இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு மோடி ஆட்சியை வீழ்த்துவோம்! டில்லி போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை வாசிப்பு
புதுடில்லி,ஏப்.2- ‘‘இந்தியா கூட்ட ணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்தமுடியும்’’ என்று டில்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா வாசித்த உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, டில்லி ராம்லீலா மைதானத்தில்…
பிரதமரின் பேட்டி
பிரதமர் நரேந்திர மோடி தினத்தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று சாங்கோ பாங்கமாக ஏடுகளில் வெளி வந்துள்ளது. பத்தாண்டுகளில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்து விட்டதாகவும், தமிழ் மீதும், தமிழ்நாட்டின்மீதும் அபரிமிதமான அன்பையும், அக்கறையையும் பொழிந்து தள்ளுவதாகவும், அவருக்கே உரித்தான நவரத்தின…
கருத்துக்கணிப்பு மூலமாக ஏமாற்றுகிறார் மோடி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
மைசூரு,ஏப்.2- கருநாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மைசூருவில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் நிலவரம் குறித்து பாஜகவினர் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ரகசிய கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர். அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200…
சுயமரியாதையை இழந்ததால்
நமக்கு இன்று நாட்டில் இருந்துவரும் கஷ்டத்திற்குக் காரணம் நம் மக்கள் தங்கள் பிறவியையும், இனத்தையும், தங்களுக்கு இருக்க வேண்டிய சுயமரியாதையையும் உணராத் தன்மையேயாகும். ('குடிஅரசு' 28.7.1945)
கல்வியாளர் – எழுத்தாளர் சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் நீலன் மறைந்தாரே!
'விடுதலை' ஏட்டின் மேனாள் துணை ஆசிரியரும், கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவரும், சிறந்த நூல்களை எழுதியவரும், சுயமரியாதை வீரருமான 'நீடாமங்கலம் மானமிகு நீலன் (வயது 88) நேற்றிரவு (1.4.2024) மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சமீபத்தில்தான் அவருடைய 60ஆம் ஆண்டு…
தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்?
கேள்வி: சமீபத்தில் வெளியாகியுள்ள தேர்தல் பத்திர விவரங்களால், பா.ஜ.க.வுக்குக் கெட்ட பெயர் வந்துள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பிரதமர் மோடி பதில்: எனக்குப் பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன் - என்று கொஞ்சம் சொல்லுங்கள். இன்று மோடி தேர்தல்…
பாரீர்! பாரீர்!! பகிர்வீர் மக்களுடன்!!! மோடி – ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசின் சாதனையோ! சாதனை!
இந்தியாவில் நாள் முழுவதும் சாப்பிட ஏதுமின்றி பட்டினியாக 67 லட்சம் பச்சிளம் குழந்தைகள்! - ஹார்வர்டு பல்கலைக் கழக பொது சுகாதார ஆய்வாளர் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை. - இது இந்தியா வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ளாத நாடுகளின் எதிர்பிரச்சாரம் என்று…
‘இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்க வேண்டும் – ஏன்?’
தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லம் செல்வம் 'பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு போஸ்ட் பெய்டு ஊழல்கள் - தேர்தல் பத்திர முறைகேடுகள்', 'பிரதமர் மோடிக்கு, கருஞ்சட்டைக் காரனின் திறந்த மடல்!, 2024 மக்களவைத் தேர்தலில்', 'இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்க வேண்டும் -…
ஒன்றிய பிஜேபி அரசின் மீதான ஊழலைத் திசை திருப்ப கச்சத் தீவுப் பிரச்சினையைக் கையில் எடுக்கும் பிரதமர் – தமிழர் தலைவர்
ஒன்றிய பிஜேபி அரசின் மீதான ஊழலைத் திசை திருப்ப கச்சத் தீவுப் பிரச்சினையைக் கையில் எடுக்கும் பிரதமர் காங்கிரஸ்மீது குறை கூறும் மோடி அரசு பத்தாண்டு ஆட்சியில் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? மோடி ஆட்சியில் தமிழ்நாடு மீனவர்கள்…
