தேர்தலுக்காகத் தமிழ்நாட்டிற்கு நான் வருவது இதுவே கடைசிப் பயணம் என்று பிரதமர் கூறியுள்ளார்! அவர் கட்சி (பா.ஜ.க.) ஆட்சிக்கு இதுதான் கடைசி என்று பொருள் கொள்ளலாம்! – ஆசிரியர் கி.வீரமணி
தேர்தலுக்காகத் தமிழ்நாட்டிற்கு நான் வருவது இதுவே கடைசிப் பயணம் என்று பிரதமர் கூறியுள்ளார்! அவர் கட்சி (பா.ஜ.க.) ஆட்சிக்கு இதுதான் கடைசி என்று பொருள் கொள்ளலாம்! பேராவூரணியில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி பேராவூரணி, ஏப்.17 தேர்தலுக்காகத் தமிழ்நாட்டிற்குத் தான்…
பார்ப்பனியம் இதுதான்!
தமிழிசை சவுந்திரராஜன் இரண்டு மாநில ஆளுநராக இருந்து அனைத்து வசதிகளோடு டில்லி, சென்னை, அய்தராபாத், புதுச்சேரி, பெங்களூரு என்று அலுவல் பயணமாக சென்று வந்தவரை தேர்தலில் போட்டியிடு என்று கட்டளையிட்டு வெளியே அனுப்பி, தற்போது களைப்பில் ரயில் நிலைய நடைமேடையில் அமர…
புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி உறுதி மல்லிகார்ஜுன கார்கே
புதுச்சேரி,ஏப்.17- புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடித் துள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணிக் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில்…
ஓட்டுப்பதிவு எந்திரத்தை தவறாக கையாண்டால் என்ன தண்டனை? தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, ஏப்.17- ஓட்டுப்பதிவு எந்திரத்தை தவறாக கையாளும் அதிகாரிகளுக்கு என்ன தண் டனை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி விடுத்தது. ஒப்புகை சீட்டுகள் தேர்தல்களின்போது வாக்குச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரத்துடன், 'விவிபாட்' என்ற ஒப்புகை…
மோடியின் அபாயகரமான சதித் திட்டம் புள்ளி விவரங்களுடன் முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஏப். 17 - “தொகுதி சீரமைப்பு என்பது தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித் திட்டம்’’ என்று தி.மு.கழகத் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதில் குறிப் பிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று (16-.04.-2024),…
ஆர்.எஸ்.எஸ். கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள் இதைக் கூறுவதற்கு அடிப்படைத் தகுதி உண்டா? மயிலாடுதுறையில் தமிழர் தலைவர் ஆசிரியர் விரிவான விளக்கவுரை
* வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாதவர்கள் திசை திருப்பவே கச்சத்தீவைக் கையில் எடுக்கின்றனர் * அதேநேரத்தில் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவைப்பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏன்? வெறுப்பு அரசியல் நடத்துவதாக தி.மு.க.வைக் குற்றம்சாட்டும் பிரதமர் மோடி அவர்களே, நாங்கள் நடத்துவது பொறுப்பு அரசியல்!…
