இதுவரை கண்டிராத எழுச்சியும், மாற்றத்திற்கான மகிழ்ச்சிகரமான தோற்றமும் இத்தேர்தலில் தெளிவாகத் தெரிகிறது!

ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு, மக்கள் கூட்டணியாக இருக்கக் கூடிய இந்தியா கூட்டணி ஆட்சிதான்! ஜனநாயகக் கடமையை ஆற்றிய பின் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, ஏப்.19 இதுவரை கண்டிராத எழுச்சியும், மாற்றத்திற்கான மகிழ்ச்சிகரமான தோற்றமும் இத்தேர்தலில் தெளிவாகத்…

Viduthalai

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம 13.4.2024 அன்று மாலை அன்னை மணியம்மையார் அரங்கில் இ.ஜாஸ் உசேன் (செயலாளர், வடசென்னை மாவட்டம்) வரவேற் புரையுடன் நடைபெற்றது. முனைவர் அதிரடி க.அன்பழ கன் துவக்கவுரை ஆற்றினார். செயலவைத்…

Viduthalai

இதற்குப் பெயர்தான் கடவுள் சக்தியோ!

கோயில் பிரசாதம் பக்தரை கொன்றது 75 பேருக்கு உடல் நலம் பாதிப்பு மும்பை,ஏப்.19- மராட்டிய மாநிலத்தில் திராப்பூரில் உள்ள மஜ்ரி கோலிரி பகுதியில் உள்ள காளி கோவிலில் சைத்ரா நவராத்திரி திருவிழா 14.4.2024 அன்று நடை பெற்றது. திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மேற்கு வங்கத்தில் ராம நவமி விழாவில் திட்டமிட்டு வன்முறையை பாஜக நடத்தியது - மம்தா குற்றச்சாட்டு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தென்னிந்தியாவில் 130 இடங்களில் 115 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும், ரேவந்த்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1297)

கவர்மெண்ட் என்றால் ஆளுவது என்பதாகும். யார் யாரை ஆளுவது? மக்களை பாடுபடாத சோம்பேறி வஞ்சகர்களா ஆளுவது? இந்த நிலை இல்லாத நிருவாகத்துக்கு என்ன பெயர்? பஞ்சாயத்து என்று பெயர். இது ஒரு பொறுப்பை நிருவகிப்பதாகும். எல்லா மக்களையும் சமமாகத் கருதி சம…

Viduthalai

“குழி பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்” – புத்தக வெளியீடு

சென்னை, ஏப். 19- தற்போதைய குடி யுரிமை திருத்தச்சட்டத்தை அமல் படுத்தினால், ஏராளமானோர் நடுத்தெருவில் நிற்க வேண்டியதாக இருக்கும் என, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி தெரிவித்துள்ளார். சென்னை புதுக்கல்லூரி வர லாற்றுத் துறை இணை பேராசிரி யர்…

Viduthalai

முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் 1 மணி நிலவரப்படி 30 சதவிகிதம் வாக்குப் பதிவு

சென்னை, ஏப். 19- நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடை கிறது. காலை முதலே மக்கள் தங்களது ஜனநாயக…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.வில்வநாதன் - வி.வளர்மதி ஆகியோரின் 26 ஆம் ஆண்டு மண நாளான இன்று (19.4.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா தொகை ரூ.6 ஆயிரத்தை வழங்கினர். தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா…

Viduthalai

இதுவும் பகவான் செயலோ! கருநாடகத்தில் கோவிலுக்குச் சென்ற 4 பேர் லாரி மோதி மரணம்

பெங்களூரு, ஏப்.19- கருநாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் அர்ஜுனகி கிரா மத்தின் அருகே 13.4.2024 அன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரியும், அந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்…

Viduthalai

நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் ஏப்ரல் மாதத்திற்கான நன்கொடை ரூபாய் ஆயிரத்தை பெரியார் உலகத்துக்கு வழங்கியுள்ளார். நன்றி.

Viduthalai

நடக்க இருப்பவை…

20-04-2024 சனிக்கிழமை பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின்417ஆவது வார நிகழ்வு. சென்னை: மாலை 06-00 மணி * இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர். * தலைப்பு: கடமையில் தவறாது சென்றிடுவோம்! கழக கொள் கையிலே வென்றிடுவோம்!…

Viduthalai

மக்களை திசைதிருப்பும் பி.ஜே.பி.யின் மாயாஜால வித்தை எடுபடாது பி.ஜே.பி.யின் நூற்றுக்கு நூறு கேள்விகளுக்கு தி.மு.க. பதிலடி!

சென்னை, ஏப். 19- 100க்கு 100 பொய்யான கேள்விகளைத் தொடுத்து பொதுமக்களைத் திசை திருப்பும் பா.ஜ.க.வின் மாயாஜாலம் எடுபடாது. 10 ஆண்டுகளாக வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற வில்லை என 100 முறை கேட்டோம்! ஒரு முறை கூட பதில் சொல்லவில்லையே! இன்று…

Viduthalai