‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!)
மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின் 10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத 'கியாரண்டீ'கள் வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள் ‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!) என்பது பொதுப்பணியில் ஈடுபட்டுள்ள ஒரு தனி அமைப்பு. எந்த அரசியல் கட்சிகளுடன் அதற்கு…
பத்மசிறீ நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் நினைவு நாளில் (12.4.1993) அவரது நினைவைப் போற்றுவோம்
பிறப்பு : 12.10.1912 நெய்யாடுபாக்கம் தந்தை : துரை சாமி தாயார் : சாரதாம்பாள் துணைவர் : காந்தம்மா தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பொறுப்பு வகித்தார். அதற்கு முன்பு தமிழ்நாடு அரசின் கல்வி ஆலோசக ராகவும், பொதுக்கல்வி…
ஈரோடு
13.04.2024 சனிக்கிழமை ஈரோட்டில் கழகப் பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் ஈரோடு இந்தியா கூட்டணி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களை ஆதரித்துப் பரப்புரைப்பயணம். மாலை 5.30 மணிக்கு லக்காபுரம், 6.30 நாடார் மேடு (பெட்ரோல் பங்க்) 7.30 வீரப்பன்சத்திரம். 8.30 மரப்பாலம்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.4.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ இந்த மக்களவைத் தேர்தல் நாட்டின் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது. இது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளின் தேர்தல். இன்று நாட்டின் மிகப் பெரிய பிரச்னை வேலையின்மை, அதைத் தொடர்ந்து…
பெரியார் விடுக்கும் வினா! (1293)
மாணவர்களைக் கசக்கிப் பிழிகிற பரீட்சை முறை இருக்கலாமா? மற்ற நாடுகளில் - அறிவு பெற்ற நாடுகளிலே இந்த முறையா உள்ளது? பரீட்சையில் மதிப்பெண் வாங்கு வதற்கும், ஒரு மனிதனுடைய ஒழுக்கத்துக்கும், நாணயத் துக்கும், நன்னடத்தைக்கும், கெட்டிக்காரத் தனத்துக்கும் என்ன சம்பந்தம்? -…
அண்ணல் தங்கோ இன்று பிறந்த நாள் (12.4.1904-4.1.1974)
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 12. 04. 1904இல் பிறந்தார். தந்தை : முருகப்பன் தாயார் : மாணிக்கம்மாள் 1928இல் காங்கிரசில் சேர்ந்தார். 1923இல் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல், 1925 ல் வைக்கம் போராட்டம், 1927இல் சைமன் குழு எதிர்ப்பு போராட் டம்,…
‘பெரியார் வாழ்க!’ என்று முழக்கமிட்டோம் நாடாளுமன்றமே ஆடிப் போய்விட்டது தேர்தல் பரப்புரையில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா
பெரம்பலூர், ஏப். 12- பெரம்பலூர் நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, 9.4.2024 அன்று இரவு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத் தில் மக்கள் அலைகடலென திரண்டி ருந்த பொதுமக்களிடம் வாக்குகள்…
திருவாரூர் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து கழக தெருமுனை பரப்புரைக் கூட்டம்
திருவாரூர் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து கழக தெருமுனை பரப்புரைக் கூட்டம் நாள்: 13.04.2024 சனிக்கிழமை இடம்: திருவாரூர் ஒன்றியம். சோழங்நல்லூர் மாலை 4மணி, பழையவலம் மாலை 5 மணி அடியக்கமங்கலம் இரவு 6 மணி, புலிவலம் இரவு 7 மணி…
இந்தியா கூட்டணியின் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண்நேரு அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 13.4.2024 சனி மாலை 6 மணி இடம்: புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் வரவேற்புரை: மு.விசயேந்திரன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்) தலைமை: சி.தங்கராசு (பெரம்பலூர் மாவட்டத் தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),…
இந்தியா கூட்டணியின் சிதம்பரம் தொகுதி வி.சி.க. வேட்பாளர் தொல்.திருமாவளவன் அவர்களை ஆதரித்து கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 13.4.2024 சனி மாலை 5 மணி இடம்: கடைவீதி, ஆண்டிமடம் வரவேற்புரை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்),…
