‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!)

மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின் 10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத 'கியாரண்டீ'கள் வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்! நேற்றைய முன்தினம் (15.4.2024) தொடர்ச்சி... துரோகம் - 8 வஞ்சிக்கப்பட்ட மகளிர் சாதாரணப் பெண்களும், சிறுபான்மையினரான மூன்றாம் பாலின…

viduthalai

அக்கம் பக்கம் அக்கப்போரு…

“ஃபில்டர் காபியா? இது ப்ரூம்மா!” நியூஸ் வீக் ஆங்கில இதழ் எழுதிக் கொடுத்தனுப் பிய கேள்விகளுக்குப் பதில் தயாரித்துத் தந்ததற்குப் பிறகு, 90 நிமிடங்கள் அதன் ஆசிரியர் குழுவுடன் பேசிக் கொண்டிருந்த நரேந்திர மோடி, தொடக்கத்திலேயே அதன் க்ளோபல் சீப் எடிட்டர்…

Viduthalai

பிஜேபி ஆட்சியை ஒழிப்பதில் முதலிடம் இளைஞர்களுக்குத்தான்!

மக்கள் நீதி - வளரும் சமூகம் Lokniti - CSDS என்ற அமைப்பு 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில் 27% பேர் வேலையின்மை தான் முக்கியப் பிரச்சினை என்றும், 55% பேர்…

viduthalai

விவசாயிகளின் 5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லை என்ற மோடி அரசு முதலாளிகளுக்கு 30 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தது எப்படி?

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் கூட்டங்களில் ஆசிரியரின் பொருள் பொதிந்த கேள்வி! மயிலாடுதுறை, நாகை. ஏப். 17- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இரண்டு பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை…

Viduthalai

ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்

ஜாதிப்பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல் - ஜாதியை ஒழிக்காமல் பொது வுடைமை பேசுவது, அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும். (9.2.1936, “குடிஅரசு”)

viduthalai

ஊழல் கட்சியான பாஜகவை, ஊழல் மன்னரான பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப கிடைத்திருக்கும் வாய்ப்பே இந்த தேர்தல்!

வாக்காளப் பெருமக்களே! நீங்கள் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வது நமது சமுதாய கடமை என்பதை உணர்த்துவதற்காகத் தான் தாய்க் கழகமான திராவிடர் கழகம் தேர்தல் களத்தில் இறங்கி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு 91 வயதிலும்…

Viduthalai

ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து – அதன் பின்னணி என்ன?

செய்தியாளர்: ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது; அந்தத் தீ விபத்திற்கு ஏதாவது சதி செயலோ அல்லது உள்நோக்கமோ இருக்கும் என்கிற அய்யப்பாடு இருக்கிறதே? தமிழர் தலைவர்: மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்தைத்தான் கேள்வியாக நீங்கள்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1296)

சுயநலத்துக்கு அறிவு தேவையா? உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் எந்தச் சீவனுக்கும் இயற்கையே! ஒவ்வொரு சீவனிடத்திலும் ஒவ்வொரு அருமையான, அற்புதமான, அதிசயமான குணங்கள் உண்டு. என்றாலும் அவற்றையெல்லாம் அந்தந்தச் சீவனின் சுயநலத்திற்கன்றி வேறெதற்குப் பயன்படுத்து கின்றன? - தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

அரியலூரில் கோபால் உணவகம் திறப்பு விழா

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பங்கேற்பு அரியலூர், ஏப். 17- அரியலூர் மாவட்ட கழக செயலாளர் மு. கோபாலகிருஷ்ணனின் கோபால் உணவகத்திறப்பு விழா அரியலூரில் சிறப்பாக நடைபெற்றது. 15.4.2024 அன்று காலை 9 மணியளவில் தொடங்கிய இந்…

Viduthalai