தோல்வி பயத்தில் பி.ஜே.பி.யின் உருட்டல் – மிரட்டல்கள்!

அமித்ஷாவை எதிர்த்துப் போட்டியிடுபவர்களை வேட்பு மனுவைத் திரும்பப் பெற வைத்த அவலம்! காந்திநகர், மே 4 அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதில் சுயேச்சையாக களமிறங்கிய ஜிதேந் திர சவுகான் என்பவர்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : In God we Trust (நாங்கள் கடவுளை நம்புகிறோம்) என்ற வாசகம் அச்சிடப்பட்ட அமெரிக்க டாலர்களை அங்குள்ள கடவுள் மறுப்பாளர்கள் உபயோகிப்பது சரிதானா? - எம்.அவினாஷ், பெரும்பாக்கம் பதில் 1 : அங்குள்ள அரசின் கரன்சி -…

Viduthalai

“அக்னி நட்சத்திரம்” – “கத்திரி வெயில்” என்பது உண்மையா?

பழ.பிரபு தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்த வெப்பநிலை சில மாவட்டங்களில் 109 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து உள்ளது . பல மாவட்டங்களில் அனல் காற்று…

Viduthalai

மரணத்தின் பின்பு நடப்பது மறு பிறவியாமே?

பேராசிரியர் ந.வெற்றியழகன் இறப்பு என்றால் என்ன? நாளேடு ஒன்றில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. கட்டுரையின் பெயர்: "மரணத்துக்குப் பின் நடப்பது என்ன?" அதில் கூறப்பட்டுள்ள சில முதன்மையான கருத்துகளையும் அதற்கான மறுப்பு விளக்கத்தையும் இப்பொழுது பார்க்க இருக்கிறோம். கட்டுரையின் ஒரு கருத்து…

Viduthalai

இயக்க மகளிர் சந்திப்புகள் (13) இரவு இரண்டு மணிக்குத் தொலைப்பேசி செய்த ஆசிரியர்!

வி.சி.வில்வம் "குருக்கத்தி" நோக்கி நம் பயணம் இருந்தது! குருக்கத்தி என்றால் என்ன? என்று கேட்போருக்கு,‌ பெயரே கேள்விப் படாத ஊரில் எல்லாம் நம் தோழர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்! தோழர்கள் நிறைந்த தமிழ்நாடு! இன்னும் சொன்னால் குருக்கத்தி கிராமம் முழுக்கவே…

Viduthalai

கடும் கோடையில் பா.ஜ.க.வினருக்கு மோடியின் ‘சாக்கோ பார்’

பாணன் மோடி கடைசியாக தனது கட்சி யினருக்காகச் சுட்ட வடைதான் 'இம்முறை 400அய்த் தாண்டி" என்ற டுபாக்கூர் வரட்டுக் கத்தல். 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் தனது கட்சி விசுவாசிகளிடையே உரையாற்றிய நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சிக்கு 370 மக்களவை தொகுதிகளை…

Viduthalai

நினைவு நாள் சிந்தனை (5-5-1914) இருளும் மருளும் நீக்கிய அருளாளர் – அயோத்திதாசர்

பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் உழைப்பாலும் அறிவாலும் பண்பாலும் பொதுப் பணியாலும் உயர்ந்த மக்களின் சிந்தனைகள் மக்களிடையே உலாவரும்வரை மக்கள் உயர்நிலை நோக்கிப் பயணிக்கவே செய்வார்கள். வள்ளுவரும் - புத்தரும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உழைப்பு, பகுத்தறிவு, சமனியம், மனித நேயம், மான வாழ்வு…

Viduthalai

தடுத்து நிறுத்தப்பட்ட 59,364 குழந்தைத் திருமணங்கள்… கைகொடுத்தது கட்டாய கல்வி!

இந்தியாவில் 2022 - 2023 ஆண்டில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 265 மாவட்டங்களில், சமூக அமைப்புகளின் நடவடிக்கைகளால் 59,364 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவை, `குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா’ என்ற பிரச்சார அமைப்பு வெளியிட்டுள்ளது.…

Viduthalai

நாகம்மையாரின் வெள்ளி விரதம்

நாகம்மையார் வெள்ளிக்கிழமை தோறும் நோன்பிருந்து வந்தார். இது மாமியார் இட்ட பணி - பிள்ளை இல்லை என்பதற்காகவே இந்நோன்பு. என்றைக்கு விரத நாளோ, அன்று தான் தவறாமல் இராமசாமியார்க்குப் புலால் உணவு சமைக்க வேண்டும். நாகம்மாள்தான் பரிமாற வேண்டும். இது இராமசாமியாரின்…

Viduthalai

நாகம்மையாரின் 2 கொள்கைகள்

நாகம்மையாரின் கொள்கைகள் இரண்டே இரண்டுதான்! முன்னெச்செரிக்கை இல்லாமல் வீட்டுக்கு எந்த நேரத்தில் எவர் சென்றாலும் இரவு 12 மணியானாலும் சாப்பிட வாருங்கள்; இலை போட்டாயிற்று என்பதுதான் முதல் உபசாரம். ஒன்று தந்தை பெரியார் எந்தச் செயல் செய்தாலும் அதற்குத் தானும் துணை…

Viduthalai