நாம் வெல்ல வேண்டிய எதிரிகள் (2)
தன்முனைப்பைத் தடுத்தாட் கொள்வது என்பது எவருக்கும் எளிதானதல்ல. தன்முனைப்பையும், தன்னம்பிக்கையையும் ஒன்றாக்கி நாம் எவரும் குழப்பிக் கொள்ளக் கூடாது. 'தன்முனைப்பு' என்பது தன்னை எதிலும் முன்னி லைப்படுத்தி மற்றவர்களைக் குறைவாக மதிப்பிடுதல். தன்னம்பிக்கை என்பது நமது ஆற்றலின், திறமையின், ஆளுமையின்மீது நாம்…
அக்னி நட்சத்திரமாம் சிவனுக்கு தயிர் அபிஷேகமாம்!
அக்னி நட்சத்திரம் என்று தொடர்ந்து மே மாதம் நாளிதழ்களிலும் - செய்தித் தொலைக்காட்சிகளிலும் இந்தச்செய்தி வரும் - ஆனால் இந்திய வானிலை ஆய்வு மய்யம் இது தொடர்பாக எந்த ஒரு அறிக் கையுமே வெளியிடாது; காரணம் இல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும்…
ஏற்றத் தாழ்வை விரும்புவோர்
உயர்வு - தாழ்வுகளைச் சரிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள் - தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். ணீநீஅதாவது பறையன் இருக்க வேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான். (பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.92)
வாயால் சிரிக்க முடியுமா? கடவுள்களின் கதைகளைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
- கருஞ்சட்டை - பூரி ஜெகந்நாதர் சிலை பூரி தேர்த் திருவிழா முடிந்த பிறகு, அந்தச் சாமி சிலைக்குக் காய்ச்சல் எதுவும் உள்ளதா என்று சோதித்து மருந்து, மாத்திரை கொடுக்க நியமிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள். அங்காள பரமேசுவரியைக் குளுமைப்படுத்தும் பக்தர்கள்!…
செய்தியும், சிந்தனையும்….!
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்! * நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் நீக்கப்படும். - மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் >> அத்தைக்கு மீசை முளைக்கட்டும்!
தனக்காக விமானம் வாங்கிய பிரதமர் மோடி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்?
பிரியங்கா காந்தி கேள்வி லக்னோ, மே 4- தனக்காக விமானம் வாங்கிய மோடி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை என பிரியங்கா குற்றம்சாட்டினார். பிரியங்கா காந்தி வாகன பேரணி உத்தரப்பிரதேசத்தின் பதே பூர் சிக்ரி மக்களவை தொகு தியில் சுரங்கிரஸ் சார்பில்…
வாக்குப் பதிவில் 6 விழுக்காடு வித்தியாசம் ஏன்? தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்!
சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல் புதுடில்லி, மே 4- தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமாருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செய லாளர் சீதாராம் யெச்சூரி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து 11 நாள்கள் தாமத…
என்னை கொலை செய்துவிடுவார்கள்!
அமித்ஷாவிற்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளரின் காணொலி தகவல் அமித்ஷாவிற்கு எதிராகப் போட்டியிடும் அகில்பாரதிய பரபாத் கட்சி வேட்பாளர் கண்ணீர் மல்க நாட்டுமக்களுக்கு வெளி யிட்ட சமூகவலை தளச் செய்தி வருமாறு: அமித்ஷாவிற்கு எதிராக அகில பாரதிய பரபாத் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள…
தோல்வி பயத்தில் பி.ஜே.பி.யின் உருட்டல் – மிரட்டல்கள்!
அமித்ஷாவை எதிர்த்துப் போட்டியிடுபவர்களை வேட்பு மனுவைத் திரும்பப் பெற வைத்த அவலம்! காந்திநகர், மே 4 அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதில் சுயேச்சையாக களமிறங்கிய ஜிதேந் திர சவுகான் என்பவர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : In God we Trust (நாங்கள் கடவுளை நம்புகிறோம்) என்ற வாசகம் அச்சிடப்பட்ட அமெரிக்க டாலர்களை அங்குள்ள கடவுள் மறுப்பாளர்கள் உபயோகிப்பது சரிதானா? - எம்.அவினாஷ், பெரும்பாக்கம் பதில் 1 : அங்குள்ள அரசின் கரன்சி -…
“அக்னி நட்சத்திரம்” – “கத்திரி வெயில்” என்பது உண்மையா?
பழ.பிரபு தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்த வெப்பநிலை சில மாவட்டங்களில் 109 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து உள்ளது . பல மாவட்டங்களில் அனல் காற்று…
மரணத்தின் பின்பு நடப்பது மறு பிறவியாமே?
பேராசிரியர் ந.வெற்றியழகன் இறப்பு என்றால் என்ன? நாளேடு ஒன்றில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. கட்டுரையின் பெயர்: "மரணத்துக்குப் பின் நடப்பது என்ன?" அதில் கூறப்பட்டுள்ள சில முதன்மையான கருத்துகளையும் அதற்கான மறுப்பு விளக்கத்தையும் இப்பொழுது பார்க்க இருக்கிறோம். கட்டுரையின் ஒரு கருத்து…
