இயக்க மகளிர் சந்திப்புகள் (13) இரவு இரண்டு மணிக்குத் தொலைப்பேசி செய்த ஆசிரியர்!

வி.சி.வில்வம் "குருக்கத்தி" நோக்கி நம் பயணம் இருந்தது! குருக்கத்தி என்றால் என்ன? என்று கேட்போருக்கு,‌ பெயரே கேள்விப் படாத ஊரில் எல்லாம் நம் தோழர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்! தோழர்கள் நிறைந்த தமிழ்நாடு! இன்னும் சொன்னால் குருக்கத்தி கிராமம் முழுக்கவே…

Viduthalai

கடும் கோடையில் பா.ஜ.க.வினருக்கு மோடியின் ‘சாக்கோ பார்’

பாணன் மோடி கடைசியாக தனது கட்சி யினருக்காகச் சுட்ட வடைதான் 'இம்முறை 400அய்த் தாண்டி" என்ற டுபாக்கூர் வரட்டுக் கத்தல். 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் தனது கட்சி விசுவாசிகளிடையே உரையாற்றிய நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சிக்கு 370 மக்களவை தொகுதிகளை…

Viduthalai

நினைவு நாள் சிந்தனை (5-5-1914) இருளும் மருளும் நீக்கிய அருளாளர் – அயோத்திதாசர்

பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் உழைப்பாலும் அறிவாலும் பண்பாலும் பொதுப் பணியாலும் உயர்ந்த மக்களின் சிந்தனைகள் மக்களிடையே உலாவரும்வரை மக்கள் உயர்நிலை நோக்கிப் பயணிக்கவே செய்வார்கள். வள்ளுவரும் - புத்தரும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உழைப்பு, பகுத்தறிவு, சமனியம், மனித நேயம், மான வாழ்வு…

Viduthalai

தடுத்து நிறுத்தப்பட்ட 59,364 குழந்தைத் திருமணங்கள்… கைகொடுத்தது கட்டாய கல்வி!

இந்தியாவில் 2022 - 2023 ஆண்டில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 265 மாவட்டங்களில், சமூக அமைப்புகளின் நடவடிக்கைகளால் 59,364 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவை, `குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா’ என்ற பிரச்சார அமைப்பு வெளியிட்டுள்ளது.…

Viduthalai

நாகம்மையாரின் வெள்ளி விரதம்

நாகம்மையார் வெள்ளிக்கிழமை தோறும் நோன்பிருந்து வந்தார். இது மாமியார் இட்ட பணி - பிள்ளை இல்லை என்பதற்காகவே இந்நோன்பு. என்றைக்கு விரத நாளோ, அன்று தான் தவறாமல் இராமசாமியார்க்குப் புலால் உணவு சமைக்க வேண்டும். நாகம்மாள்தான் பரிமாற வேண்டும். இது இராமசாமியாரின்…

Viduthalai

நாகம்மையாரின் 2 கொள்கைகள்

நாகம்மையாரின் கொள்கைகள் இரண்டே இரண்டுதான்! முன்னெச்செரிக்கை இல்லாமல் வீட்டுக்கு எந்த நேரத்தில் எவர் சென்றாலும் இரவு 12 மணியானாலும் சாப்பிட வாருங்கள்; இலை போட்டாயிற்று என்பதுதான் முதல் உபசாரம். ஒன்று தந்தை பெரியார் எந்தச் செயல் செய்தாலும் அதற்குத் தானும் துணை…

Viduthalai

நினைவு நாள் சிந்தனை! (11-5-1933): அன்பு அன்னை நாகம்மையார்

திருமதி சாமி சிதம்பரனார் நமது அன்பு தெய்வம் திருமதி ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்களை கடந்த நாற்பத்து மூன்று ஆண்டுகட்கு முன்பு (1.5.1930) மே மதம் முதல் தேதியன்று மணமகளாம் என்னை ஈரோட்டிற்கு அழைத்துச் சென்றபோது முதன்முதலாகக் கண்டேன். காலில் விழுந்து வணங்கி…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு-‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு-‘குடிஅரசு' நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுக்குள் 100 பொழிவுகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தவேண்டும்! இந்தியாவில் மட்டுமல்ல - உலகத்தில் வேறு எங்கேயாவது சுயமரியாதை இயக்கம் என்று இருக்கிறதா? தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை…

viduthalai

நிலவின் பள்ளங்களில் பனிக்கட்டிகள் உறைவு

பெங்களூரு, மே 3- நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதி களவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. சந்திரயான் 3 அனுப்பிய தகவல்களை ஆராய்ச்சி செய்ததில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பது உறு தியாகியுள்ளது. இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன்…

Viduthalai

ஜூன் 2ஆவது வாரத்தில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்…

சென்னை, மே 3- நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் கடந்த 26ஆம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில்…

Viduthalai

சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா

3.5.2024 வெள்ளிக்கிழமை பாப்பிரெட்டிப்பட்டி பாப்பிரெட்டிபட்டி: மாலை 6.00 மணி ♦ இடம்: பேருந்து நிலையம், பாப்பிரெட்டிபட்டி ♦ தலைமை: கு.தங்கராசு (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: மணி.சக்திவேல் ♦ தொடக்கவுரை: மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) ♦ முன்னிலை: வேங்கை…

viduthalai

“தினத்தந்தி” மேனாள் ஆசிரியர் அய். சண்முகநாதன் மறைவிற்கு இரங்கல்!

பத்திரிகைத் துறையில் 70 ஆண்டுகள் அனுபவம் பெற்ற 'தினத்தந்தி' ஏட்டின் மேனாள் ஆசிரியர் - அமைதியின் திருவுருவம் அய். சண்முகநாதன் (வயது 90) அவர்கள்  இன்று (3.5.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரின் மறக்க முடியாத, என்றும் நிலைத்து…

Viduthalai