ம(று)றக்க முடியுமா?

செய்தி: அம்பேத்கர் பிறந்த நாளில்தான் பிஜேபி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது - பார்த்தீர்களா? சிந்தனை: பாபர் மசூதியை சங்பரிவார்க் கும்பல் இடித்துத் தள்ளியதும் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் (1992 - டிசம்பர் 6) தான் என்பதையும் மறக்க முடியுமா?

viduthalai

கிளி, எலி – ஓட்டம்! சேதி தெரியுமா?

கிளி, எலி சோதிடர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள் - காரணம் என்ன தெரியுமா! தங்களிடம் எந்த வேட்பாளர்கள் வருகிறார்களோ - அவர்களுக்குச் சாதகமாக இந்த சோதிடர்கள் சொல்லுவதால் பிரச்சினை ஏற்படுகிறதாம். அதனால் தேர்தல் வரை தங்களின் தொழிலுக்கு ஆபத்து என்று ஓட்டம் பிடிக்கிறார்கள்.

viduthalai

இந்தியா கூட்டணியின் நாகை மக்களவை தொகுதி சி.பி.அய். வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்… (நாகை – 15.4.2024)

♦இந்தியா கூட்டணியின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரசு வேட்பாளர் வழக்குரைஞர் ஆர். சுதா தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். ♦ இந்தியா கூட்டணியின் நாகை மக்களவை தொகுதி சி.பி.அய். வேட்பாளர் வை. செல்வராஜ் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார்.

viduthalai

மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் – ஒரு கோடி இளைஞருக்கு வேலைவாய்ப்பு ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை : ராட்டிரிய ஜனதா தள தேர்தல் அறிக்கை

பாட்னா,ஏப்.16- ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தேர்தல் அறிக்கை 13.4.2024 அன்று வெளியிடப்பட்டது. பீகார் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. இந்த தேர்தலுக்காக கட்சியின் தேர்தல் அறிக்கை…

viduthalai

பி.ஜே.பி. வெற்றி பெற்றால் ஜனநாயகம் இருக்காது நாடே சிறைச்சாலையாக மாறும்! – தமிழர் தலைவர்

பி.ஜே.பி. வெற்றி பெற்றால் ஜனநாயகம் இருக்காது நாடே சிறைச்சாலையாக மாறும்! இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது மாலை மலருக்கு தமிழர் தலைவர் பேட்டி பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது - நாடே சிறைச்சாலையாக மாறி விடும் என்று…

viduthalai

மோடி ஒப்புக்கொண்ட ஒரே உண்மை!

நெல்லையில் மோடி இன்று (15-4-2024) பேசியிருக் கிறார். கடைசியாக அவரது உரையை முடிக்கும் பொழுது, ‘‘இதுதான் தேர்தலுக்காக தமிழ்நாட்டிற்கு வரு கின்ற என்னுடைய கடைசி பயணம்'' என்று சொன்னார். ஓர் உண்மையைச் சொல்லியிருக்கிறார். இதுவரை யில் மோடியின் வாயில் உண்மையே வந்தது…

Viduthalai

ராகுல்காந்தி பார்வையில் தத்துவப் போராட்டம்!

கடந்த 12ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் இளந் தலைவர் இராகுல்காந்தி ஆற்றிய உரையும், கோவையில் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து ஆற்றிய ஆற்றொழுக்கான உரையும் ஆழமும் அர்த்தமும் நிறைந்த அரும்பெரும்…

viduthalai

எது தற்கொலை?

ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். - (19.1.1936, “குடிஅரசு”)

viduthalai

பெரியார் நூலக வாசகர் வட்டம்

18.4.2024 வியாழக்கிழமை சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 ♦ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ♦ தொடக்கவுரை: புலவர் வெற்றியழகன் ♦ சிறப்புரை: அவ்வை…

viduthalai

இந்தியா கூட்டணியின் தஞ்சாவூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 17.4.2024 புதன் மாலை 3 மணி இடம்: பெரியார், அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், தஞ்சை வரவேற்புரை: அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன்…

viduthalai