முதுமை, இறப்பு இரண்டையும் வெல்ல முடியுமா? நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் பேட்டி

கார்லோஸ் செரானோ முதுமை அடைவதும், இறப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் இறப்புக்கு சந்திக்கும் நிலை. பலர் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏன் வயதாகி இறக்க வேண்டும்? வயதாவதை நிறுத்த முடியுமா அல்லது இறப்பைத் தவிர்க்க முடியுமா? இந்தியாவைச்…

Viduthalai

அவர் பூண்ட போர்க்குணம்!

முத்தமிழறிஞர் கலைஞர் 'பாறையிலே பயிர் செய்து, பயன் காண முடியுமா?' என்று பலரும் கேட்ட நேரத்திலே அவர், 'முடியும்' என்ற கூறி - 'விதை தூவி விளைவித்து' வெற்றி அறுவடையும் செய்து காட்டினார். 'வானவில்லில் நாணேற்றிக் கணை தொடுக்க முடியும்' என்று…

Viduthalai

இதுவரை கண்டிராத எழுச்சியும், மாற்றத்திற்கான மகிழ்ச்சிகரமான தோற்றமும் இத்தேர்தலில் தெளிவாகத் தெரிகிறது!

ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு, மக்கள் கூட்டணியாக இருக்கக் கூடிய இந்தியா கூட்டணி ஆட்சிதான்! ஜனநாயகக் கடமையை ஆற்றிய பின் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, ஏப்.19 இதுவரை கண்டிராத எழுச்சியும், மாற்றத்திற்கான மகிழ்ச்சிகரமான தோற்றமும் இத்தேர்தலில் தெளிவாகத்…

Viduthalai

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம 13.4.2024 அன்று மாலை அன்னை மணியம்மையார் அரங்கில் இ.ஜாஸ் உசேன் (செயலாளர், வடசென்னை மாவட்டம்) வரவேற் புரையுடன் நடைபெற்றது. முனைவர் அதிரடி க.அன்பழ கன் துவக்கவுரை ஆற்றினார். செயலவைத்…

Viduthalai

இதற்குப் பெயர்தான் கடவுள் சக்தியோ!

கோயில் பிரசாதம் பக்தரை கொன்றது 75 பேருக்கு உடல் நலம் பாதிப்பு மும்பை,ஏப்.19- மராட்டிய மாநிலத்தில் திராப்பூரில் உள்ள மஜ்ரி கோலிரி பகுதியில் உள்ள காளி கோவிலில் சைத்ரா நவராத்திரி திருவிழா 14.4.2024 அன்று நடை பெற்றது. திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மேற்கு வங்கத்தில் ராம நவமி விழாவில் திட்டமிட்டு வன்முறையை பாஜக நடத்தியது - மம்தா குற்றச்சாட்டு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தென்னிந்தியாவில் 130 இடங்களில் 115 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும், ரேவந்த்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1297)

கவர்மெண்ட் என்றால் ஆளுவது என்பதாகும். யார் யாரை ஆளுவது? மக்களை பாடுபடாத சோம்பேறி வஞ்சகர்களா ஆளுவது? இந்த நிலை இல்லாத நிருவாகத்துக்கு என்ன பெயர்? பஞ்சாயத்து என்று பெயர். இது ஒரு பொறுப்பை நிருவகிப்பதாகும். எல்லா மக்களையும் சமமாகத் கருதி சம…

Viduthalai

“குழி பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்” – புத்தக வெளியீடு

சென்னை, ஏப். 19- தற்போதைய குடி யுரிமை திருத்தச்சட்டத்தை அமல் படுத்தினால், ஏராளமானோர் நடுத்தெருவில் நிற்க வேண்டியதாக இருக்கும் என, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி தெரிவித்துள்ளார். சென்னை புதுக்கல்லூரி வர லாற்றுத் துறை இணை பேராசிரி யர்…

Viduthalai

முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் 1 மணி நிலவரப்படி 30 சதவிகிதம் வாக்குப் பதிவு

சென்னை, ஏப். 19- நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடை கிறது. காலை முதலே மக்கள் தங்களது ஜனநாயக…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.வில்வநாதன் - வி.வளர்மதி ஆகியோரின் 26 ஆம் ஆண்டு மண நாளான இன்று (19.4.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா தொகை ரூ.6 ஆயிரத்தை வழங்கினர். தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா…

Viduthalai