விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பிஜேபி அரசு
2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து, பத்தாண்டுகள் நிறைவுறும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்குச் செய்த நலன்கள், நாட்டுக்கான வளங்கள் இன்னின்னவை என்று விரல் விட்டு எண்ணிச் சொல்லும் நிலையில் இல்லை. ஏழைத் தாயின்…
“பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவது தி.மு.க.வுக்குதான் பெரிய பிளஸ் பாயிண்ட்”
சென்னை,ஏப்.10- "இந்தியா டுடே" ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் அவர் களுக்குக் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 5.4.2024 அன்று அவரது இல்லத்தில் அளித்த ஓர் அரிதான நேர்காணல். ராஜ்தீப்: தமிழ்நாடு முழுக்க நீங்கள் பரப்புரைப் பயணம் மேற்கொண்டிருக் கிறீர்கள்.…
இழிவுக்கு நாமே காரணம்
அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும் கீழ்நிலைமைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவது என்பது ஒரு நாளும் முடியாத…
தி.மு.க. கூட்டணிக்கு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு ஆதரவு
சென்னை, ஏப்.10 - தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.. விக்கிரமராஜா தலைமையில் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதகத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி உள்பட நிர்வாகிகளும், டீக்கடை…
அப்பா – மகன்
மறந்துவிட்டாரா, ஓ.பி.எஸ்.? மகன்: மோடியும், ஜெயலலிதாவும் ஒத்த கருத்துடையவர்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: மோடியா, லேடியா? என்று ஜெயலலிதா சவால் விட்டதை வசதியாக ஓ.பி.எஸ். மறந்துவிட்டாரா, மகனே!
எடப்பாடி பழனிசாமி பதில் சொல்வாரா?
தமிழ்நாட்டு மக்களுக்குப் பாதிப்பு என்றால் எதிர்த்து முறியடிக்கும் கட்சி அ.தி.மு.க.! -எடப்பாடி பழனிச்சாமி பேச்சு அப்படியா! வேளாண் சட்டத்தை ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்த போதும் சரி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த போதும் சரி, அதிமுக ஆதரித்ததா,…
பிரதமர் நரேந்திரரே நீங்கள் ஆண்டது போதும், மக்கள் அடைந்த துயரங்கள் போதும் நாட்டு மக்களே ஒன்றுபடுங்கள் பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்! – பேராசிரியர்மு.நாகநாதன்
- பேராசிரியர்மு.நாகநாதன் எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.டி.,டி.லிட் ஊடகங்களை அச்சுறுத்தி உண்மைச் செய்திகளைத் தடுப்பது மட்டும்தான் பிரதமர் நரேந்திரர் செய்த மாபெரும் சாதனையாகும். 2014ஆம் ஆண்டு தொடக் கத்திலிருந்தே பெரும் முதலாளிகளுக்குச் சலுகை களையும், ஏழை, நடுத்தர மக்களின் மீது வரித்தாக்கு தல்களையும் தொடர்ந்து நடத்தி…
செய்தியும், சிந்தனையும்….!
ஏற்கெனவே நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன * ராமரை காங்கிரஸ் அவமதித்துவிட்டது. - பிரதமர் மோடி குற்றச்சசாட்டு >> தேர்தலில் மதப் பிரச்சாரம் செய்தால், அப்படி பிரச்சாரம் செய்தவர் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி செல்லாது என்பதற்கு ஏற்கெனவே நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன.…
மைல் கற்களில் ஹிந்தி எழுத்து!
இதற்கு முன்பு நெடுஞ்சாலை மைல் கற்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஊர்ப் பெயர்கள் இருந்தன! தேர்தல் தேதி அறிவிக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென்று வெள்ளைப்பூச்சு அடிக்கப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்ததை அழித்துவிட்டு தமிழ் மற்றும் ஹிந்தியில் எழுதி இருக்கிறார்கள்.…
இந்திய தேர்தல் ஆணையத்தின் மேனாள் தலைவர் எஸ்.ஒய்.குரேஷி கூறுவதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
400 இடங்கள் கிடைக்கும் என்று சொல்லுபவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கப் போவது 175-200 இடங்கள்தான்! குரேஷியின் தேர்தல் கணக்கு மக்களின் மனோபாவத்தை அறிந்த முக்கியமானதோர் அறிவிப்பு! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தேர்தல் ஆணையத்தின் மேனாள் தலைவர்…
