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!

* அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை -சமதர்மம் -மதச்சார்பின்மை - ஜனநாயகம் - குடியரசு குடியாட்சியைத் தகர்த்திட்ட மோடி ஆட்சி! * மக்கள் ஏமாந்து பி.ஜே.பி.,க்கு வாக்களித்தால் இதுவே நாட்டின் கடைசி தேர்தலாகிவிடும்! 1948 தேர்தல் முதல் வரும் தேர்தல் உள்பட 18…

Viduthalai

வீடுகளில் வீணாகும் உணவுகள் 100 கோடி மக்களின் பசியை தீர்க்கும் : அய்.நா. அறிக்கை வெளியீடு

புதுடில்லி, ஏப். 1- உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை அய்.நா. வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் 5இல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. வீடுகளில் 63 கோடி டன், உணவகங்களில் 29 கோடி டன், சில்லறை…

viduthalai