பெரியார் விடுக்கும் வினா! (1306)
திருடுவது, வஞ்சிப்பது, ஏமாற்றுவது போன்ற போக்கை மாற்ற இது வரையில் முன்வந்து பாடுபடு கிறவர்கள் யார்? வெயில், மழை, குளிர் எல்லார்க்கும் பொதுவானது போல் பித்தலாட்டமும், அயோக்கியத் தனமும், ஒழுக்கக் கேடு எல்லார்க்கும் பொதுவானது என்னும் நிலையை மாற்றமடையச் செய்வதென்பது எப்படி?…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு விழா கூட்டங்கள் சிறப்புடன் நடத்த தஞ்சை மாநகர கலந்துரையாடலில் முடிவு
தஞ்சை, ஏப். 28- சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு நூற்றாண்டு விழா கூட்டங்களை சிறப்புடன் நடத்துவது என தஞ்சை மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. 25.04.2024 அன்று மாலை 6:30 மணி அளவில் தஞ்சாவூர் மாநகர…
கணவனின் சொத்தை மனைவி அனுபவிக்கலாம், விற்க அனுமதியில்லையாம்: டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
புதுடில்லி, ஏப். 28- இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமையில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்திய தலைநகர் டில்லியில் சமீபத்தில் ஒரு வழக்கு விசா ரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உயிரிழந்த ஒரு நபருக்கு மனைவி…
செஸ் வீரர் குகேஷ்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.4.2024) முகாம் அலுவலகத்தில், FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இளைஞர்…
ஏப்.29இல் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் புரட்சிக்கவிஞர் 133ஆம் பிறந்தநாள் விழா
மதுரை, ஏப். 28- தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் புரட்சிக்கவிஞரின் 133ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக 29.04.2024 அன்று முற்பகல் 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு இயல், இசை,…
ஒன்றிய அரசுத் தொலைக்காட்சியில் காவி மயமா? சென்னை கண்டன ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டோர்
சென்னை, ஏப். 28- தமிழர் தலைவர் விடுத்த வேண்டு கோளுக்கிணங்க, இன்று (28.4.2024) காலை 10 மணியளவில் சென்னை தொலைக்காட்சி நிலையம் முன்பு - காவிய மயமாக்கலைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டோர் விவரம்:…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் – ஏப்ரல் 29 – தந்தை பெரியார்
புரட்சிக் கவிஞர் என்பது ஏன்? நான் பாரதிதாசனைப் பற்றிப் புரிந்து கொண்ட அளவுக்கு மற்றவர்கள் புரிந்து கொள்ள வில்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப் புரிந்து கொண்டிருந்தார்களானால் வள்ளுவன் படத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு அதாவது வள்ளுவன் படம் உள்ள இடங்களிலெல்லாம்…
மே தினம் என்றால் என்ன? பெண்களுக்கும் – தொழிலாளர்களுக்கும் ஓய்வும் – சந்தோஷமும் வேண்டும் – தந்தை பெரியார்
தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும்…
மதம் பிடித்தால்….?
‘‘சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்கவே கூடாது. ஆனால், சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் அறிவித்தபடி ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் (தூர்தர்ஷன்) காவி மயமாக்கலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் அறிவித்தபடி ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் (தூர்தர்ஷன்) காவி மயமாக்கலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! திராவிடர் கழக இளைஞரணி - திராவிட மாணவர் கழகத்தினர் பங்கேற்பு சென்னை, ஏப்.28 சுயமரியாதை இயக்க நூற்…
