பெரியார் விடுக்கும் வினா! (1285)
உத்தியோகங்களில் நாணயமும், ஒழுக்கமும் சர்வ சாதாரணமாய்க் கெட்டுப் போயிருப்பதற்குக் காரணம் என்ன? உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாள்கள் அதிகமாகப் பணம் செலவழித்துப் படித்துவிட்டு வருவ தாலும், அதையும் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாகவே கருதுவதாலும் தாங்கள் செலவழித்த பணத்தை உத்தி யோகங்களில்…
வருந்துகிறோம் கடத்தூர் நகரத் தலைவர் ஆசிரியர் சுப. மாரிமுத்து மறைவு
கடத்தூர் திராவிடர் கழக நகர தலைவரும், பெரியார் பெருந் தொண்டருமான ஆசிரியர் சுப.மாரிமுத்து (வயது 85) அவர்கள் உடல்நிலை குறைவால் நேற்று (1.4.2024) மதியம் 2 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடலுக்கு இன்று (2.4.2024) காலை…
‘உண்மை’ கிருஷ்ணன் அன்னம்மாள் மறைவிற்கு இரங்கல்
திருச்சி திராவிடர் கழகத்தின் முன்னணி வீரராக பணியாற்றிய கழக செயல் வீரர் மறைந்த ‘உண்மை' கிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையரும், கழக நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் எல்லாம் தவறாமல் கலந்து கொள்பவருமான மானமிகு அன்னம்மாள் அவர்கள் (வயது 80) நேற்று (1.4.2024) மறைவுற்றார் என்ற…
தமிழ்நாடு அரசின் மகளிர் நல பணி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளில் நிதி உதவி
சென்னை, ஏப். 2- டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி இனிமேல் 3 தவ ணைகளாக வழங்கப்படும் புதிய நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு…
இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
3.4.2024 புதன்கிழமை♦ இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செல்லம்பட்டி: மாலை 5 மணி ♦ இடம்: பொய்யுண்டார் கோட்டை, செல்லம்பட்டி ♦ வரவேற்புரை: கு.நேரு (தெற்கு ஒன்றிய துணைத் தலைவர்)…
இந்தியா கூட்டணியின் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
இந்தியா கூட்டணியின் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நாள்:3.4.2024 புதன் மாலை 6 மணி இடம்: அசன் ஹோட்டல் முன்பு, விருதுநகர் வரவேற்புரை: விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: கா.நல்லதம்பி…
இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நாள்:3.4.2024 புதன் மாலை 5மணி இடம்: சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம், தூத்துக்குடி வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) தலைமை: மு.முனியசாமி (மாவட்டத்…
காங்கிரசிடமிருந்து ரூ.3,567 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க மாட்டோம் உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை திடீர் பல்டி
புதுடில்லி,ஏப்.2- நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும்வரை காங்கிரசிடம் இருந்து ரூ. மூன்றுஆயிரத்து 567 கோடி வரிபாக்கியை வசூலிக்க கட்டாய நடவுடிக்கை எதுவும் எடுக்கமாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் வருமானவரித் துறை உத்தரவாதம் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 2017- ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு…
கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சி செய்தது என்ன? காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
புதுடில்லி, ஏப்.2- கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுப டுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாக வும், இதன் மூலம் 'காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது' என்பது மீண்டும் நிரூபண மாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில்…
பிஜேபி ஆட்சியை எதிர்த்து டில்லியில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய பொதுக்கூட்டம் – ஆர்ப்பாட்டம்! கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கும் பிஜேபியின் மேட்ச் பிக்சிங்கும் – ராகுல் காந்தி வர்ணனை
புதுடில்லி, ஏப்.2- நாடாளுமன்ற தேர்தலில் 'மேட்ச்-பிக்சிங்'மூலம் வெற்றிபெற பிரதமர் மோடி முயற் சிப்பதாக 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். டில்லி ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட் டம் நடந்தது. அதில், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:-…
